மயிலாடுதுறை, சிதம்பரத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [30.3.2023]
சிதம்பரம் பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன் பயனாடை அணிவித்தார்.பெரியார் பெருந்தொண்டர்கள் அமுதவல்லி ராதாகிருஷ்ணன், நவசிவாயம், பழநியாண்டி ஆகியோரின் தொண்டினை பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை…
திருந்துமா ஒன்றிய பிஜேபி அரசு? லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது ஃபைசல் தகுதி இழப்பு ரத்து
புதுடில்லி, மார்ச் 31- லட்சத்தீவு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஃபைசல் பி.பி.-யின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மக் களவை செயலாளர் 29.3.2023 அன்று தாக்கீது வெளியிட்டுள்ளார். ஃபைசல் மீதான குற்றவியல் வழக்கின் தண்ட னையை நிறுத்திவைப்பதாக அறிவித்த…
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு 25,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை
சென்னை, மார்ச் 31- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. இவர்களை கண்டறிந்து தேர்வில் பங்கேற்கச் செய்வதற்கான பணிகளை பள்ளிக்கல்வி துறை முடுக்கிவிட்டுள்ளது.இதில் சுணக்கம் காட்டும் தலைமை…
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் ஆ.ராசா கேள்வி!
புதுடில்லி, மார்ச் 31- தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி நாடாளுமன்ற மக் களவையில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆ.ராசா,…
நலிவுற்ற மேனாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்
சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் நலிவடைந்த மேனாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மேனாள் விளையாட்டு வீரர்களும் சேர்ந்து ஓய்வூதியம் பெற, பன்னாட்டு, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் 3…
நன்கொடை
கி.மணிமேகலையின் தந்தையும், உடுமலை வடிவேலின் மாமனாரு மான கிருஷ்ணன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவை (30-03-2024) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது- - - - -தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் அவர்களின் 63ஆம்…
“பெரியாரைப் பின்பற்ற பொருத்தமான தருணம்!”
திருவாங்கூர் பார்ப்பனீயத்தின் வருணாசிரம ஜாதீய - தீண்டாமை என்னும் கொடிய நாகப் பாம்பு எங்கெங்கும் படமெடுத்து ஆடிய ஒரு சமஸ்தானம்.மன்னராட்சி தான் அங்கே! தீண்டாமை, பாராமை, நெருங்காமை என்னும் கொடிய தொற்று நோய்ப் படர்ந்த பூமி அது.ஈழவச் சமுதாயத்தைச் சேர்ந்த மாதவன்…
நாத்திகம் தோன்றக் காரணம்
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.('குடிஅரசு' 21-5- 1949)
கடவுளும் மதமும் 16.04.1949 – குடிஅரசிலிருந்து…
குறிப்பு: (மெட்டிரியலிஸம் (உலோகாயதம்) என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் பேசியதும், எழுதியதும் ஆன தொகுப்பு)ஏனெனில் இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை.…
ஈரோடு முதல் கடலூர் வரை சமூக நீதி பாதுகாப்பு -திராவிட மாடல் பரப்புரை பயண பொதுக்கூட்டங்கள்!
30 நாள் பயணம் 57 பொதுக் கூட்டங்கள். 90 வயது இளைஞராக சுற்றிச் சுழன்று வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக பெரியார் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து வரும் நமது தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காரைக்காலுக்கு வருகை தந்தார்.காரைக்கால்…
கடவுள் 28.10.1944 – குடிஅரசிலிருந்து…
பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்? ஆதலால் மக்களை…
‘‘தந்தை பெரியாரை உங்களுக்குத் தெரியுமா?” உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி!
வாயடைத்து உட்கார்ந்த ஒன்றிய அரசு வழக்குரைஞர்புதுடில்லி, மார்ச் 31 ”தந்தை பெரியாரைப்பற்றி உங்களுக் குத் தெரியுமா?'' என்று கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒன்றிய அரசு வழக்குரைஞரைத் திணற அடித்தார்."முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது…
