தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே!

கி.தளபதிராஜ்1952ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை அபகரித்த இராஜாஜி 1953 மார்ச் மாதம் குலக்கல்வித்திட்டத்தை அறிவித்தார். அப்பன் தொழிலை பிள்ளை கற்கவேண்டும் என்று சொல்லி மனுதர்மத்திற்கு வக்காலத் துப்போட்ட இராஜாஜியை குல்லூகப்பட்டர் என்றே…

Viduthalai

போதும் – பெண்களுக்கு எதிரான வன்முறை!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் பரபரப்பாக பாஜகவினரால் பரப்பப்பட்டதில் முதன்மையானது - 2012ஆம் ஆண்டு நிர்பயா(புனைப்பெயர்) என்ற பெண் பாலியல் வன்கொடுமைக்காளானது தொடர்பானதைப் பிடித்துக்கொண்டு, அதையும் தேர்தல் விளம்பரமாக மாற்றியது பாஜகவின் சாதனை2023இல் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகள் கடுமையான…

Viduthalai

தமிழ்நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி!

கவர்னர் ஆட்சி நடப்பதாக நினைத்துக்கொண்டு சட்டத்தையும், மரபுகளையும் மீற ஆளுநர் ரவிக்கு உரிமை உண்டா?திராவிட மாடல் என்பது பிரிவினை வாதம் என்றால், குஜராத் மாடல் என்பது என்ன வாதம்?தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு - அதை மறந்து…

Viduthalai

பதிலடிப் பக்கம்

செக்குலரிசத்துக்குத் துக்ளக் கூறும் வெண்டைக்காய் விளக்கெண்ணெய் வியாக்கியானம்!(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)- கலி.பூங்குன்றன்செக்யூலரிசம் என்றால் என்ன?"செக்யூலர்" (Secular),   "செக்யூலரிஸம்" "செக்யூலர் கவர்ன் மெண்ட்", என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய…

Viduthalai

அய்.அய்.டி. மாணவர்களுக்கு 30 உளவியல் ஆலோசகர் நியமனம்

சென்னை, மே 5- அய்அய்டி மாணவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கிய நிலை குறித்த சுகாதார கணக் கெடுப்பு தொடங்கியது. இதற்காக 30 உளவியல் ஆலோசகர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக அய்அய்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அய்அய்டியில் பணியாற்றும்…

Viduthalai

ஆன்லைன் வேலை எனக் கூறி ரூ.50 கோடி மோசடி பா.ஜ.க. பிரமுகர் உட்பட 3 பேர் கைது

திருமலை, மே 5- தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் ஆன்லைன் வேலை ஆசைகாட்டி ரூ.50 கோடி வரையில் மோசடி செய்த பாஜ பிரமுகர் உள்பட 3 பேரை தெலங் கானா மாநிலம் சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக…

Viduthalai

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தண்ணீரோடு விளைநிலங்களில் ரசாயன கழிவு நுரை

ஓசூர், மே 5- ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் தண்ணீரோடு சேர்ந்து வரும் ரசாயன நுரை அருகில் உள்ள விளை நிலங்களை சூழ்வதால் 50 ஏக்கர் விவசாய நிலம்பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு…

Viduthalai

இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் அலட்சியம் அமெரிக்கா குற்றச்சாட்டு

வாசிங்டன், மே 5- குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக இந்தியா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய குழந்தைகளை சொந்த நாட்டுக்கு கடத்தி விடுகின்றனர்.இதுபோல் கடத்தப்படும் குழந்தைகளை…

Viduthalai

பழனியில் மே 1- உழைப்பாளர் நாள்

பழனி கழக மாவட்டம் சார்பில் மே-1 உழைப்பாளர் நாள் பழனி தந்தை பெரியார் சிலை அருகில் கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்விற்கு பழனி கழக மாவட்டத் தலைவர் மா.முருகன் தலைமையேற்றார்,  மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் ச.திராவிடச்செல்வன் (ப.க மாவட்டத் தலைவர்),…

Viduthalai

ஆ.இராசாவிடம் இயக்க வெளியீடுகள் வழங்கல்

தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு கழக அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா.இராஜேந்திரன் ஆகியோர் பயனாடை அணிவித்து பெரியார்…

Viduthalai

ஈரோடு பொதுக்கூட்டம் இடமாற்றம்

13.05.2023 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் இடம்மாற்றம் செய்யப்பட்டு  சூரம்பட்டி நால்ரோட்டில் (ஈரோடு) நடைபெறவுள்ளது.இவண்: மாவட்ட திராவிடர் கழகம், ஈரோடு

Viduthalai

இந்துமத தத்துவம்

 19.08.1928 - குடிஅரசிலிருந்து...திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில்…

Viduthalai