ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட பி.ஜே.பி. அச்சம்: அ.தி.மு.க.தான் போட்டியிடும் – அண்ணாமலை பேட்டி
சென்னை, ஜன. 24- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்கக் கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்த வரை எங்கள் கூட்டணி சார்பில்…
தஞ்சையில் 21.1.2023 அன்று நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடலில் பங்கேற்ற பல்வேறு மாவட்ட மாணவர்கள் தமிழர் தலைவருடன்….
முனைவர் சாமிநாதன், அவரது இணையர் இருவரும் உடற்கொடை உறுதியளிப்புச் சான்றிதழை தமிழர் தலைவரிடம் வழங்கி விடுதலை சந்தா வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். படம் 2: மேடையில் உணர்ச்சிமிகு உரையாற்றிய உரத்தநாட்டைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு மேகன் மற்றும்…
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
சிதம்பரம், ஜன. 24- என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். கடலூர்நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை ஆகிய கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள், விவசாயிகள், விவசாய சங்க…
ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் சிக்கிம் அரசு அறிவிப்பு
காங்டாக்,ஜன.24- ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று சிக்கிம் மாநில அரசு அறிவித் துள்ளது.நாட்டின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிச் சென்றுள்ள நிலையில். உலக அளவில் மக்கள்தொகையில் 2ஆவது இடத்தில் இந்தியா…
‘பெரியார் லைஃப்’ உயிர் காக்கும் பணி – செயலியை தமிழர் தலைவர் ஆசிரியர் தொடங்கி வைத்தார்
தக்க சமயத்தில் உடல் உறுப்புகள் கிடைக்காமல் போவதால் ஆண்டு தோறும் ஏறத்தாழ அய்ந்து லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.உறுப்புக்கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பத்து முதல் இருபது சதவிகித உயிர்கள் காப்பாற்றப்படலாம். நூறு கோடிக்கு மேல் ஜனத்தொகை உள்ள…
பாலியல் புகாரில் பாஜக மேனாள் நிர்வாகி கைது
திருச்சி, ஜன. 24- திருச்சி கோட்டை கீழ ஆண்டார் வீதி பிடாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 27). பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி மேனாள் செயலாளராக இருந்த இவருக்கு, பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியுடன் இன்ஸ்டாகிராம்…
இளைஞரணி சார்பில் மண்டல மாநாடுகள்
* சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துக!* சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்புரை செய்வோம்!* ஏடுகளுக்குச் சந்தா சேர்ப்பு - சுவரெழுத்து விளம்பரங்கள்கழக இளைஞரணி கலந்துரையாடலில் முத்தான ஒன்பது தீர்மானங்கள்!திருச்சி, ஜன.24 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்துக! சுற்றுச்சூழல்…
தமிழர் தலைவர் பாராட்டு
கேரளா வைக்கம் பெரியார் நினைவகம் புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வுதமிழ்நாடு அரசுக்குக் குறிப்பாக முதலமைச்சருக்கு, அமைச்சர்களுக்கு நமது பாராட்டு கலந்த நன்றி!கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
பாராட்டத்தக்க ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புயல்வேக செயற்பாடு
கேரளா வைக்கம் பெரியார் நினைவகம் புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வுசென்னை, ஜன.24- கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் நேற்று (23.1.2023) பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்…
