புழல் – அம்பத்தூர் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியவை
கோமாதாவைக் கொண்டாடுவோரே!அந்த கோமாதா (பசு)பற்றி விவேகானந்தர் என்ன கூறுகிறார்?- நமது சிறப்புச் செய்தியாளர் -சென்னை, பிப்.15 காதலர் தினத்தைக் கொண்டாடாதீர்; அதற்குப் பதில் கோமாதாவை (பசுவை) கட்டித் தழுவுங்கள் என்று ஒன்றிய அரசின் விலங்கு நலத் துறை உத்தரவிட்டது. கடும் எதிர்ப்பிற்குப்…
அர்த்தமுள்ள ஹிந்து மதம் இதுதான்
பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக நாடகம் ஒன்றை இறுதி ஆண்டு மாணவர்கள் நடத்தினர். முழுக்க முழுக்க அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களை இழிவுபடுத்தி நடத்தப்பட்ட நாடகத்தை நடத்திய மாணவர்கள், அதற்கு…
இது ஏழை பிசாசுகள் ஆட்சியா?
இந்த நாட்டில் இலட்சக்கணக்கான கடவுள்கள்; பல்லாயிரக்கணக்கான தேர்த்திருவிழாக்கள், கடவுள் கலியாணங்கள், நித்தியமும் 5 வேளை பூசைகள் முதலிய ஆடம்பரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனவென்றால், இந்தத் தேசத்தை மக்கள் ஆள்கிறார்களா? 'பிசாசுகள்', -மனிதத் தன்மையற்றவர்கள் ஆள்கிறார்களா? இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கிறதா? அடிமைத்…
தமிழர் தலைவர் பயனாடை அணி வித்து பாராட்டு
தமிழர் தலைவரின் சமூகநீதி பிரச்சார பயணத்தில் ஒலிப்பரப்பப்படும் பாடலுக்கு சிறப்பாக இசை அமைத்த இசை அமைப்பாளர் விஜய் பிரபுவிற்கு தமிழர் தலைவர் பயனாடை அணி வித்து பாராட்டினார். (புரசைவாக்கம் 13.2.2023)
மணவிழா வரவேற்பு
கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், தாமரைச்செல்வி ஆகியோரின் பெயர்த்தி மருத்துவர் தி.அ. செந்தமிழ் - தமிழ்ச்செல்வி, கனகராஜன் ஆகியோரின் மகன் மருத்துவர் க. சிவசங்கரன் ஆகியோரின் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன்: டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.)…
விடுதலை சந்தா நன்கொடை
பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன் - மு. செல்வி செ.பெ. தொண்டறம் ஆகியோர் நன்கொடை, சந்தா தொகை ரூ.3,800அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
மாதவரம் எஸ் சுதர்சனம் சார்பில் ரூ.2 லட்சம் நன்கொடை
சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சார்பில் விடுதலை 20 வாழ்நாள் சந்தாவிற்கான தொகை ரூ.2,00,000/த்தை 24ஆவது வட்டச் செயலாளர் கே.பி.சுந்தரேசன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். (புழல், 14.2.2023)
மக்களை படிக்காதேன்னு சொல்றதுக்கு ஒரு கட்சியா? ஒரு மதமா? யார் அந்நியன்? – வெள்ளைக்காரனா? பார்ப்பானா? புழல், அம்பத்தூர் பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
புழல்,பிப்.15, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் புழல், அம்பத்தூர் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.புழல் காவாங்கரை பகுதியில் 14-02-2023 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்ற திராவிட மாடல் விளக்க பரப்புரை…
இலங்கை – 75 ஆண்டுகளில் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை
- ரவி நாயர்2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அதிபர் ரனில் விக்ரமசிங்கே, மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதைக் காணத்தான் உறுதியாக இருந்ததாகவும், ஆனால் நாட்டைப் பிரிப்பதற்குத் தான் துணை நிற்கப்…
