அரசியல் வேறு – சமூக இயல் வேறல்ல இரண்டுமே சமூக முன்னேற்றத்திற்கே! – தந்தை பெரியார்
கனவான்களே!அரசியலும் சமூக இயலும் என்பது பற்றி எனது அபிப்பிராயங்களைப் பத்திரிகை மூலம் தெரிந் திருப்பீர்கள். அதாவது, அரசியல் வேறு சமூக இயல் வேறு என்பதாக இரண்டு தனித்தனி இயல்கள் கிடை யாது. இவ்விரண்டும் வேறுவேறாகத் தனிப்படுத்தக்கூடிய விஷயமல்ல. அரசியல் என்றாலும் சமூக…
பெரியார் பிஞ்சுகளுக்கானபழகுமுகாம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து
குடந்தை, மே 7 - தஞ்சாவூர் வல்லத்தில் சிறப்புடன் இயங்கும் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் பெரியார் பிஞ்சுகளுக்கான பழகு முகாம் நடைபெற்றது. இதில் 2023 மே மாதம் முதல் தேதி தொடங்கி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.…
மே 1: தொழிலாளர் தினத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
திருவள்ளூர், மே 7 தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி திருவள்ளூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தோழர் கி.ஏழுமலை தலைமையில் காலை 8 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீர முழக்கமிட்டு தொழிலாளர்…
புவனகிரி – பெருமாத்தூரில் புரட்சிக்கவிஞரின் 133 ஆவது பிறந்த நாள் விழா
புவனகிரி, மே 7 - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133ஆவது பிறந்த நாள் விழா, பாரதிதாசனின் துணைவியார் பழனியம்மாள் பிறந்த ஊரான பெருமாத்தூரில் திராவிடர் கழகம் சார்பில் - 29.4.2023 அன்று மாலை 6 மணிக்கு புரட்சிக்கவிஞரின் உறவினரான பெருமாத் தூர் பெரியார்…
’விடுதலை’ சந்தா
தஞ்சையில் இளைஞரணி சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது. இளைஞரணி சார்பில் தஞ்சை மாநகரில் சேகரிக்கப்பட்ட விடுதலை சந்தாக்கள் முதல் தவணையாக 5 சந்தாக்களை கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மண்டல…
சிதம்பரம்: பெரியார் 1000 வினா – விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு
சிதம்பரம் இராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், பெரியார் 1000 பரிசளிப்பு நிகழ்ச்சி 28.4.2023 அன்று நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் அ.முத்துக்கருப்பன், ஆசிரியைகள் ஆர்.ஜெயந்தி, வி.உமா, எஸ்.சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். முதல் பரிசு - எஸ்.விசாலினி, இரண்டாம் பரிசு - ஏ.ஆர்.ரேஷ்மா பர்வீன், மூன்றாம்…
பெரியார் பேசுகிறார் தொடர் – 75 (பவள விழா) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை
தஞ்சை,மே 7- தஞ்சையில் பெரியார் பேசுகிறார் தொடர் - 75 (பவள விழா) சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துகொண்டு சிறப் புரையாற்றினார். தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 4.5.2023 வியாழன் மாலை 6.30 மணியளவில்…
மூன்றாம் ஆண்டு தொடக்கம்; முதலமைச்சருக்குத் தாய்க்கழகத்தின் வாழ்த்து!
இன்று (7.5.2023) காலை 10.15 மணியளவில் ‘திராவிட மாடல்' ஆட்சியை மீண்டும் அமைத்து, மூன்றாம் ஆண்டில் வெற்றி வாகையுடன் அடியெடுத்து வைக்கும் நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினோம்.எல்லையற்ற மகிழ்ச்சியுடன், ‘‘ஆளுமையின் ஆற்றல்…
ஆளுநர் கூற்றுக்கு டி.ஜி.பி. மறுப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே! அவதூறுகள் திராவிட வயலுக்கு உரமாகும்!
* ஆளுநராக ரவி வந்தது முதல் தி.மு.க. ஆட்சியின்மீது 'அவதூறுக் குப்பைகளை' அவ்வப்போது அள்ளி வீசுகிறார்!* சிதம்பரத்தில் தீட்சிதர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம்- அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலிருந்தே வழக்குகள் உண்டே!ஆளுநராக ரவி வந்தது முதல் தி.மு.க. ஆட்சியின்மீது 'அவதூறுக் குப்பைகளை' அவ்வப்…
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 6- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 5.5.2023 அன்று முதல் 4.6.2023ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர்…
மாதவரம் – தரமணி தடத்தில் சுரங்க நிலையங்கள் மூன்று ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு
சென்னை, மே 6- மாதவரம் - தரமணி வழித்தடத்தில் சுரங்க ரயில் நிலை யங்களை அமைக்க 3 ஒப்பந்த நிறு வனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
வேட்புமனுவில் தவறான தகவல் எடப்பாடி பழனிசாமி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, மே 6- வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்த விவகா ரத்தில், அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன் றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த…
