சமையல் எரிவாயுவுக்கு மாற்றாகிறதா எத்தனால்? ஒன்றிய அரசின் புதிய இலக்கு – பின்னணியில் அம்பானிகளா?

புதுடில்லி, மார்ச் 25 இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி சுமையைக் குறைக்கும் நோக்கில், எத்தனாலை ஒரு முதன்மை சமையல் எரிபொருளாக மாற்ற ஒன்றிய அரசு தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான பிரத்யேக அடுப்புகளை உருவாக்கும் பணிகள் அய்.அய்.டி…

Viduthalai

இது ஆரம்பமோ?

கருநாடக மாநிலம் ஹூ கேரி பகுதியில் உணவு விடுதி நடத்தி வந்த ராமா என்பவர் சமையல் எரிவாயு முடக்கம் காரணமாக வியாபாரத்தை நடத்த முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். கருத்துக் கணிப்பு சட்டப் பேரவை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை…

Viduthalai

இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு 9.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானது! ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடில்லி, மார்ச் 25 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம், நாட்டின் அவசர கால கச்சா எண்ணெய் இருப்பு குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில்…

Viduthalai

வேட்பு மனு பிரமாணப் பத்திரத்தில் கணக்கில் வராத ரூ.200 கோடி பங்களா! கேரள பா.ஜ.க. தலைவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா?

திருவனந்தபுரம், மார்ச் 25 கேரள பாஜக தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ரூ.200 கோடி பங்களாவை கணக்கில் காட்டவில்லை என்று குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இதுதொடர்பாக ஆதாரங் களை வெளியிட்டு…

Viduthalai

பத்மவிபூசன் பதக்கம் பெற்ற வெளிநாட்டு அறிவியலாளர் பசுமைப்புரட்சியின் நாயகன் நார்மன் போர்லாக் பிறந்தநாள் இன்று! (25.03.1914)

உலகில் பசி மற்றும் பட்டினியைப் போக்கத் தன் வாழ்நாளையே அர்ப் பணித்தவர் நார்மன் போர்லாக். கோடிக் கணக்கான மக்களின் உயிரைக் காத்த இவரை உலகம் "பசுமைப்புரட்சியின் தந்தை" என்று அன்போடு அழைக்கிறது. நார்மன் போர்லாக் 1914-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி…

Viduthalai

பழங்குடியின மக்களை ‘வனவாசி’ என்று அழைப்பதா? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க,விற்கு ராகுல் காந்தி கண்டனம்

வதோதரா, மார்ச் 25  பழங்குடியின மக்களை ‘வனவாசி’ என அழைப்பது குறித்து ஆர்எஸ்எஸ், பாஜவை ராகுல் காந்தி கடுமையாக சாடினார் வனவாசிகள் குஜராத்தின் வதோதராவில் நடந்த பழங்குடியினர் உரிமை மற்றும் அரசியலமைப்பு மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று…

Viduthalai

‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (5)

‘நகர தூதன்’ வார இதழில் வெளியிடப்பட்ட தமிழர் பெரும் படையின் பயணப் பாதை இ ந்தி எதிர்ப்புப் படையின் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி. 1938இல் இந்தித்திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் போர் முரசு கொட்டினார். இந்தி எதிர்ப்புப்…

Viduthalai

‘தி.மு.க. தலைவரின் அசாதாரண சாதனை!’

‘தி.மு.க. தலைவரின் அசாதாரண சாதனை!’ தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளன. இத்தனைக் கட்சிகளையும், சிறிதும் சேதாரம் இல்லாமல் கட்டுக் கோப்பாக இணைத்து ஒன்றுபடுத்தியிருக்கும் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திய தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு  மாண்புமிகு முத்துவேல்…

Viduthalai

இயக்கமும் கொள்கையும்

எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன. (“குடிஅரசு”, 29.3.1936)

Viduthalai

பள்ளிக் குழந்தைகள் ஜப்பானிய மொழியைக் கற்பதற்கு வாய்ப்பு இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை ஏற்பாடு

ஏப்ரல் - கோடை விடுமுறையில் சென்னை, மார்ச் 25- கோடை விடுமுறையில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஜப்பானிய மொழிப் பயிற்சி அளிக்க இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அதன் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி…

Viduthalai