திண்டிவனம் நவா.ஏழுமலை (வயது 71) ‘பெரியார் உலக’ நிதி ரூ.1 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்

0 Min Read

நன்கொடை

திண்டிவனம் பாஞ்சாலம் நவா. ஏழுமலையின் 71ஆவது பிறந்த நாளையொட்டி (10.2.2026) தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். நவா.ஏழுமலை – விஜயலட்சுமி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: சு.பன்னீர்செல்வம், பாவேந்தன், லட்சுமி, மு. ராதா, குப்புசாமி, ஜமுனா, கற்பகம், சக்கரவர்த்தி, மானூர், மாகுமார், ஜெ.கன்னியப்பன், சரோஜா, பாண்டி கமலா, மேகலா, பாபு, புஷ்பா, ஜனார்த்தனன், எஸ்.அய். கிருஷ்ணமூர்த்தி, ஜெயபால், சாந்தி, பாலசுந்தரம், வினாயகமூர்த்தி, ராஜாராம், தலைவர், பேபி கமலா. (சென்னை, 10.2.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *