சமூக நீதியை சமூக இயக்கங்கள்தான் காப்பாற்றும் – மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன்
சமூக நீதியை சமூக இயக்கங்கள்தான் காப்பாற்றும் – மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன்: சமூக நீதிக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக நீதி வேண்டும் என்றால் சமூகநீதி இயக்கங்கள் தான் போராட வேண்டும் என்று புரட்சியாளர்…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.69 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை, டிச. 26- தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலி்ல் பெயர் சேர்க்க 1.69 லட்சம் பேரும், பெயர் நீக்கம் செய்ய 1,211 பேரும் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.…
சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக அமைக்க புதிய விதிமுறைகள்: விரைவில் அறிமுகமாகிறது
சென்னை, டிச.26- சென்னையில் அனைத்துச் சாலைகளும் ஒரே மாதிரியான தரத்தில் இருக்க புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சாலை வடிவமைப்பு சென்னை மாநகராட்சி பகுதி முழுவதுக்கும் ஒரே மாதிரியான சாலை வடிவமைப்பு விதிமுறைகளை உருவாக்க முடியுமா? முடியும் என்கிறது சென்னை ஒருங்கிணைந்த…
கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும்
உணவு வழங்கல் துறை இயக்குநர் உத்தரவு வேலூர், டிச.26- கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு வழங்கல் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உணவுப் பொருட்கள்…
உலகச் செய்திகள்
அரிய வகை தாதுக்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா அனுமதி!! பெய்ஜிங், டிச. 26- அரிய வகை தாதுக்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா அனுமதி அளித்துள்ளது. சீன நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் அரிய வகை காந்த தாதுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி…
கழகக் களத்தில்…!
28. 12. 2025 ஞாயிற்றுக்கிழமை குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) * பொருள்: 2026ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்கள், திராவிடர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை சீர்குலைக்க பாஜ ஆளும் மாநிலங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்; இந்து மதவாத கும்பலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்; இரும்புக்கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பாஜக…
மறைவு
தென்னாற்காடு மாவட்ட கழக மேனாள் செயலாளர், விழுப்புரம் நகர வர்த்தகர் சங்க செயலாளர் விழுப்புரம் எஸ்.கலைச்செல்வன் (வயது 93) 25.12.2025 இரவு 8.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
பெரியார் விடுக்கும் வினா! (1850)
முன்பு 50 மைல்கள் உள்ள இடங்களைக் கூட மனிதர்கள் தெரிந்து இருக்க மாட்டார்கள். இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானத்தால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அன்றாட நிகழ்ச்சிகள் கூட அவ்வப்போதே அறிந்து கொள்ளச் சாதனங்கள் வந்து விட்டன. நாம் இந்தச் சாதனங்களைக் கற்கா விட்டால் காட்டுமிரண்டிக்…
குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புக் கூட்டம்
நாகர்கோவில், டிச. 26- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம் நூல்கள் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமை தாங்கினார். மாவட்டக் கழகச்…
