பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியின் பட்டமளிப்பு விழா, வெட்டிக்காடு

வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியின்  19-ஆவது ஆண்டு விழா மற்றும் 16ஆவது மழலையர் பட்டமளிப்பு விழா 22.1.2026 அன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் சு. சாந்தி தலைமையேற்றார்.  தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் பட்டமளிப்பு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.உடன்:…

Viduthalai

இந்தியாவின் சுற்றுச் சூழல் பாதிப்பும் – பொருளாதார வளர்ச்சியும்?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டுச் சூழல் குறித்து பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத்  ஒரு முக்கிய கவலையை எழுப்பியுள்ளார். இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள சவால்கள் குறித்துப் பேசும்போது, சுற்றுச்சூழல் மாசு (Pollution)…

viduthalai

இலட்சியத்தை அடைய

நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி பெற்றாலன்றி நம் இலட்சியத்தை அடைய இயலாது. ‘குடிஅரசு’ 4.3.1944

viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 52ஆவது ஆண்டு விழா, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46-ஆவது ஆண்டு விழா (திருச்சி, 24.1.2026)

 பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 52ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பள்ளியின் செயலர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையேற்க, சிறப்பு விருந்தினராக இதே பள்ளியில் பயின்ற…

Viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் உரை

தான் பேசுகிற கூட்டங்களிலெல்லாம் மக்களைத் தம் சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்! பெரியார் சொன்னதையே பாடல் வரியாக்கினேன்; புத்தகத் தலைப்பாக்கினேன்! சென்னை, ஜன.26 தான் பேசுகிற கூட்டங்களிலெல்லாம் மக்களைத் தம் சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்!…

viduthalai

நம்புங்கள், இவர் ஒரு நீதிபதி! தெர்மாகோல் தீபத்தூணில் விளக்கேற்றிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

திருப்பரங்குன்றம் பிற மத வழிபாட்டுத்தலம் அருகில் உள்ள எல்லைக்கல்லை தீபத்தூண் என்று கூறி அதில் ஒன்றிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்போடு சென்று விளக்கேற்றுங்கள் என்று கூறியவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். நேற்று (25.1.2026) சென்னை – சேத்துப்பட்டு சின்மயா கலாச்சார அரங்கத்தில் 2025…

viduthalai

இவர்கள் வாரிசு அரசியலும் பேசுவார்கள்!

ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலின் அப்பா ஒன்றிய அமைச்சர், அம்மா மாநில சட்டப்பேரவை உறுப்பினர், குறைந்த காலம் அமைச்சராகவும் இருந்தவர். மகன் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர். இவர் தான் வாரிசு அரசியல் பற்றி கோபத்தோடு பேசிவிட்டுச் சென்றார்.

viduthalai

ஜனவரி 31: தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஒத்தக் கருத்துள்ளவர்களையும் இணைத்துக் கொள்வீர்!

* ‘நீட்’ என்னும் பெயரில் சமூகநீதியை ஒழிக்கும் சூழ்ச்சி! n மருத்துவக் கல்லூரியில் நீட் வந்தது போதாது என்று, பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு என்பது சமூகநீதியை ஒழிப்பதே! மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’டைத் திணித்து சமூகநீதிக்குக் குழிதோண்டியது போதாதென்று, பாரா…

viduthalai

தமிழ்நாட்டில் முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாதக் கூட்டணியாக என்.டி.ஏ. கூட்டணி உள்ளது கு.செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை, ஜன.25 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சாம, பேத, தான தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.வை காலூன்ற வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி அமைக்கப்பட்ட கூட்டணி கட்சியினரின் முதல் அரங்கேற்றம் மதுராந்தகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக்…

viduthalai

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி

பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர்கள் கோவி.செழியனை தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை, ஜன.25 உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அத்துறையின்…

viduthalai