ராமன் என்றாலே கலவரம் தானா? ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை: மம்தா கண்டனம்
ஹவுரா மார்ச் 31 மார்ச் 30 அன்று நாடு முழுவதும் சிறீ ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதனால் நிகழ்வு இடத்தில் வாகனங்கள் மீது கற்கள்…
கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்
பெங்களூரு, மார்ச் 31 கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஏபிபி, சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந் துள்ளது. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும்…
கோயில் கிணறு இடிந்து விழுந்ததில் பக்தர்கள் 35 பேர் பலி இதுதான் ராமன் சக்தியோ!
மத்திய பிரதேசத்தில் ராம நவமியின் அவலம் இந்தூர், மார்ச் 31 மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழைமையான பாலேஷ் வர்…
வைக்கம் போராட்ட நினைவிடம் ரூ.8 கோடியே 14 இலட்சத்தில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு! அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!
சென்னை, மார்ச் 31- சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் விதி 110இன் கீழ் கொண்டு வந்த கருத்தை வழிமொழிந்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: அமைச்சர் எ.வ.வேலு: முதலமைச்சர் அவர்கள் விதி 110-இன் கீழ்கொண்டு வந்த அந்தக் கருத்துகளை அமைச்சர் பெருமக்களின் சார்பாகவும், இங்கிருக்கிற சட்ட…
கலாஷேத்திராவில் நடப்பது என்ன?
விசாரணையின்போது காவல்துறையினர் வேண்டாம் என்ற தேசிய மகளிர் ஆணையத் தலைவர்சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலுரையில் விரிவான விளக்கம்சென்னை,மார்ச்31- தமிழ்நாடு சட்டப் பேரவையில், இன்று (31-_3_-2023) சென்னை, திருவான்மியூர், கலாஷேத் திரா பவுன்டேஷன் விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்பேரவைத்…
மயிலாடுதுறை, சிதம்பரத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [30.3.2023]
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடர் கழக காப்பாளர் சீர்காழி ஜெகதீசன் அவர்கள் இல்லத்திற்கு சென்று உடல்நலம் விசாரித்தார் உடன் அவரது வாழ்வினையர் பொதுக்குழு உறுப்பினர் வசந்தா, மகள் தன்மானம், பேத்தி காவியா, பேரன் குடியரசு ஆகியோர் ஆசிரியரை வரவேற்று மகிழ்ந்தனர்…
மயிலாடுதுறை, சிதம்பரத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [30.3.2023]
சிதம்பரம் பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன் பயனாடை அணிவித்தார்.பெரியார் பெருந்தொண்டர்கள் அமுதவல்லி ராதாகிருஷ்ணன், நவசிவாயம், பழநியாண்டி ஆகியோரின் தொண்டினை பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை…
திருந்துமா ஒன்றிய பிஜேபி அரசு? லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது ஃபைசல் தகுதி இழப்பு ரத்து
புதுடில்லி, மார்ச் 31- லட்சத்தீவு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஃபைசல் பி.பி.-யின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மக் களவை செயலாளர் 29.3.2023 அன்று தாக்கீது வெளியிட்டுள்ளார். ஃபைசல் மீதான குற்றவியல் வழக்கின் தண்ட னையை நிறுத்திவைப்பதாக அறிவித்த…
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு 25,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை
சென்னை, மார்ச் 31- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. இவர்களை கண்டறிந்து தேர்வில் பங்கேற்கச் செய்வதற்கான பணிகளை பள்ளிக்கல்வி துறை முடுக்கிவிட்டுள்ளது.இதில் சுணக்கம் காட்டும் தலைமை…
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் ஆ.ராசா கேள்வி!
புதுடில்லி, மார்ச் 31- தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி நாடாளுமன்ற மக் களவையில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆ.ராசா,…
நலிவுற்ற மேனாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்
சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் நலிவடைந்த மேனாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மேனாள் விளையாட்டு வீரர்களும் சேர்ந்து ஓய்வூதியம் பெற, பன்னாட்டு, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் 3…
நன்கொடை
கி.மணிமேகலையின் தந்தையும், உடுமலை வடிவேலின் மாமனாரு மான கிருஷ்ணன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவை (30-03-2024) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது- - - - -தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் அவர்களின் 63ஆம்…
