“மனித சமுதாயத்திற்கு உண்மையான தொண்டு எது?” – தந்தை பெரியார்

பூவை புலிகேசி B.Sc., B.L.“இராமபிரானுக்கு கோவில் கட்டுவோம்“ என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து இந்திய ஒன்றியத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பாரதீய ஜனதா கட்சி அதே இராமனை முன்வைத்து தமிழ்நாட்டில் காலூன்ற பகீரத முயற்சி எடுத்தும் முடியவில்லை. காரணம், இந்திய துணைக்கண்டத்தில கடவுள்,…

Viduthalai

கருநாடக வெற்றி என்ற மணியோசை – வரும் மக்களவைத் தேர்தலிலும் ஒலித்திட அனைவரும் தன்முனைப்பின்றி ஒன்றிணைவது அவசியம்!

 ‘‘தொங்கும் சட்டமன்ற''மாக கருநாடகாவில் அமையும் என்று கனவு கண்ட பி.ஜே.பி.,க்குப் பெருந்தோல்வி!மதவெறி விலகட்டும்; சமூகநீதி - சமதர்மம் மலரட்டும்!கருநாடகத்தில் காங்கிரசுக்கான வெற்றி - வரவிருக்கும் 2024  மக்கள வைத் தேர்தலிலும் அனைவரும் தன் முனைப்பின்றி - மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயக…

Viduthalai

சுவரெழுத்துப் பிரச்சாரம்

 எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை எதிரில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

வல்லம், மே 19 -. இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) வல் லம், தஞ்சாவூர் மற்றும் சிறீ காமாட்சி மெடிக்கல் சென்டர், தஞ்சாவூர்…

Viduthalai

ஜாதி மறுப்பு திருமணம்

 திவ்யா - அருண்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் நடத்தி வைத்தார். (சென்னை, 16.5.2023)

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

💢நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.💢 சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞானமாகும்.

Viduthalai

திராவிடரும் – ஆரியரும்

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.  அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* கருநாடக மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நான்கு நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவ குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி…

Viduthalai

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

10.03.1935 -குடிஅரசிலிருந்து..6.சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.7.சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  -…

Viduthalai