தேர்தலில் – இப்படிக் ‘கூத்துகள்’ வேடிக்கைகள் தேவைதானா?

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்ஈரோடு கிழக்குத் தொகுதியில் இம்மாதம் 27.2.2023 அன்று நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் - ஆதரவு திரட்டி வாக்குக் கேட்போரின் பணிகள் அதிவேகமாக நடைபெறுகிறது, மகிழ்ச்சி!ஆனால், அண்மைக் காலத்திலிருந்து சில விரும்பத்தகாத கூத்துகளும், நிகழ்வுகளும் நடைபெறுவது…

Viduthalai

மாடு எட்டி உதைத்தால் இழப்பீடு வழங்க பாஜக முன்வருமா?

நல்ல வேளை ரத்து செய்து விட்டார்கள் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நையாண்டி கொல்கத்தா, பிப்.14 பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்தால் பாஜக அரசு இழப்பீடு வழங் குமா? என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் பிப்ரவரி…

Viduthalai

நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டம் 6 ஆண்டுகளாக தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை பிப்.14 நெசவாளர்களுக்கான முத்ரா கடன்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தும் மாநிலங்களில், கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது. நெசவாளர் களுக்கான முத்ரா கடன் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2016 ஜுன் மாதம் தொடங்கியது. இந்த…

Viduthalai

மத்தியப் பிரதேசத்தில் தொடரும் மதவெறியாட்டம்

கிறிஸ்தவ வழிபாட்டுத்தலத்தை சூறையாடி 'ராம்' என்று எழுதிவைத்த ஹிந்து அமைப்பினர்போபால் பிப் 14 கிறிஸ்தவ மத வழிபாட்டுதலம் சூறையாடப்பட்டு சுவரில் ‘ராம்’ என்று எழுதி வைக்கபட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் நர்மதபுரம் மாவட்டம் சிக்குபுரா கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டுதலமான சர்ச் உள்ளது.…

Viduthalai

மீண்டும் ஒரு ரோகித் வேமுலா? அய்.அய்.டி. விடுதியில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தற்கொலை

மும்பை, பிப் 14 மும்பை அய்.அய்.டி. விடுதியில் சக மாணவர்களின் ஜாதி வெறி பேச்சு காரணமாக 7ஆவது மாடி யில் இருந்து குதித்து முதலாமாண்டு பி.டெக் மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப் பையும், சர்ச்சைக்கும் வித்திட்டிருக் கிறது. குஜராத்தின்…

Viduthalai

ஏடிஎம் கொள்ளையை தடுக்க ஏடிஎம் மய்யத்தையும் காவல் நிலையத்தையும் இணைக்க அலாரம்!

சென்னை, பிப்.14 சென்னையில் நேற்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வங்கி ஏடிஎம் கொள்ளையை தடுக்க, அருகில் உள்ள காவல் நிலையத் துடன் ஏடிஎம் அலாரத்தை…

Viduthalai

தமிழ்நாடு அரசு – ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ரூ.5300 கோடி முதலீடு – 2000 பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னை, பிப்.14 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு - ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.தமிழ்நாடு அரசுக்கும், ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்துக்கும் இடையே…

Viduthalai

தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையா? ஆளுநர் உரையில் இருப்பதை மறைப்பதும், இல்லாததை சேர்த்துப் படிப்பதும் ஆளுநருக்கு அழகா?

மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் ஆளுநர் விளையாடவேண்டாம்!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைதமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையா? ஆளுநர் உரையில் இருப்பதை மறைப்பதும், இல்லாததை சேர்த்துப் படிப்பதும் ஆளுநருக்கு அழகா? ஆளுநர், மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன்  விளையாட வேண்டாம்…

Viduthalai

மயிலையிலும் புரசையிலும் பொழிந்த பொன்மழை!

*மின்சாரம்-.«  இடையில் ஈராண்டுகள் கரோனா தாக்குதலால் நம் பிரச்சாரம் தடைபட்டு இருந்தது. « இந்த நிலையில் கடந்த  ஆண்டிலும் இவ்வாண்டிலும் பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தொடர்ந்தோம் - தொடர்கிறோம். « கடந்தாண்டு நீட் எதிர்ப்பு. தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில சுயாட்சி மீட்பு…

Viduthalai

அய்தராபாத் தலைமைச் செயலகத்தை இடிப்பார்களாம்!

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தாஜ்மஹால் போன்று உள்ள தெலங்கானா மாநில தலைமைச் செயலகம் இடிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் ஆவேசமாகப் பேசியுள்ளார். தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் அய்தராபாத் போயினப்பள்ளியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்…

Viduthalai