மதுரை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மய்யம், மதுரை *வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுபபினர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (புறநகர் மாவட்டச் செயலாளர்) *பொருள்: சேலம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த திட்டமிடல், ஆகஸ்ட் 21 மதுரை திறந்த வெளி மாநாடும், தமிழர் தலைவர் மதுரை வருகையும் *நோக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வழக்குரைஞர் நா.கணேசன், சுப.முருகானந்தம், சுப.பெரியார்பித்தன், அ.வேங்கைமாறன், பெ.பாக்கியலெட்சுமி, சீ.தேவராஜபாண்டியன், வீரராகவன் தங்கத்துரை *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: க.சிவா (மதுரை மாவட்ட துணை செயலாளர்.
