தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட வரலாற்று நிகழ்வுகள்

01.03.1924: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் சிவன் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்களையும் புலை யர்களையும் அத் தெருக்களில் தடையை மீறி அழைத்துச் செல்லும் திட்டத்தை கேரள காங்கிரசுக் கமிட்டியின் செயலாளர் கே.பி.கேசவ மேனன் அறிவித்தார்.13.03.1924: கே.பி.கேசவமேனன் காந்தியாருக்கு சத்தியாக்கிரக…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா!

வைக்கம் போராட்டம் - தந்தை பெரியாரின் நினைவலைகள்!கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது தந்தை பெரியார் அவர்கள் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம்:-இந்த மாதவன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாய தலைவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு…

Viduthalai

தீண்டாமைக் கழுத்தில் – வை கத்தி!

கவிஞர் கலி.பூங்குன்றன்கேரள மாநிலத்தின் கதை கேளீர்! கேளீர்!வைக்கம் வீதியிலேவைக்கத்தப்பன் கோயிலாம்கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளாம்‘கீழ்மட்ட’ ஜாதியினரின்கால்பட்ட இடமெல்லாம்கடவுளுக்கு ஆகாதாம்! - இதுஆரியப் பார்ப்பனர்களின்அடாவடித்தனம்!அனைவரும் ஆண்டவனின்அரும் புதல்வர்கள் என்றால்அதில் உயர்வு தாழ்வு எனும்புற்று நோய் குதித்தது எப்படி?வெடித்தது போராட்டம் என்றாலும்வெற்றிக்கோ வெகுதூரம்!நம்பூதிரிகளாம் நாகப்பாம்புநர்த்தனம் ஆடியது!அதன்…

Viduthalai

மயிலாடுதுறை, சிதம்பரம் கூட்டங்களில் தமிழர் தலைவர் உரை- ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு!

 சனாதனமே சட்டமாகிக் கொண்டிருந்த திருவிதாங்கூர் ஜாதிக் கொடூரம்!தந்தை பெரியாரோடு அவரது குடும்பப் பெண்களும் கலந்து கொண்ட முதல் மனித உரிமைப் போர், வைக்கம் சத்தியாகிரகம்!மயிலாடுதுறை, மார்ச் 31 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரை பயணத்…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்!

வெள்ளலூர், மார்ச் 31- கோவை வெள்ள லூர் நகர திராவிடர் கழகத்தின் சார்பில்  25.3.2023 அன்று மாலை 6.00 மணியளவில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தில்  சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தெருமுனை பொதுக்கூட் டம் நகர தலைவர் தி.க.ஆறுச்சாமி தலைமையில்…

Viduthalai

ராகுல் காந்தியின் பதவி பறிப்பு: ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்

கடந்த 26.3.2023 அன்று ஒசூரில் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்த ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்திய கண்டனப் பொது கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் பொதுக்…

Viduthalai

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர்

கோ.வெற்றிவேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தா வினை திமுக குருந்தன்கோடு ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் வழங்கினார். உடன் மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு , பெரியார் பிஞ்சுகள் ஜெ.ஜெபிசா, ஜெ.தீபிகா, தோழர் இஸ்மாயில் உள்ளனர்.

Viduthalai

பிற இதழிலிருந்து…

வைக்கம் போராட்டம் என்பது என்ன? ஏப்ரல் 1- கேரளாவில் முதலமைச்சர் பங்கேற்கும் நூற்றாண்டு விழா- க.திருநாவுக்கரசுதிராவிட இயக்க ஆய்வாளர்இப்போதைய கேரள மாநிலம் அன்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து இருந்தது. அவை மலபார், கொச்சி, திருவாங்கூர் என்பவைகள் ஆகும். மலபார் சென்னை மாகாணத்தோடு இணைந்து…

Viduthalai

ஒன்றிய உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடைநிற்றல் ஏன்?

மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி புதுடில்லி, மார்ச் 31 - ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங் களில் மட்டும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருப்ப து ஏன் ?” என்று மாநிலங்களவை திமுக குழுத்…

Viduthalai

பெண் விடுதலையை நேர்மையாக பேசிய ஆண்-பெரியார்!

'ஊடகத் துறையில் பெண்கள் கருத்தரங்கில்  மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருமிதம்சென்னை, மார்ச் 31- பெண் விடு தலையை நேர்மையாக பேசிய ஆண் - பெரியார்தான் என்று பெருமிதத்துடன் கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜே.பி. ஓட்டலில்  "Media Mavens 2023"…

Viduthalai

ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்கள் படம் பார்க்க தடுப்பு

இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசென்னை, மார்ச் 31 நரிக்குறவர் இன மக்களை திரையரங்குக்குள் அனும திக்காத ரோகிணி திரையரங்க ஊழி யர்கள் இருவர் மீது தாழ்த்தப்பட்டோர், பழங்கடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்…

Viduthalai

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடியுங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 31  தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 100அய் கடந் துள்ளது. எனவே, கரோனா விதி முறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ‘மருத்துவத்தில்…

Viduthalai