நம்மை மனிதனாக உயர்த்தியவர் பெரியார்
நாம் இன்று மனிதனாக உலவ முடிகிறது என்றால் தந்தை பெரியார் கொடுத்த தைரியம், போராடி பெற்றுக் கொடுத்த உரிமைகள் போன்றவைதான் காரணம். பெண்களை அடிமையாக வைத்திருந்தார்கள் அவர்கள் விடுதலைக்காக பெரியார் போராடினார். சமூக நீதிக்காக அவர் போராடவில்லை என்றால் கிராமத்தில் மேல்குடி…
87 விழுக்காடு மாணவர்கள் வேலைவாய்ப்பு தரும் கல்வியையே விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்
புதுடில்லி, நவ.21- இங்கி லாந்தில் உள்ள ஆர்லிங்டன் ஆராய்ச்சி மய்யம், லண்டன் பல்கலைக்கழகத்தின் மூலம், இந்திய மாணவர்களின் உயர்கல்வி குறித்து ஆய்வு மேற் கொண்டது. அதில் தெரியவந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:- பன்னாட்டு உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் எதிர்பார்ப் பில் ஒரு…
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் ‘பேட்டரி கார்’ சேவை தொடங்கியது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடனடி நடவடிக்கை
சென்னை, நவ. 21- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பேட்டரி கார் சேவை உடனடியாக தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் பேட்டரி கார் சேவை இல்லாததால், கண் அறுவை சிகிச்சை செய்துள்ள…
வில்லங்கச் சான்றிதழ் போல பட்டா பற்றியும் தெரிந்து கொள்ள புதிய நடைமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, நவ.21 ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது அது எளிதாகிவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக்கொள்ளலாம்.…
திமுக ஆட்சியில் தொழில்துறை உன்னத வளர்ச்சி எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை கைவிட்டு மாநில நலனில் அக்கறை காட்ட வேண்டும்
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிக்கை சென்னை, நவ.21 ‘திமுக ஆட்சியில் தமிழ்நா டு தொழில்துறையில் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே எதிர்க் கட்சிகள், அவதூறு அறிக்கைகளை தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக் கறை செலுத்த வேண்டும்’ என்று தொழில் துறை அமைச்சர்…
தமிழ் அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கம் பரிசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.21 தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மூன்று தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை…
5 மாவட்ட அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.60 கோடி செலவில் புதிய கட்டடம் 213 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.21 கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.59 கோடியே 93 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத்…
கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் ‘ப்ராயச்சித்தம்’
1917 ஜூன் 16 ‘தேசீயக் கவிஞர்’, சுப்ரமணிய பாரதி அவர்கள் ‘காளிதாஸன்’ – என்ற புனைப் பெயரில் எழுதிய ஒரு கதை – ‘பாரதி தமிழ்’ என்ற நூலின் ‘கதைக்கொத்து’ இரண்டாம் பகுதியில் ‘ப்ராயச்சித்தம்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. இதன்…
தி.மு.க. தலைமையிலான கூட்டணித் தோழர்களே உஷார்!
ஆலந்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவரை பாரதிய ஜனதா கட்சி வாக்குச்சாவடி முகவராக நியமனம் செய்துள்ளதாக, ஆலந்தூரைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். வாக்குச்சாவடி முகவர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கொண்டுவந்த…
சுயமரியாதை
மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு - தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்பட வேண்டும். (‘குடிஅரசு' 3.4.1927)
