சாமியார்கள் ஜாக்கிரதை! பூஜை பெயரால் பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை : சாமியார் கைது
திருமலை,மே 19- உடல் நலன் பாதிப்பை சரி செய்ய சிறப்பு பூஜை செய்வதாக கூறி இளம்பெண்ணை நிர்வாணமாக்க முயன்ற மோசடி சாமியார் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த தாரகாராமா நகரை சேர்ந்தவர் ஹமாவதி (30). இவர் கடந்த…
ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டங்களை ஏற்கக் கூடாது தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு. சண்முகம் எம்.பி. கருத்து
சென்னை, மே 19 ஒன்றிய தொழிலாளர் சட்டங்களை ஏற்க வேண்டாம் என தொமுச பொன்விழா மாநாட்டில் முதலமைச்சரிடம் தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., வேண்டுகோள் விடுத்தார். தொமுச பேரவையின் 25-ஆம்ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 3 நாள் பொன்விழா மாநாடு சென்னை,…
சபாஷ் சரியான நடவடிக்கை குளத்தின் நடைபாதையில் இருந்த கோயில் இடிப்பு
கோவை மே 19 கோவை, செல்வ சிந்தாமணி குளத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 3 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் சனிக் கிழமை இடித்து அகற்றினர். கோவை மாநகராட்சியில் உள்ள குளங்களில் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு…
இதோ கண்டோம் ஒரு பெரியாரின் விழுதை!
இதோ கண்டோம் ஒரு பெரியாரின் விழுதை!பெண்ணே, பெண்ணே திரும்பிப் பார்நீ ஏன் அடிமையாய் - இந்த மண்ணில்?மனித குலத்தின் சரிபாதி மட்டுமல்ல, மற்ற பகுதி மன்பதையில் உருவாகவும் உனது ஒத்துழைப்பும் ஓய்வறியாத உழைப்பும் அல்லவா முக்கிய காரணம்!"அதை ஆண் வர்க்கம் மறந்ததோடு,…
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தேசிய அளவிலான மாணவர் கூட்டமைப்பு முடிவு
சென்னை, மே 19 தி.மு.க. மாணவரணியின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் முடிவுக்கு ஆதரவாக திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. திமுக மாணவரணி…
பா.ஜ.க. ஆதரவுடன் உயிரைப் பறிக்கும் ‘பசுக் குண்டர்கள்’
2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பசுவின் பெயரால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவலாகி வருகின்றன. 10 ஆண்டுகளில் 82 நிகழ்வுகளில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 145 பேர் காயமடைந்தனர்.…
ஊருக்குப் பயந்தால் சீர்திருத்தம் வராது
"நமது கொள்கையைப் பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள்? நம்மைப்பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்? என்கின்ற விஷயத்தைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவனியாமல், யாவர் அலட்சியமாய் இருக்கின்றார்களோ அவர்களே தாம் அவ்வளவுக்கவ்வளவு புதிய எண்ணங்களையும், புதிய உணர்ச்சிகளையும், புதிய கொள்கைகளையும் மக்களுக்குள் புகுத் தவும்,…
தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, மே 19 தமிழ்நாட்டின் நாகரிகத் தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்க காலப் பாண்டி யரின் துறைமுகமான கொற்கை, இரும்புக் காலத்தைச் சார்ந்த சிவகளை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை ஒரே இடத்தில் பொருநை நாகரிகம் என்ற கருப் பொருளின் அடிப்படையில்…
திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களுக்கான அரசு தொ.மு.ச. மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு
சென்னை, மே 19 ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொடர்ந்து தொமுச செயல்பட வேண்டும் என்று தொமுச மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25-ஆவது பொதுக்குழு மற்றும்…
எழுச்சியுடன் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக தொடர் கலந்துரையாடல் கூட்டங்கள்
அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்6.05.2023 அன்று காலை 10:30 மணிக்கு அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம், அரியலூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவமூர்த்தி தலைமையில் மண்டல…
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்களின் மாணவச் செல்வங்கள் சாதனை!
பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்
