கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் மதுரை ஆதீனம்மீது வழக்குப் பதிவு
சென்னை, ஜூன் 28 மதுரை ஆதீனம் மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் மே 2-ஆம் தேதி சென்னை…
வடகலை – தென்கலை மோதலை முடிவிற்கு கொண்டு வாருங்கள்
நோபல் பரிசு உறுதியாக கிடைக்கும் டிரம்பாரே!! இந்தியா – பாகிஸ்தானிடையே பஹல்காம் என்ற சுற்றுலாத்தலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்,. அதன் பிறகான மோதல்; இவற்றை விபாயார கிலுகிலுப்பை காட்டி நிறுத்தி விட்டேன் என்று 21 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் கூறிவருகிறார். கால்வாசி…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களால் தமிழ்நாட்டில் 6 லட்சம் மகளிர் தொழில் முனைவர்களாக உள்ளனர்!
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பாராட்டு! சென்னை, ஜூன் 28 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மகளிர் முன்னேற்றத்திற்கு செயல் படுத்தியுள்ள திட்டங்கள் மூலம், 6 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் தொழில் முனைவேர்களாக வெற்றிநடை போடுவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’…
விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கும் வரி!
மோடி அரசு அடுத்த தாக்குதல் புதுடில்லி, ஜூன் 28 - விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதென ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகள், எந்த அளவுக்கு நீரைப் பயன்படுத்துகிறார்களோ அதற்கேற்ப…
சுயமரியாதைச் சுடரொளிகள்!
1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…
போதைக் கடத்தல் அரசியல்!
தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் மிகப்பெரிய போதைப் பொருள் வலைப் பின்னலை கண்டுபிடித்துள்ளது இதன் துவக்கம் எங்கே? கோவையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக அதிமுக அய்.டி. விங் நிர்வாகி பிரசாத்குமார் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கை தமிழ்நாட்டில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில்,…
எது தகுதி – திறமை?
பதவிக்குத் தகுதி – திறமை என்பது, பொது ஒழுக்கம், பொது அறிவு, பரம்பரை நல்ல குணங்கள், மக்களைச் சமமாகக் கருதும் பொது நேர்மை, வஞ்சகம், பொய், களவு, சூது, கொலை என்ற பஞ்சமா பாதகம் என்னும் படியான குணங்களை வெறுக்கக்கூடிய தன்மை,…
கோபால்’ உணவகத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டர்
கழக மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணனுடைய ‘கோபால்’ உணவகத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு வாழத்துகளை தெரிவித்தார். ராதிகா – செந்தில்குமார் இணையரின் மகன்கள் யாழ்இனியன், யாழ்வேந்தன் ஆகியோர் உண்டியல் மூலம் சேர்த்து வைத்த தொகை ரூ.3,110 தமிழர் தலைவரிடம் ‘பெரியார்…
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் நாளைய (29.6.2025) நிகழ்ச்சிகள்!
29.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி, காமராசர் அரங்கம் தேனாம்பேட்டை சென்னை, சி.கே. பெருமாளின் 80ஆவது பிறந்த நாள் அரசியலில் 60 ஆண்டுகள் நூல் வெளியீட்டு விழா மாலை 5 முதல் 7.30 மணி வரை, நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார்…
தமிழர் தலைவர் சிறுவனாக மேடையேறி பேசிய நாள்
27.6.1943 அன்று முதல் முதலாக தமிழர் தலைவர் சிறுவனாக மேடையேறி பேசிய நாளான இந்நாளில் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பொது மக்கள் பலத்த கரவொலிக்கிடையே தமிழர் தலைவருக்கு துரை. சந்திரசேகரன் பயனாடை அணிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் தமிழர் தலைவருக்கு…