பெரியார் விடுக்கும் வினா! (1922)
தற்குறிகள் மிகுந்துள்ள இந்நாட்டில் அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தினர்கள் எப்படி அறிவில் சிறந்தவர்களாக இருக்க முடியும்? ஓட்டு என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? தேர்தல் முறை என்றால் என்ன? என்பதே தெரியாதுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் எப்படி அறிவாளிகளாக இருக்க முடியும்?…
அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாள் – மாணவர்கள் கருத்தரங்கம்
எடப்பாடி, மார்ச் 22- எடப்பாடி, சின்னமணலி பெரியார் படிப்பகத்தில் 16.3.2026 அன்று மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாள் மாணவர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட ப.க. தலைவர் கோவி.அன்புமதி தலைமையேற்க, நகர கழகச் செயலாளர்…
தங்கப் பத்திரம் வைத்திருப்பவரா? லாபத்தில் கைவைக்கும் புதிய வரி விதிப்பு
சென்னை, மார்ச் 22- தங்கப் பத்திரங்கள் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் முதலீட்டாளர்கள், அந்தப் பத்திரங்களை விற்பனை செய்யும் முறையில் உள்ள நுணுக்கங்களை சரியாகப் புரிந்துகொள்வது அவசியம்.. அந்தவகையில், காலக்கெடுவை தவறவிட்டால் வரி செலுத்த வேண்டுமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம்..…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) இலவச செயற்கைக் கால், செயற்கைக் கை, மூன்று சக்கர நாற்காலி மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் முகாம்
தஞ்சாவூர், மார்ச் 22- பெரியார் மணியம்மை அறிவியல மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் இலவச செயற்கை கால், செயற்கை கை, மூன்று சக்கர நாற்காலி மற்றும் அவைய உபகரணங்கள் வழங்கி பொருத்தும் மாபெரும் நிகழ்வு தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் வெகு…
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 15.3.2026 அன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் விதிமுறை நடைமுறையில் பின்பற்றப்பட வேண்டிய பல உடனடி நடவடிக்கைகள் செயலுக்கு வந்துவிட்டன. அதில் குறிப்பாக, 50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. …
அந்தோ பாவம், ஆர்.என்.ரவி!
கேள்வி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டது குறித்து? பதில்: தமிழகத்தைவிட மேற்கு வங்கத்தில் காட்டாட்சி தர்பார் அதி கரித்து வருகிறது. அதனை சரி செய்ய இவரைப் போன்றவர்கள் சரியாக இருப்பார்கள் என மத்திய அரசு யோசித்திருக்கலாம்! – ஆர்.எஸ்.எஸ்.…
இது பீகார் அல்ல; பெரியார் நாடு என்பதை மறக்கவேண்டாம்; இங்கு தி.மு.க. அணி வெற்றி என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று!
[ அண்ணா தி.மு.க., அமித்ஷா தி.மு.க.வாகிவிட்டதே! [ நடிகர் கட்சியை வளைத்துப் பார்த்தும் பயனில்லை! [ தேர்தலுக்குமுன் ஒரு கூட்டணி – தேர்தலுக்குப் பின் வேறொரு ‘அமித்ஷா பிராண்ட்’ கூட்டணி! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை எதிர்க்கட்சியாக செயல்படவேண்டிய அ.தி.மு.க.…
ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் சாதனை
தொழில்துறையில் தமிழ்நாடு வியத்தகு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளி நாட்டு நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலைக்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டைத்தான் மனதில் வைத்து தங்கள் நிறுவனங்களை நிறுவுகிறார்கள். சென்னையை சுற்றிலும் மட்டும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட காலம் போய்விட்டது. இப்போது…
‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (2)
ப ட்டுக்கோட்டை ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரிசாமியின் சுயமரியாதை இயக்கப் பணி ஒப்புயர்வற்ற பெரும்பணி! சுயமரியாதை மாளிகையை அமைக்கக் கற்பிளந்து – மலை பிளந்து, கடின சித்தத்துடன் போராடி, ஆர்ப்பரித்துக் கிளம்பிய ‘ஆரிய வைதீக’ முரட்டுக்காளைகளின் திமில்களைப் பிடித்து, அந்நாளைய ஜல்லிக்கட்டுச் சாதனையாக…
