புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை, டிச.4- புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக…
ஆசிரியர் தன் வாழ்வில் தோற்றதில்லை- இனி தோற்கப் போவதுமில்லை! பிறந்த நாள் விழாவில், கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை
ஆசிரியருடைய எந்தச் சொற்பொழிவிலும் சமூகத்திற்கு நன்மை இல்லாததைப் பேசுவதில்லை; இதுதானய்யா உங்கள் வெற்றி! உங்கள் வெற்றியே, சமூகத்தின் நன்மை! எதிர்ப்பைத் தன்னுடைய வாழ்வின் அங்கமாகக் கருதுகின்றவர்கள் வாழ்வில் தோற்பதில்லை! சென்னை, டிச.4 – ஆசிரியருடைய சொற்பொழிவைப் படித்துப் பார்க்கின்றபோது, இந்த மனிதன்…
உணவு கிடையாது.. மகளைப் பார்க்க விடாமல் சித்ரவதை.. கருநாடகா ஆளுநரின் வீட்டில் நடக்கும் வரதட்சணைக் கொடுமை
பெங்களூர், டிச.4 கருநாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டின் பெயரன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் செய்துள்ளார். ரூ.50 லட்சம் வரதட்சணை பணம் கொண்டு வர வேண்டும் என்று கூறி உணவு வழங்காமலும், மகளை பார்க்க விடாமலும் தடுத்துள்ளனர். அதோடு,…
விஜய்யின் ‘ரோடு ஷோ’வுக்கு புதுச்சேரியில் அனுமதி இல்லை
புதுச்சேரி, டிச.4- த.வெ.க. தலைவர் விஜய் புதுவையில் நாளை (5.12.2025) காலாப்பட்டு முதல் கன்னியக்கோவில் வரை 'மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு காவல்துறையில் மனு அளித்தனர். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதனை காரணம்…
குரு – சீடன்!
சீடன்: ஆன்மிகத்துக்கு எதிரானது தி.மு.க. என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே, குருஜி! குரு: பி.ஜே.பி.யின் ஆன்மிகம் என்பது அடுத்த மதத்தவர்களின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பதுதானே, சீடா?
ஆசிரியருக்குக் கடிதம் சுயமரியாதையைச் செயலில் காட்டி வியக்க வைத்த தலைவர்
கடந்த பெரியார் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஆசிரியர் அவர்களுடன் மன்ற உறுப்பினர்கள், விழாவிற்குத் துணையாக நின்றவர்கள் எனக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. நாங்கள் நிகழ்விடத்தை அடைவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பே ஆசிரியர் வந்துவிட்டார். மிக எளிமையாக மாணவர்களுடன் பேசிக்…
32 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் நியமனங்கள் ரத்து செல்லாது உயர்நீதிமன்ற உத்தரவால் மேற்கு வங்க அரசு நிம்மதி
கொல்கட்டா, டிச.4 மேற்கு வங்கத் தில், 32 ஆயிரம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு நிறுத்தி வைத் துள்ளது. இதனால், வேலை இழக்கும் அபாயத்தில்…
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மதக் கலவரத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த – 144 தடை உத்தரவு வரவேற்கத்தக்க ஒன்று! தமிழ்நாடு பெரியார் மண் – மதக்கலவரத்திற்கு ஒருபோதும் இடமளிக்காது!
திருப்பரங்குன்றம் மலையில் ஒரு கல் தூணில் தீபம் ஏற்றுவது என்ற பெயரால் மதக் கலவரத்தைத் தூண்டுவதா? இந்த சட்ட மீறலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபட அனுமதிக்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்ததுண்டா? தமிழர்…
அண்ணாமலைக்கு அரோகரா!
கலைஞர் “ஓய்! நீல வர்ணம்! என்னிடம் காட்டாதே உன் பெருமையை! எங்கேயாவது ஆழ்வார் வர்க்கம் இருந்தால் அங்கே போய்க் காட்டும். சிருஷ்டி கர்த்தாவிடமா சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாய். சபாஷ்!’’ “ஓய்! பல தலை! வீண்ஜம்பம் அடிக்காதீர்; உமது பெருமையை மற்ற…
ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்களா?
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் ரகுவன்சி அய்.ஏ.எஸ்.! இவரது மனைவி வருமானம் ஆண்டுக்கு 1.47 கோடி; தாயார் மிகப்பெரிய தனியார் அப்பள நிறுவனம் நடத்துகிறார். தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, தற்போது அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு…
