உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்
புதுடில்லி, ஜன.2 மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய நீதிபதிகளை நியமித்துக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேவதி பிரசாந்த் மோஹிதே தேரேவை மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர் நீதிமன்ற…
‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் – ரூ.184 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜன.2 தமிழ்நாடு அரசில் பணியாற்றும் குரூப் ‘சி’, மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்,குரூப் ‘சி’, ‘டி’ பிரிவு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், மேனாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர்…
எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும்!
தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல, உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார்…
திருவண்ணாமலை மாநாட்டைத் தொடர்ந்து விருதுநகரில் தென் மண்டல தி.மு.க. இளைஞரணி மாநாடு
சென்னை, ஜன.2- தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தலைச் சந்திக்க தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மண்டலந்தோறும் மாநாடு நடத்த வேண்டுமென தி.மு.க. இளைஞ ரணிச் செயலாளரும், துணை முதல மைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்தார். முதல்கட்டமாக…
பகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது
கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங்கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே…
2026ஆம் ஆண்டு போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கிடையாது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
சென்னை, ஜன. 2- வரும் 2026ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் அனைத்தும் தற்போதைய பாடத்திட்டத்தின்படியே நடத்தப் படும். பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி…
மலர்தூவி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (1.1.2026) ஆங்கிலப் புத்தாண்டு நாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
சமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி
நமது கழகம் 40 ஆண்டுகளாக தொண்டாற்றி வருவது வீண் போகவில்லை. மக்களுக்கு ஓரளவுக்காவது உணர்ச்சியை ஊட்டியுள்ளது என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படிப்பட்ட உள்கிராமங்களிலும்கூட நல்லவண்ணம் நமது கொள்கை பரவி இருப்பதைக் காணப் பெருமைப்படு கின்றேன். தமது கொள்கையினைத் தெளிவாக உணர்ந்து…
ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்
மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட வன். ‘நமக்கு இந்தப் பகுத்தறிவு இருந்தாலும் இந்த அறிவு மற்ற நாட்டுக்காரர்களையும் மேல்நிலைக்குக் கொண்டு போகப் பயன்படுகின்றது. நமக்கு இந்த அறிவு இருந்தும் மிருகப்…
50 ஆண்டு பழைமையான ஆம்ஸ்டர்டாம் கிறிஸ்தவக் கோவிலில் பயங்கர தீ விபத்து புத்தாண்டில் சோகம்
ஆம்ஸ்டர்டாம், ஜன. 2- புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நெதர்லாந்தில் 150 ஆண்டு பழைமையான ஆம்ஸ்டர்டாம் கிறிஸ்தவக் கோவிலில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த அக்கோவிலில் 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து…
