மாணவிக்குப் பாராட்டு

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவி பி.எம்.சாத்விகா கலந்து கொண்டு முதலாம் இடம் பெற்று கோப்பையும், சான்றிதழையும் பெற்றார். இம்மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவியை…

Viduthalai

ஜெயங்கொண்டம்-பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சாதனை

ஜெயங்கொண்டம், டிச. 12- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6.12.2025 அன்று Talent Show மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களிடம் மறைந்திருக்கும் பல்துறை திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மதியம் 2 மணி அளவில்  முதல்வர்…

Viduthalai

மாநில ஒருங்கிணைப்பாளருக்கான பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள பொறுப்பு மாவட்டங்களுடன் கூடுதலாக வேலூர் இராணிப்பேட்டை காஞ்சிபுரம் செய்யாறு ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கப்படு கின்றன. - கலி.பூங்குன்றன் துணைத் தலைவர்,  திராவிடர் கழகம் (கழகத் தலைவர் ஆணைப்படி)

viduthalai

திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு பள்ளி மாணவிகள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் சாதனை

திருச்சி, டிச. 12- தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாரதியார் தின விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி,புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில், திருச்சி…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்த விவாதத்தில், மக்களவை அமளி; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு. * எனது எந்தக் கேள்விக்கும் அமித்ஷா நேரடியாக பதிலளிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தங்கள் வாக்குரிமை நீக்கப்பட்டால்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1838)

நமது சத்தில்லா உணவு முறைகளின் காரணமாக - நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும், மன உறுதியற்றவர்களாகவும் இருப்பதன்றி - நமது மாறான உணவு முறைகளைக் கொண்டுள்ள மேல் நாட்டாரைப் போன்று மன உறுதியுடனும், சுறுசுறுப்புடனும் எப்படி இருக்க முடியும்? - தந்தை பெரியார்,…

viduthalai

மதுரையில் நடைபெற்ற கழக வழக்குரைஞரணி கூட்டம்

மதுரை, டிச. 12- 22-11-2025 அன்று மாலை 6மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கத்தில் திராவிடர் கழக வழக்கு ரைஞரணி கூட்டமும் பொறியாளர் இரா.வாழவந்தான் அவர்களுக்கு நன்றி பாராட்டும் விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர்…

viduthalai

ஒரு யுக்தி ஆராய்ச்சி

01.07.1944 - குடி அரசிலிருந்து... மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள்,…

Viduthalai

சமஸ்கிருதப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்றால் சட்டம் தீண்டாதா?-கவிஞர் கலி.பூங்குன்றன்

திருப்பதியில் ஒன்றிய அரசின்கீழ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.  இங்கு முதலாம் ஆண்டு படித்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவியை,  பார்ப்பனப் பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்து, அதனைத் தனது கைப்பேசியில் காட்சிப் பதிவும் எடுத்துள்ளார். …

viduthalai

வடமொழி வேதபாராயணம் தடுக்கப்பட்டது

01.07.1944 - குடிஅரசிலிருந்து... 3.6.44 இரவு பூவாளூர் சிவன் கோவில் எட்டாந் திருவிழா சாமி புறப்பாட்டுடன் வந்த வேத பாராயண பார்ப்பனரை, தமிழில் சொல்லும்படி தோழர் நல்லதம்பி கேட்டார். பாராயணக்காரர்கள் மறுத்தனர். திராவிடர் தெருவில் தமிழில் தான் சொல்ல வேண்டும் என்று…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026