பழைமையைப் பரிசோதனை செய்க

பழைய அபிப்பிராயங்கள் எல்லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக் கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலைமையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின் வாங்குகின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.(குடிஅரசு 29.3.1931)

Viduthalai

பெரியார் கொள்கையை ஏற்றவர்கள் வீழ்ந்து விடமாட்டார்கள்; வாழ்ந்து காட்டுவார்கள் என்பதற்கு க.கலைமணி – பாக்யா இணையர் ஓர் எடுத்துக்காட்டு!

'கோ.கருணாநிதி - குணசுந்தரி' இல்ல அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலிமூலம் பாராட்டுரைபண்ருட்டி, மே 6 கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், முடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெரியார் திடல் பணித் தோழர் க.கலைமணி - பாக்யா ஆகியோரால் கட்டப்பட்ட கோ.கருணாநிதி-குணசுந்தரி…

Viduthalai

சிதம்பரம் குழந்தை திருமண வழக்கு: சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படவில்லை ஆளுநர் குற்றச்சாட்டுக்கு காவல்துறை இயக்குநர் மறுப்பு

சென்னை, மே.6- சிதம்பரம் குழந்தைகள் திருமண வழக்கு தொடர்பாக சிறுமி களிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட வில்லை என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கூறியுள்ளார். ஆளுநரின் பரபரப்பு குற்றச்சாட்டுதமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பரபரப்பு…

Viduthalai

இதுதான் கள்ளழகர் சக்தியோ!

கள்ளழகர் ஆற்றில் தூக்கிக் கொண்டு வரப்படு வதை பக்தி பரவசத்தோடு பார்க்க வந்த பக்தர்கள் வைகை ஆற்றில் மூழ்கி மூவர் பலி!கள்ளழகர் விழாவுக்கு வந்த ஒருவர் படுகொலை!கள்ளழகர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?பட்டும் புத்தி வர வேண்டாமா, பக்தர்களே?

Viduthalai

நூற்றாண்டு வரலாற்று வாகைசூடிய வைக்கம் பெரியார்!

- பெருங்கவிக்கோபகுத்தறிவுப் பகலவன் - பெரியார்பாரினில் முதன்மை முழக்கம்தொகுத்தறப் போராட்டம் வைக்கம் வடிவே - செந்தீச்சுடரேந்தித் தீண்டாமை தொடரிருள் விடிவே!தொழுவதோ இறைவனை - ஆனால்தொடர்வதோ சாதியம் - தெருவில்உழுதூண் வழங்கிடும் ஒடுக்கப்பட் டார்தாம் - நடந்தேஊர்க்கோயில் புறம்செலாதே தடுப்பர் உன்மத்தர்!மேல்சாதி கீழ்சாதி…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : போலி ஆடியோ, போலி வீடியோ என மோசமான அரசியலில் இறங்கிவிட்டதே பா.ஜ.க.? - வா.ஆறுமுகம், புதுவைபதில் : என்ன செய்வது, பொய்கள் உற்பத்தித் தொழிலாகிறது.  Trolls Factory ஆக தங்களை ஆக்கிக் கொண்டால், இறுதியில் 'சைபர் கிரைம்' குற்றவாளிக் கூண்டில்…

Viduthalai

இந்திய மாநிலங்கள் இடையிலான பிரச்சினைகள் தீர்வு காணும் நடைமுறை என்ன?

மகாராட்டிரா மற்றும் கருநாடகா மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை வலுத்து வருகிறது. இரு மாநிலங்களும் தங்கள் நிலைப்பாட்டை கடினமாக்குகின்றன. மகாராட்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சட்டப் போராட்டத்தை ஆதரிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றின. இந்த விவகாரத்தில் கருநாடகாவின்…

Viduthalai

பழுதான மின்சாதனப் பொருட்களை குப்பையில் போடாதீர்கள்!

நாளுக்கு நாள் நவீன சாதனங்கள் மேலும் மேலும் தொழில் நுட்பத்தில் மேம்பட்டு வருவதால் ஓராண்டுக்கு முன்பு வாங்கிய அன்றாடம் பயன்படுத்தும் மின் சாதனங்கள் பழையதாகிவிடுகிறது. கிட்டத்தட்ட அனைவரது வீட்டு அலமாரிகளிலும் பழைய சார்ஜர், பழுதாகிப்போன ஹெட் செட், சார்ஜிங் வயர், பழுதுநீக்க முடியாத…

Viduthalai

ஜாதியின் காரணமாக அனுபவித்த கொடுமைகள்?

மாநில வாரியாக இதோ.....மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகராக இருந்த புனே நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப் படவில்லை.ஏனெனில், காலை ஒன்பது மணிக்கு முன்பும் பிற்பகல் மூன்று மணிக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள்…

Viduthalai

கடும் கோடை வெயிலில் இருந்து தப்ப?

ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.காலையில் மோர், இளநீர், மதிய வேளையில் தயிர் மற்றும் மாலைவேளையில் தர்ப்பூசணி, நுங்கு சாப்பிடுங்கள்.ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை காட்டிலும் மண்பாண்ட நீரை அருந்துங்கள்.இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, காட்டன் ஆடைகளை அணியுங்கள். தினமும்…

Viduthalai

மே 13: கருநாடகாவில் மீண்டும் வரலாறு படைக்கப்போகும் காங்கிரஸ்

கருநாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் சமீப ஆண்டுகளில் மாநிலத் தேர்தல்களில் இவ்வளவு தீவிரமாக செயல்பட்டதில்லை, குறைந்தபட்சம் 2019க்குப் பிறகு இல்லை. பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பக்கம் வீசும் வெற்றியின் மணம் மற்றும் பா.ஜ.க தோல்வி, காங்கிரஸ் கட்சியின்…

Viduthalai

கரோனா – டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும்; ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பெண்களை விட ஆண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கரோனா தொற்று இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோய்வாய்ப்பட்டவர்களிடம் நீரிழிவு நோய் கண்டறிவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், வைரசுக்கு…

Viduthalai