தமிழறிஞர் அண்ணல் தங்கோவுக்கு குடியாத்தத்தில் உருவச் சிலை: தமிழ்நாடு முதலமைச்சருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு
சென்னை, மே 6-தமிழ்மொழி மீது தீராத பற்றுக் கொண்டு, வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும், கள்ளுக் கடை மறியல், வைக்கம், சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாக்கிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாக்கிரகம் ஆகிய போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறைத் தண்டனை பெற்று…
7.5.2023 ஞாயிற்றுக்கிழமை கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம்
கடத்தூர்: மாலை 4 மணி * இடம்: தமிழ்ச்செல்வி அச்சகம் அருகில் - கடத்தூர் * பொருள்: விடுதலை நாளிதழ் பணியும் - பரப்புரையும், விடுதலை வாசகர் வட்டம் மாதாந்திர கூட்டம் நடத்துவது தொடர்பாக * தலைமை: வ.நடராஜன் (தலைவர், விடுதலை…
மறைவு
திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட் மற்றும் எட்வர்ட் பால்ராஜ், மார்ட்டின், பூவை.புலி கேசி, ஜெயா ஆகியோரின் மூத்த சகோதரியும், கண்ணன், ரமேஷ், சோபியா ஆகியோரின் தாயாரு மான சரோஜா (வயது 86) வயது மூப்பின் காரணமாக இன்று (6.5.2023) அதிகாலை மறைவுற்றார்.…
பெரியார் விடுக்கும் வினா! (968)
உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த் தைகள் பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாழ்க்கை ஒழுக்கத்தில் பெண் - ஆண் இடையே, கணவன் - மனைவி இடையே வெவ்வேறு விதமான சட்டம் இருக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார்…
மாநிலங்களில் பலமான எதிர்க்கட்சி பிஜேபியை எதிர்க்க தலைமை தாங்க வேண்டும்
கொல்கத்தா, மே 6- அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடந்து வருகிறது.மேற்கு வங்காள மாநில முதல மைச்சர் மம்தா, தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பீகார் மாநில முதலமைச்சர்…
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடை: ஏழு பேருக்கு மறுவாழ்வு
சென்னை, மே 6- அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஊத் துக்கோட்டை தாலுகா, ஆமிதா நல்லூர் கிராமத்தில் வசித்து வந் தவர் சவுந்தரராஜன் (35). தனியார்…
திண்டிவனம் சிப்காட்டில் ரூ.155 கோடியில் மருந்துப் பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்
சென்னை, மே 6- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், திண்டிவனம் சிப் காட் வளாகத்தில் 111 ஏக்கர் பரப் பளவில், ரூ.155 கோடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள மருந்து பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி…
செய்திச் சுருக்கம்
அரசு கல்லூரிகளில்...தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,3935 இடங்கள் உள்ளன. இக்கல்லூரிகளில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ஆம் தேதி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.5.2023) தலைமைச் செயலகத்தில், குறு – சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் 1.25 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.5.2023) தலைமைச் செயலகத்தில், குறு - சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா 5…
வங்கக் கடலில் எட்டாம் தேதி “மேக்கா” புயல்
சென்னை, மே 6- வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் நாளை, 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, 'மோக்கா' என்ற புயலாக வலுப்பெற உள்ளது. அதனால், மீனவர்கள் நாளை, 7ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு, வானிலை மய்யம்…
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த தானியங்கி இயந்திரம்
சென்னை, மே 6- சென்னை மாநக ராட்சியுடன், பெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் சொத்து வரி செலுத்தும் முறையினை மேயர் ஆர்.பிரியா நேற்று (5.5.2023) ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து…
நான்காம் தர அரசியல் செய்யலாமா ஆளுநர்? சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கண்டனம்
கோவை, மே 6- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டத்திற்கு புறம்பாக பேசி நான்காம் தர அரசியல் செய்கிறார் என சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு விமர்சித்துள்ளார். மேலும் தமிழ் நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது…
