‘திராவிடம்’ ‘திராவிடமாடல்’ ஆட்சி தொடர் பரப்புரை கூட்ட அழைப்பிதழ் வழங்கல்!

  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திண்டுக்கல் ,ஒட்டன்சத்திரம் மாநகரில்    சிறப்புரையாற்றும் இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் தொடர்பரப்புரை கூட்டம், பெரியார் உலகநிதியளிப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது 19.12.2025 அன்று ஊரக…

viduthalai

சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் காலை 8.00 மணி:  பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு,  தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள…

viduthalai

20 ஆண்டு காலமாக அமலில் இருந்த காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் அழித்து விட்டது மோடி அரசு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, டிச.20  ஆண்டு காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு  அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விபி-ஜி ராம் ஜி மசோதா என்பது மகாத்மா…

viduthalai

மகாத்மா காந்தி பெயர் நீக்கம் நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நள்ளிரவில் போராட்டம்

புதுடில்லி, டிச.20 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி - ஜி ராம் - ஜி) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்தும்,…

viduthalai

தந்தை பெரியாருக்குப்பின் – தொடரும் லட்சியப் பயணத்தின் மைல்கற்கள் ஜாதி ஒழிப்பு – தீண்டாமை ஒழிப்பு

முனைவர் அதிரடி க. அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம் புரட்சியாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு தாக்கத்தால் உருவாகிறார்கள் என்பதே உண்மை. வரலாற்றில் புரட்சியாளர்கள் என்று புகழப்படக் கூடியோர் யாராக இருப்பினும் அவர்கள் உலகின் பொதுச் சொத்தாக…

viduthalai

யார் யோக்கியன்?

எந்தக் காரியத்தையும் வெளிப் படையாய்ச் செய்கின்றவன் திருடனானாலும், கொலை காரனானாலும் அவன் யோக்கியனே. 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

தேனி புத்தகத் திருவிழா

தேனி மாவட்டம் தேனியில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா 21.12.2025 முதல் 28.12.2025 வரை தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் வழக்குரைஞர் மதிவதனி சிறப்புரையாற்றுகிறார்.

viduthalai

வருந்துகிறோம்

மதுரை சவுராஷ்ட்ரக் கல்லூரியின் தமிழ்த்துறையின் தலைவரும், பேராசிரியரும் சவுராஷ்ட்ர மகளிர் கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய வருமான பேராசிரியர் பு.மு. சாந்தமூர்த்தி 11.12.2025 அன்று தமது 87ஆம் வயதில் காலமானார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பேராசிரியர் சாந்த மூர்த்தி சுமார் 25 ஆண்டுகளுக்கு…

viduthalai

“கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை” விருது

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 4ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் கருநாடக திராவிடர் கழக மாநிலத் துணைத் தலைவர், 86 நாடகங்கள் இயற்றி நடத்திய 106 அகவை நிறைந்த வீ.மு.வேலு அவர்களுக்கு “கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை'' விருதும், கருநாடகத் திராவிடர்…

viduthalai

மாணவர்களை உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை, டிச. 20- தனியார் பள்ளிகளில் ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினா் மாணவா்களை உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எவ்வித துன்புறுத்தலும் செய்யக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநா் பெ.குப்புசாமி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026