ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

நாள்: 22.12.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை நூல்கள்: 1. தீரர்கள் கோட்டம் தி.மு.க. 2. திராவிட அரசியல் - திராவிட அரசு, இயல் 3. முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

   21.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கத் துடிக்கிறார்கள் பாஜகவின் சதித் திட்டத்தை திடமுடன் எதிர்ப்போம்: திமுக தான் சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கம். சிறுபான்மையினருக்கு பொற்காலம் என சொல்லும் ஏராளமான திட்டத்தை கொடுத்துள்ளது. நெல்லை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1846)

நம்முடைய நாட்டையும், அதில் வாழும் மக்களையும் பிடித்திருப்பது மூன்று விதமான பேய்கள்; முதலாவது பேய் கடவுள். அடுத்தது ஜாதிப் பேய், மூன்றாவது பத்திரிகை. சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் இப்பேய்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியைத் தடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்!

மக்களைத் திரட்டுவோம்; நியாயங்கள் கேட்போம், நியாயங்களைத் தோற்க விட மாட்டோம்! உங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதைத் தவறாக பயன்படுத்தாதீர்கள்! சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை, டிச.21 தமிழ்நாடு பெரியார் மண்ணாக இருக்கிறது. அதனால், இப்படியெல்லாம்…

viduthalai

அமைச்சருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!

பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை – மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார் (ஜெயங்கொண்டம், 20.12.2025)

viduthalai

ஜாதி, மதக் கலவரங்களை உருவாக்கி, ஆட்சியில் அமரலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது!

மக்கள் நல அரசாகச் செயல்படும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசே மீண்டும் தமிழ்நாட்டில் மலரும் என்பது உறுதி! வெறும் குறைகளைக் கூறாமல், வளர்ச்சித் திட்டங்களையும் பார்க்கவேண்டும்! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் சென்னை, டிச.21 மற்ற சில மாநிலங்களில் ஜாதி, மதக் கலவரங்களை…

viduthalai

டிச. 24 அன்று மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெறும், ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்களே பங்கேற்பீர்!

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட’த்தின் அடிப்படையைச் சிதைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும், அதற்குத் துணை போகும் கட்சிகளையும் கண்டித்து  ‘மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்ட’த்தின் அடிப்படையைச் சிதைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும், அதற்குத் துணை…

viduthalai

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

நீதித்துறையை மிரட்டியவர்கள் யார்? ஹிந்துத்துவாக்காரர்கள் அல்லவா? உச்சநீதி மன்றத்தினுடைய தலைமை நீதிபதியை நோக்கி செருப்பை வீசியது யார்? ஹிந்துத்துவாவாதிகள் அல்லவா! சென்னை, டிச.20 நீதித்துறையை மிரட்டியவர்கள் யார்? ஹிந்துத்துவாக்காரர்கள் அல்லவா? உச்சநீதி மன்றத்தினுடைய தலைமை நீதிபதியை நோக்கி செருப்பை வீசியது யார்?…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026