தமிழ்நாடு அரசுபற்றி அவதூறுகளை வாரி இறைத்த பிஜேபி எம்.பி.யின் பேச்சை முழுமையாக அனுமதித்த சபாநாயகர் ஓம் பிர்லா! தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு – அவை ஒத்தி வைப்பு!
டில்லி, டிச.13 அனுராக் தாக்கூர் இவருக்கு பாஜக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே தகுதியாக மோடி எதிர்பார்த்தது இவரது அடாவடி தான். டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பின் வன்முறையும், புதிய குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது…
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு! காவல்துறையினர் காவடி எடுப்பதா?
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமார கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கழிப்பார்களாம். நேற்று தக்கலை காவல்துறையினர் காவடி எடுத்துள்ளனர். யானை மீது ஒரு பால்குடமும் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டதாம்.…
27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின
சென்னை, டிச. 13- சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் நிரம்பியிருக்கின்றன. 3300 மில்லியன் கனஅடி கொண்ட புழல் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கிறது. புழல் ஏரியின் நீர்மட்டம்…
விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களைத் தாக்கி கடத்திச் சென்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர்கள் அய்க்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம்
புதுடில்லி, டிச.13- விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களைத் தாக்கி ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் கடத்தியதற்கு அய்க்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் பாஜகவின் ஜிண்டால் - தென் கொரியாவின்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 35 பேர் ஆட்சியர் தகவல்
நாகர்கோவில், டிச. 13- கன்னியா குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று (12.12.2025) நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.…
ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப் பாகுபாடு காட்டும் ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை மாற்றுகிறதாம்!
எதைப் பார்த்தும் ஏமாறாதீங்க... புதுடில்லி, டிச. 13- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MNREGA) 100 நாள் வேலைத் திட்டம் பெயரை மாற்றவும், வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இனி அந்தத்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தமிழ்நாட்டில் என்றைக்கும் பெரியார் ஏற்றிய தீபம்தான் ஒளிரும். பெரியார் ஏற்றிய நெருப்பு 2026-லும் அதே ‘ஃபயர்' உடன் ‘திராவிட மாடல்’ அரசு தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உற்சாகத்துடன் பேசியிருப்பது, தந்தை பெரியாரின் பேருழைப்பால் ஏற்பட்ட பயன்…
அறிவாசான் பெரியார்…
அறிவுக்கு உயிரானார் ஆரியத்திற்கு எதிரானார் அடிமைக்கு விடிவானார் ஆக்கத்திற்கு கருவானார் திராவிடத்தின் திருவானார் திசைகாட்டும் கருவியானார் தீந்தமிழர்க்கு மருந்தானார் திராவிடர்க்கு அரணானார் படித்திட வழிகண்டார் பார்ப்பனசதி வென்றார் ஆதிக்கம் அழித்திட்டார் அதிகாரம் அளித்திட்டார் சூத்திரப் பஞ்சமரின் சுயமரியாதை பாதுகாத்திட்ட நாத்திக தந்தைமறைந்து…
கும்பமேளா முதல் சபரிமலை வரை 2025 – கூட்ட நெரிசல் மரணங்கள்!
ஒவ்வோர் ஆண்டும் ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் கோவிலுக்கும் சாமியார்களைப் பார்ப்பதற்கும் சென்று கூட்ட நெரிசலில் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கும்பமேளா கூட்ட நெரிசல்: (பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம் – ஜனவரி 29, 2025)மகா கும்பமேளாவின் மிக முக்கியமான நாளான…
‘பெரியார் மண்’ என்று சொல்வதற்குக் காரணம் என்ன? – வி.சி.வில்வம்
"பெரியார் எந்த ஜாதியை ஒழித்தார்?", எனச் சிலர் கேட்பார்கள். அவர்கள் யாரெனில், ஜாதி ஒழியக் கூடாது என நினைப்பவர்கள்; இன்னும் சொன்னால் ஜாதிப் பெருமை பேசுபவர்கள், ஜாதி எனும் நெருப்பு அணைந்து விடக் கூடாது என ஆயிரமாயிரம் முயற்சிகளைச் செய்யும் ஆரியத்திற்குத்…
