மீண்டும் ‘திராவிட மாடல்’ஆட்சியே! மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2026 நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் எதிர் முகாமின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரை!

தி.மு.க. கூட்டணியை பிரிக்க சூழ்ச்சி செய்தவர்கள் படு தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள்! சென்னை.மார்ச்.7, "பிரதமர் மோடி 'நாரி சக்தி' என்கிறார். ஆனால், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உண்டா? எப்போது வரும் என்றாவது உத்தரவாதம் உண்டா? தெரியாது. காரணம், பிரதமரை…

Viduthalai

மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 கேள்விகள் தமிழ்நாடு அரசு வெளியிட்டது

சென்னை, மார்ச் 7 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு…

Viduthalai

டி.ஆர்.பி. நேரடி பணி நியமனத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் 15 பள்ளிக் கல்வித்துறை அரசாணை

சென்னை, மார்ச்.7 டிஆர்பி நேரடி பணி நியமனத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் 15 வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சிறப்பு மதிப்பெண் இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் நேற்று (6.3.2026) வெளியிட்ட…

Viduthalai

உணவு வழங்கு துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மார்ச் 7 தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த ஒரு வருடம் மட்டும் ஓராண்டு வரை…

Viduthalai

அசாம் மாநிலத்தில் நடந்த போர் விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழப்பு

கவுஹாத்தி, மார்ச்.7 அசாம் மாநிலத்தில் சுகோய் போர் விமானம் விபத் தில் சிக்கியதில் 2 பைலட்கள் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் போர் விமானம் நேற்று முன்தினம் (5.3.2026) பயிற்சிக்காக சென்றது. இதில் பிளைட்…

Viduthalai

சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு (07.03.1926)… தந்தை பெரியார் எழுதிய இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கட்டுரை

நமது நாட்டின் சேமத்திற்காக என்று எந்தக் காரியம் ஆரம்பிக்கப்பட்டாலும், அவற்றை நம் நாட்டு பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டு அதனால் தாங்கள் பிழைக்கும் படியாகவும் நமக்குப் பெரிய ஆபத்து விளையும்படியாகவே நமக்குச் செய்து விடுகிறார்கள். எதுபோலென்றால், நமது சர்க்கார் நமக்கு சுயராஜ்யம் கொடுப்பதாய்…

Viduthalai

வாருங்கள் வாசிப்போம், சுவாசிப்ேபாம் (4)

சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி அறிவியல் மனப்பான்மை வளர்த்தல் ஆகிய பல முக்கிய கொள்கைகளோடு ஆய்வு செய்து, எழுதும் ஒரு சில தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் தோழர் ‘வாலாசா வல்லவன்’ அவர்களும் ஒருவராவர். அவரது இரண்டாம் (விரிவுபடுத்தப்பட்ட) பதிப்பாக 2026இல் வெளிவந்துள்ள ‘‘கோயில் நுழைவுப்…

Viduthalai

மறைக்கப்படும் ஆங்கிலம்; திணிக்கப்படும் ஹிந்தி

‘தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி’ (EPFO) இணையதளத்தில் ஆங்கில மொழியைப் புறக் கணித்து, ஹிந்தியை முன்னிலைப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சமீபகாலமாக ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதை  எதிர்த்துக் கண்டனங்கள்  எழுந்து வரும்…

Viduthalai

ஆண்களின் சூழ்ச்சி

ஆண்கள், பெண்களின் விடுதலைக் குப்பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய…

Viduthalai

கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு 2026

நேற்றைய (6.3.2026) தொடர்ச்சி கருநாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்கும் தலைவர் வீரமணி அவர்களே! பேராசிரியர் ரவிவர்மகுமார் அவர்களே! பேராசிரியர் நரேந்திரநாயக் அவர்களே!  நானும், ரவிவர்மகுமார் அவர்களும் ஒன்றாக சட்டப்படிப்பு படித்தோம். ரவிவர்மகுமார்…

Viduthalai