பொய் சொல்வது பா.ஜனதாவின் கலாச்சாரம் சித்தராமையா
மங்களூரு ஜன 24 உடுப்பியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் சித் தராமைய்யா ஊடகவியலாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பொய் சொல்வது பா.ஜனதா வின் கலாச் சாரம். பயங்கரவாதத்தை நாங்கள் எப்போதும் எதிர்க்கி றோம். பயங்கரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட…
மராட்டியத்தில் ஒரு மகத்தான அமைதிப் புரட்சி!
மராட்டியத்தில் ஒரு மகத்தான அமைதிப் புரட்சி!மராட்டிய மாநிலத்தில், சமூகப் புரட்சியாளர் களான ஜோதிபா புலே - சாவித்திரிபாய் புலே காலத்திலிருந்து (19ஆவது, 20ஆவது நூற்றாண்டு காலத்தில்) கோலாப்பூர் சமஸ்தானத்தினை ஆண்ட சாகுமகராஜ் என்ற சிவாஜியின் வழித் தோன்றல் சத்திரபதி சாகு மகராஜ்…
ஆளுநர் மாளிகை வெளியிட் டுள்ள குடியரசு நாள் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு
சென்னை, ஜன. 24- ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு நாள் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன.பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம், தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டு அழைப் பிதழ் வெளியாகி இருந் தது சர்ச்சையான…
‘ஹிந்து சிந்தன்சை’ அடையாளம் காண்பீர்!
ஹிந்துக்களை ஒன்று சேர்க்கும் விஎச்பி, ’ஹிந்து சிந்தன்ஸ்’ (ஹிந்துக்கள் குறித்து அக்கறை கொள்பவர்கள்) குழுக்கள் அமைத்து அதன்படி 69 லட்சம் பேர் சேர்க்கப்பட்டார்களாம்.நாடு முழுவதிலும் உள்ள ஹிந்துக்களை ஒன்று சேர்க்க ‘ஹிந்து சிந்தன்ஸ்’ எனும் பெயரில் புதிய குழுக்களை அமைத்துள்ளது விஷ்வ…
இந்திய ஜனநாயகம்
இந்திய ஜனநாயகமானது வாழ்க்கைக்கு யோக்கியமான ஒரு தொழிலையோ, ஜீவனத்திற்கு நாணயமான வருவாயையோ கொண்டிருக்காத மக்களில் 100க்கு 75 சதவிகித மக்களை, அரசியல் வாழ்வுக் காரர்களாக இருப்பவர்களை (பொதுத் தொண்டர்களை)க் கொண்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயகமாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள்…
வடமாநில தொழிலாளர்கள் அதிகரிப்பு: ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்ட தென்னை தொழிலாளர்
சென்னை, ஜன. 24- திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வடமாநில தொழிலாளர்கள் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தென்னை தொழிலாளர்கள், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கருப்புசாமி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள்…
சர்ச்சையில் சிக்கிய மராட்டிய ஆளுநர் பதவி விலக விருப்பம்
மும்பை, ஜன. 24- ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி மகாராட்டிரா ஆளுநர் பகத்சிங் கோசியாரி பிரதமரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 19ஆம் தேதி மும்பை வந்த போது பிரதமர் மோடியிடம் மகாராட்டிரா ஆளுநராக இருக் கக் கூடிய பகத்சிங்…
ஆளுநர் மாளிகையின் மரியாதை?
மும்பை, ஜன.24- மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மனைவியான அம்ருதா பட்னவிஸ் தனது ஆண் நண்பருடன் அரசு மாளிகையில் ஆடிக்கொண்டு இருந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்ப, எதிர்க் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆளுநரின் பணி என்ன…
‘நீட்’ தேர்வு விலக்கு: ஒரு வாரத்தில் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் அமைச்சர் ரகுபதி தகவல்
புதுக்கோட்டை, ஜன. 24- நீட்’ தேர்வு விலக்கு தொடர்பான மசோதா குறித்த விளக்கம் ஒரு வார காலத் தில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப் படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நேற்று (23.1.2023) செய்தியாளர்களுக்கு…
புறம்போக்கு நிலங்களை மக்களுக்கு வழங்கும் நடைமுறை
சென்னை, ஜன. 24- தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங் கும் நடைமுறை தொடர்பாக, ஆந்திர அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவினர், தமிழ் நாடு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இது தொடர்பாக வருவாய்த்…
