தமிழர் தலைவரைப் பாராட்டி லண்டனிலிருந்து ஒரு கடிதம்

இனமானத் தமிழினத்தின் நலத் திற்கும் பாதுகாப்பிற்கும் உயர்வுக்கும் தன்னையே அர்ப்பணித்துப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விட்டுச் சென்ற சீரிய பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி வரும் பெரியாருக்குப் பெரியாராய் பேரும் புகழும் ஈட்டிக் கொண்டிருக்கும் தமிழினத் தலை வர்களில் பகுத்தறிவுத்…

Viduthalai

11 வயது வீரமணி பற்றி ‘ஜஸ்டிசைட்’ “சுயமரியாதை இயக்கத்தின் வெடிகுண்டு வீசிகள்”

திராவிட மாணவர்களின் குழுக்கள் தமிழ் நாட்டின் மாவட்டங்களில் சுற்றுப் பயணங்கள் செய்தபடி இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, தங்கள் பங்கிற்கு சிறப்பாகத் தொண்டாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மதவெறியால் பரவும் மூடநம்பிக்கைகளையும் கோயில் பூசாரிகளின் ஏமாற்று வேலை களையும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில்…

Viduthalai

90-இல் 80 (1)

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அகவை 90 என்றால் அவரின் பொதுத் தொண்டின் அகவை என்பது எண்பதாகும்!வயது - பொதுத் தொண்டு என்கிற இந்த விகிதாசாரம் இவரைப் போல் வேறு யாருக்கும் அமைந்ததில்லை என்பது…

Viduthalai

அரக்கோணம்: பிரபாகரன் – மகாலட்சுமி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

உடலில் ஒரு கை, ஒரு கால் மட்டுமே இயங்கினால் அது பக்கவாதமே தவிர உடல்நலமாகாது - அதுபோன்றுஅரசியல் சமூக பக்கவாதத்தைப் போக்கிய மருத்துவர்தான் தந்தை பெரியார் என்ற மாமருத்துவர்!அரக்கோணம், ஜூன் 27 உடலில் ஒரு கால் இயங்கினால் போதும், ஒரு கை இயங்கினால்…

Viduthalai

ஆயிரம் பிறை கண்டு வாழியவே!

கவிச்சுடர் கவிதைப் பித்தன்தொண்ணூறு வயதில் " எண்ப தாண்டுகள்"தொடரும் அரிய பொதுவாழ்வு!துளியும் இல்லை மனச்சோர்வு!கண்ணாரக் காணும் பொலிவும் வலிவும்கலந்து மிளிரும் எழிலோடுகளமா டுகிறார் துணிவோடு!அண்ணல் எங்கள் திராவிடத் தந்தைஅய்யா பெரியார் தினவோடு.. இன்னும்ஆயிரம் பிறைகள் கண்டு வாழ்கவே"ஆசிரி யர்"உயர் புகழோடு!ஈரைந்து வயதினிலே…

Viduthalai

தந்தை பெரியார் முன்னிலையில் சிறுவன் கி. வீரமணியின் முதல் முழக்கம்

அண்ணாவின் பாராட்டு!1943 ஜூன் 27 இல் அறிஞர் அண்ணா முன்னிலை யில் கடலூர் செட்டிக்கோவில் தெருவில் முதல் முறையாக மேடையேறினார் சிறுவன் வீரமணி. அதற்கு ஓர் ஆண்டு கழித்து, 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி..... கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் …

Viduthalai

அட மூடத்தனமே!

மழை பெய்ய சிறுவர்களுக்கு ‘டும் டும்'மாம்!மாண்டியா, ஜூன் 27 கருநாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண் டுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப் படுகிறது. இந்நிலையில், கருநாட காவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி…

Viduthalai

பெருமகிழ்ச்சி கொள்கிறோம்! பேருவகை அடைகிறோம்!

நாளெல்லாம் தமிழினத்தின் நலம் என்றும் சொல்லெல்லாம் திராவிடத்தின் உயர்வென்றும் காணும் இடமெல்லாம் சமூகநீதியின் சுடரென்றும் அறிவுலக ஆசானின் அகம் இணைந்து தொடர் பொறுப்பில் தொய்வின்றி அயராது பயணிக்கும்எமது பெரியார் கல்விக்குழுமங்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பாசத்திற்குமுரிய தலைவருக்கு "சி ஜி ஸ்மார்ட் ஹாபிடெட் பவுண்டேசன் மற்றும் டி ஆர்க் பில்டு அமைப்பு" தலைநகரில் “வாழ்நாள்…

Viduthalai

பெரியாரியல் என்னும் வாழ்வியல் பயில குற்றாலச் சாரல் வரவேற்கிறது

குற்றாலம், ஜூன் 27 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஜூன் 28, 29, 30 ஜூலை 1 ஆகிய நான்கு நாட்கள் குற்றாலத்தில் தொண்டறச் செம்மல்  வீகேயென் மாளிகையில் நடைபெற உள்ளது.திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் திராவிடர்கழக…

Viduthalai

தெலங்கானா அரசியல்! காங்கிரசில் இணைந்த பாரத ராஷ்டிர சமிதி தலைவர்கள்

புதுடில்லி,ஜூன்27 - தெலங்கானாவின் ஆளும் பாரத ராஷ்டிர சமிதியிலிருந்து (பிஆர்எஸ்) கடந்த ஏப்ரலில் நீக்கப்பட்ட மேனாள் எம்.பி. பொங்குலெத்தி சிறீநிவாஸ் ரெட்டி, மேனாள் அமைச்சர் ஜுப்பள்ளி கிருஷ்ண ராவ் உள்ளிட்ட 35 தலைவர்கள் காங்கிரசில் தங்களை இணைத்துக்கொண்டனர்.தெலங்கானாவில் நிகழாண்டின் இறுதியில் சட்டப்…

Viduthalai