பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2இல் தொடக்கம்
சென்னை, மே 6- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளில் (அரசு ஒதுக்கீடு இடங்கள்)…
சிறையில் இருந்த கைதிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.3.30 கோடி நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, மே 6- தமிழ்நாட்டில் 660 மேனாள் சிறைவாசிகள் சுயதொழில் தொடங்க ரூ.3.30 கோடிக்கான காசோ லைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன் விடுதலை செய்யப்…
கலாஷேத்ரா கல்லூரிப் பேராசிரியருக்கு பிணை வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை, மே 6- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட கலா ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு இடைக்கால பிணை வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், பிணை மனு மீதான விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.…
வசந்தி – பனாலால் சிங்வி ஆகியோரின் மகன் மருத்துவர் சவுரவ் – மருத்துவர் மால்விகா ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்
வசந்தி - பனாலால் சிங்வி ஆகியோரின் மகன் மருத்துவர் சவுரவ் - மருத்துவர் மால்விகா ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். (சென்னை - 3.5.2023)
பாசிச ஹிந்துத்துவாவின் வித்தை கேரளாவில் எடுபடாது சீதாராம் யெச்சூரி கருத்து
திருவனந்தபுரம், மே 6- கேரள மாநிலமே ஓர் ஒற்றுமையின் கதைதான்; இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் பூமி கேரளா. ஆர்எஸ்எஸ் மற் றும் பாஜகவின் பாசிச இந்துத் துவா நிகழ்ச்சி நிரலுக்கு கேரளா…
இரண்யாட்சதன் யார்? நரகாசுரன் யார்? பூமிக்கும், பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா?
கவிஞர் கலி. பூங்குன்றனின் கேள்விகளும், புராணங்களை எள்ளி நகையாடிய பிஞ்சுகளும்!வல்லம். மே.6, பழகு முகாமின் மூன்றாம் நாளில், பிஞ்சுகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மூட நம்பிக்கை ஒழிப்புப் பற்றி கவிஞர் வகுப்பெடுத்தார்.பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம், பெரியார்…
சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
சென்னை, மே 6 சூடானில் உள் நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழ லில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை 'ஆபரேஷன் காவிரி' திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. சூடானில் இருந்து மீட்கப்பட்ட 12 தமி…
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு
புதுடில்லி, மே 6 தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த திரைப்படம் நாடு முழுவதும் நேற்று (5.5.2023) திரையிடப் பட்டது.விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உரு வாகி உள்ள…
உலகில் முதல் முறையாக கருவிலுள்ள குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை
அமெரிக்க மருத்துவர்கள் சாதனைபாஸ்டன்,மே 6- அமெரிக்க மருத் துவக் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள்…
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஏன்?
பா.ஜ.க. ஆட்சியின் ஊழல் கொள்கையே காரணம் பிரியங்கா காந்தி தாக்குபெங்களூரு, மே 6- கருநாடகத்தில் பா.ஜ.க. அரசின் ஊழல் கொள்கை களால் அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்ந்துவிட்டதாக பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.கருநாடக சட்டசபை தேர் தலையொட்டி அகில இந்திய…
ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வாம்
உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குபுதுடில்லி, மே 6 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கருநாடக மாநிலம் கோலாரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ஊழல் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி…
அ.இ.அ.தி.மு.க.வினர் பார்வைக்கும் – சிந்தனைக்கும்!
'திராவிடம்' என்பது காலாவதியானது என்று - மாநில ஆட்சியின் செலவில் மாபெரும் பங்களாவில் குடியிருக்கும் - அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டிய - மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டிய ஓர் அரசு அதிகாரி என்ற நிலையில் மட்டுமே உள்ள ஆளுநர்…
