அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு தமிழ்நாடு காவல்துறை கடிதம்
சென்னை, மே 6- இணையத்தில் 386 அவதூறு காட்சிப்பதிவு களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை தொடர்ந்து சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்காக அதிகாரி களை நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.…
நன்கொடை
தாம்பரத்தில் நடைபெறவுள்ள திராவிடர் தொழிலாளர் அணி நான்காவது மாநில மாநாட்டிற்கு நன்கொடையாக ரூ.10,000த்தை தொழிலதிபர் நீலாங்கரை கருணாநிதி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் மற்றும் சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரனிடம் வழங் கினார். தாம்பரம் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொழி…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
18.09.1948 - குடிஅரசிலிருந்து... இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம்…
இப்படியா கடவுள் பேரால்?
13.11.1948 - குடி அரசிலிருந்து...கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும்…
போன மச்சான் திரும்பி வந்தார்!
25.09.1948 - குடிஅரசிலிருந்து... வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே…
மணிப்பூரில் ரயில் சேவைகள் நிறுத்தி வைப்பு
இம்பால், மே 6- மணிப்பூரில் நடைபெறும் கலவரம் காரணமாக அம்மாநிலத்தில் அனைத்து ரயில் சேவை களும் நிறுத்தப்பட்டுள்ளன.கடந்த 3.5.2023 அன்று மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரைப் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில்,…
மறைமலை நகர் திருவள்ளுவர் மன்றத்தின் 261ஆவது மாதக் கலந்துரையாடல் கூட்டம்
மறைமலைநகர், மே 6- புரட்சியாளர் அம்பேத்கரும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் எனும் தலைப்பில் மறை மலை நகர் திருவள்ளுவர் மன்றத்தின் 261ஆவது மாதக் கலந்துரை யாடல் கூட்டம் 3.4.2023 ஞாயிறு காலை 10 மணி அளவில் நடைபெற்றதுபகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்…
10 லட்சம் பேர் இலக்கை தாண்டி ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 13 லட்சம் பேர் பயன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, மே 6- சென்னை, கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு திறன் போட்டிகள் - 2023 இணையபதிவு தொடக்க விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்…
தேர்தல் யுக்தியா? ராஜஸ்தான் மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்தத் திட்டம் திரிசூலப் பேரணியாம்!
ஜெய்ப்பூர், மே 6- ராஜஸ்தான் மாநிலத்தில் விஎச்பி, பஜ்ரங் தள் உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள் திரிசூலங்களு டன் பேரணி, பொதுக் கூட்டத்தை நடத்தி மாநிலம் முழுவதும் பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றன. 2014இல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அமைந்த பின்பு ஒவ்வொரு…
சீர்காழி சா.மு.ஜெகதீசன் உடலுக்கு இறுதி மரியாதை – ஊர்வலம்
சீர்காழி, மே 6- திராவிடர் கழக மயிலா டுதுறை மாவட்ட காப்பாளர் ச.மு.ஜெகதீசன் (வயது 94) நேற்று மறைவு எய்தியதை ஒட்டி இன்று (6.5.2023) காலை 10 மணி அளவில் அவரின் உடலுக்கு தலைமை கழ கம் சார்பிலும், மண்டலக் கழகம்…
பொன்னேரி பொன்னம்மாள் படத்திறப்பு
பொன்னேரி, மே. 6- பொன்னேரி பகுதி கழகத் தோழர் செல்வ ராஜ் தாயார் பொன்னம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு 30/4/2023 மாலை 7 மணியளவில் அவரது இல்லத் தில் நடைபெற்றது . மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன் தலைமையில் , புழல்…
விடுதலை சந்தா
சட்டஎரிப்புவீரர் வீரமரசன்பேட்டை புலவர் இரா.பழனி வேலன் நினைவேந்தல் படத்திறப்பு நினைவாக ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000அய் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்-கிடம் அவரது மகன் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் பழ.கவுதமன் வழங்கினார் (3.5.2023).
