சனாதனம் பேசும் ஆளுநருக்குச் சட்டம் தெரியாதா? தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 13 மசோதாக்களைக் கிடப்பில் போட்டுள்ளார் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை தகவல்!

சென்னை, ஜூன் 27- சனாதனம் பற்றியும் ஆன்மிகம் பற்றியும் சதா கதாகாலட்சேபம் செய்யும் தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 13 மசோதாக்களைக் கிடப்பில் போட் டுள்ளார் என்று தமிழ்நாடு அரசு…

Viduthalai

வி.ஜி. சந்தோசம் வாழ்த்துகிறார்

அன்பும் பண்பும் பாசமும் மிக்க தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு,வி.ஜி.சந்தோசத்தின் வணக்கம்! வாழ்த்துக்கள்!90இல் 80 என்னும் புகழ்வாய்ந்த தங்களின் பிறந்தநாள் விழா எல்லா நிலையிலும் சீரும் சிறப்புடன் நிகழ்ந்தேற, மலேசியாவிலிருந்து வாழ்த்துகின்றேன்.மலேசியாவில் இரண்டு திருவள்ளுவர் சிலைகள் திறப்பதற்காகச் சென்றுள்ளேன். தமிழகம்…

Viduthalai

குடும்பத் தலைவிக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை, ஜூன் 27  தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகையை எப்படி, எந்த துறை மூலம் வழங்குவது என்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரி களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.6.2023) ஆலோசனை நடத்தினார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட…

Viduthalai

வஞ்சிக்கும் ஒன்றிய அரசு மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஜூன் 27 மேற்கு வங்காள மாநிலம் கூச் பிகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று (26.6.2023) நடை பெற்றது.அதில் அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பேசிய தாவது:- மேற்கு வங்காளத்தின் மீதான…

Viduthalai

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

90இல் 80 ஆண்டுகள் - சாதனைகள் பாரீர்!செந்துறை முகாமின் செழிப்பும் - சிறப்பும்! - வி.சி.வில்வம் மே மாதம் தொடங்கி தமிழ்நாடெங்கும் பெரியாரியப் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகின்றன! அதில் ஆறாவது ஊராக அரியலூர் மாவட்டம் செந்துறையில் 24.06.2023 அன்று பயிற்சிப்…

Viduthalai

வன்முறைக்கு எதிராக பழங்குடி மாணவர்கள் சவப்பெட்டி ஊர்வலம்

இம்பால், ஜூன்,27- மணிப்பூர் வன்முறைக்கு எதிராக பழங்குடியின மாணவர் குழு சவப்பெட்டி பேரணி நடத்தியது.  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப் பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிகழ்ந்து வரும் வன் முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 3,000க்கும் அதிகமானோர் காயம்…

Viduthalai

குடும்ப தலைவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்க வேண்டும்! ஓரிரு நாளில் நிபந்தனைகள் வெளியாகிறது

சென்னை, ஜூன் 27- குடும்பத் தலைவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிப்பதற்கு ஓரிரு நாளில் நிபந்தனைகள் வெளியாகிறது.இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,‘மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கு யார்-யார் தகுதியானவர்கள் என்பதை கண்டறிய வருமானத்தை கணக்கிடுவது முக்கியம் என்பதால் அதை…

Viduthalai

அடாவடி தீட்சிதர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

அவனியாபுரம், ஜூன் 27 -   ''சிதம்பரம் கோவிலில் அதிகாரிகளிடம் தகராறு செய்த தீட்சிதர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய…

Viduthalai

20 விழுக்காடு மின் கட்டணம் உயர்வா? ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை, ஜூன் 27- அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் விதித்துள்ள ஒன்றிய அரசுக்கு இந்திய கம் யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத் தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-பாஜக ஒன்றிய…

Viduthalai

கரோனா இல்லாத தமிழ்நாடு கரோனா முற்றிலும் விடுபட்டது

சென்னை. ஜூன் 27-  தமிழ்நாட்டில் நேற்று ஒருவர்கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.கடந்த 2019ஆ-ம் ஆண்டு கொடிய கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை பீதியில் உறைய வைத்தது. கொத்துக் கொத் தாக மனித உயிர்கள் பறிபோயின. இந்தத் தொற்று…

Viduthalai

மாதாந்திர வலி – மருத்துவத் தகவல்

மாதவிடாய் காலங்களில் வரும் வலிகள் ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும். சிலருக்கு மாதவிடாய் காலங்கள் நெருங்கும்போதே வலி தொடங்கிவிடும், சிலருக்கு மாத விடாய் காலங்களில் மட்டும் வலி இருக்கும் போன்ற மாத விடாய் கால வலிகளை Dysmenorrhea  என்று கூறப்படுகிறது. இந்த டிஸ்மெனோரியாவானது…

Viduthalai

பனை ஓலையில் கலைவண்ணம் படைத்த சுப்புத்தாய்

பனையோலையைச் சிறுகத்தியால் சீவியபடியே பேசுகிறார் சுப்புத்தாய். வாய் பேசினாலும் கைகள் கவனத்துடன் இயங்குகின்றன. நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் பனையோலை, பூவாகவும் பெட்டியாகவும் உருவெடுக்கிறது. குடும்ப வறுமையைப் போக்கப் பனையோலைகளில் கலைப்பொருட்கள் செய்யத் தொடங்கியவர், தற்போது தேர்ந்த கைவினைக் கலைஞர். தன் கலைத்…

Viduthalai