கல்லக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெற்ற பெரியார்-1000 போட்டித் தேர்வு பரிசளிப்பு விழா
கல்லக்குறிச்சி, ஜன. 25- கல்லக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணலூர்பேட்டை நகரம், அத்தியந்தல் கிராமம், இவ்விடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பெரியார்-1000 தேர்வு சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு…
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
21. 1. 2023 அன்று உரத்தநாட்டில் ஆம்பலாப்பட்டு ஓவியர் தங்கராசு அவர்கள் தொகுத்த ‘திராவிட மாடல்', ‘கலைஞருடன் உரையாடுங்கள்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு, வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஒரத்தநாடு நகர கழகத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன்,…
தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு
உரத்தநாடு பெரியார் சிலை அருகே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (21.1.2023)
திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் இளைஞரணி தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் (22.1.2023).
தேர்தல் பணியைத் தொடங்கிய திமுக களத்தில் அமைச்சர்கள்
ஈரோடு,ஜன.25- ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு…
யார் யாரை ஓட விடுவது?
அந்த மாநாட்டில் சுத்தி சுத்தி மூன்றே விசயங்கள்தான் பேசுகிறார் பாண்டே, ஒன்று இங்குள்ள பார்ப்பனர்களை பார்த்து அவர்கள் உங்களை ஓட விட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்..சரி நிதானமாக பார்க்கலாம் உண்மையில் யார் யாரை ஓட விடுவது? அய்அய்டியில் யார் யாரை ஓட…
தமிழர் தலைவர் பாராட்டு
சென்னை புத்தகக் காட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணித்தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
தந்தை பெரியாரின் மண்ணில் சனாதன முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது வைகோ திட்டவட்டம்
மதுரை,ஜன.25- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் கூறுகையில்,"தி.மு.க அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்று வரு கிறது. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக இன்று தமிழ்நாடு திகழ்கிறது.ஈரோடு கிழக்கு…
தங்களது விசுவாசிகளுக்கு தரும் பரிசாக நீதித்துறை நியமனங்களைப் பார்ப்பதை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்
சில வழக்குரைஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு கொலஜியம் செய்த பரிந்துரையை தடுத்து நிறுத்துவதற்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் வெற்றிகரமாக முறியடித்துவிட்டது. வழக்குரைஞர் சவுரப் கிருஜீபாலை டில்லி உயர்நீதி மன்றத்துக்கும், வழக்குரைஞர் ஆர். ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்றத்துக்கும், …
‘குடியரசு’ நாள் தெலங்கானா அரசு பங்கேற்க மறுப்பு
இந்தியாவில் குடியரசு நாள் விழாவில் கலந்துகொள்ளாத ஒரே அரசு தெலங்கானா மாநில அரசு மட்டுமே. அரசு சார்பில் தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எழுதிய கடிதத்தில் "குடியரசு நாள் விழாவில் அரசு சார்பில் யாரும் பங்கெடுக்க மாட்டோம், நீங்களாகவே நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகைக்…
