பிரதமர் அறிவித்துள்ள பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, ஜூன் 29 பொது சிவில் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித் துள்ளன. மக்கள்மீது பொது சிவில் சட்டத்தை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது என்று அவை கருத்துத் தெரிவித்துள்ளன.அதன் விவரம் வருமாறு:மத்தியப் பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில்களை கொடி…
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கைப்பந்தாட்ட போட்டி
திருப்பத்தூர், ஜூன் 29 - திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கைப்பந்து போட்டி. கந்திலி ஒன்றியம் இலக்கிநாயக்கன்பட்டி கிளை திராவிடர் கழக தலைவர் மா.சரவணன் மற்றும் இலக்கி நாயக்கன்பட்டி செயலாளர் சி.லட்சுமணன் ஆகியோரின் சீரிய முயற்சியால் இலக்நாயக்கன் பட்டி கிராமத்தில் 24,…
கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கடலூர், ஜூன் 29- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 25.6.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் பண்ருட்டி ஜோதி ஸ்டுடியோவில் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் இரா.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலா ளர்…
வலிமையான ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம்!
நெருக்கடி நிலை காலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா!தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!சென்னை, ஜூன் 28 நெருக்கடி நிலை காலத்தில் மட்டு…
தமிழர் தலைவரின் 90 வயதில் 80 ஆண்டு பொது வாழ்வு – பாராட்டு விழா
திராவிட இயக்கத்தின் சிப்பாய்கள் நாங்கள்: திருச்சி சிவா90 வயதிலும்அவர் நடை, பேச்சு, செயல் குறையவில்லை:இரா.முத்தரசன்பெரியார் மிசன் (Periyar Mission) உருவாக்கியவர் ஆசிரியர்: தொல்.திருமாவளவன்16 வயதில் எடுத்த முடிவு உலக அதிசயம்: கலி.பூங்குன்றன் சென்னை, ஜூன் 28- திராவிட இயக்க வரலாற்றில் மட்டுமின்றி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉அன்பால் ஒன்றிணைவோம்’ என்ற முழக்கத்துடன் 2024 தேர்தலுக்கு காங்கிரஸ் காணொலி வெளியீடு.👉 தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரத்தை கட்டுப்படுத் தும் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉கருநாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் விசாரிக்கப்படும், முதலமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (1019)
பிள்ளைகளை வைத்துக் கொண்டு கடவுளைப் பற்றிச் சொல்லக் கூடுமா? சிலர் பிள்ளைகளை வைத்துக் கொண்டு சில சிற்றின்பச் செய்திகளைப் பேசுவதற்கும் பயந்து "உங்களுக்கு இங்கென்ன வேலை போங்கள்" என்று விரட்டி விட்டுப் பிறகு பேசுவது போன்று கடவுளைப் பற்றிப் பேசும் போதும்…
நன்கொடை
திராவிடர் கழக தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அ.சுப்பிரமணியன் தஞ்சை ஒன்றிய அமைப்பாளர் அ.தனபால் ,அ.உத்திராபதி அ.அஞ்சாதேவன் ஆகியோரின் தந்தை யார் உரத்தநாடு ஒன்றியம் தெற்கு நத்தம் துரைராஜ் என்கிற அய்யாகண்ணு அவர் களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை…
பதிவுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி
சென்னை, ஜூன்28 - பதிவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பவும், பொதுமக்கள் காத்திருக்காமல் உடனுக்குடன் பதிவுப் பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் பதிவுத்…
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மாமனிதர் வி.பி.சிங் சிலையை நிறுவிட ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு மேனாள் மாணவர்கள் சங்கம் பாராட்டு
சென்னை, ஜூன் 28 - மேனாள் இந்திய பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் சிலையினை நமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நமது சென்னை மாநிலக் கல்லூரி வளா கத்தில் நிறுவ ஆணையிட்ட மாண் புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்…
1021 மருத்துவர்கள் விரைவில் நியமனம்: மா.சுப்பிரமணியன் தகவல்
கோவை, ஜூன் 28 - 1,021 மருத்துவர் களுக்கும் 980 மருந்தாளுநர்களுக்கும் என ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல மைச்சர் பணி ஆணை வழங்குவார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண…
ரூபாய் 1,723 கோடிக்கு பரிவர்த்தனை: 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை.ஜூன் 28 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (27.6.2023) சென்னை, நந்தம் பாக்கம், சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில், சுமார் 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்…
