2024 – மோடிக்குப் பதிலாகட்டும்!

« சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மை யான சம்பாத்தியம்?« ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?« பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே பாலியல் பலாத்காரப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும்…

Viduthalai

திருச்சி வயர்லெஸ் சாலையில் நடைபெற்ற சிறப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருச்சி, ஜுன் 29 - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, கல்வி வள்ளல் காமராசரின் 121ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பு தெருமுனை கூட்டம் திருச்சி விமான நிலையம் பாரதிநகர் பெரியார்…

Viduthalai

கன்னியாகுமரி பகுத்தறிவாளர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா

நாகர்கோயில், ஜூன் 29 - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலை ஞர் நூற்றாண்டு விழா , சமூக நீதி காவலர் வி.பி. சிங் பிறந்த நாள் விழா குமரிமாவட்ட பகுத்தறி வாளர்கழகம்  சார்பாக நாகர்கோவில் ஒழுகின சேரி…

Viduthalai

90-இல் 80 (3)

தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறியதே சமூகநீதிப் பிரச்சினையின் அடிப்படையில்தான் .  நூற்றுக்கு நூறு பதவிகளையும் முழுச் சுளையாகப் பார்ப்பனர்கள் விழுங்கிக் கொண்டு இருந்த நிலையில் 50 விழுக்காடு பதவிகளை பார்ப்பனர் அல்லாதாருக்கும் வழங்க  வேண்டும் என்ற கோரிக்கையை  ஒவ்வொரு காங்கிரஸ்…

Viduthalai

சனாதனத்தை வேரறுப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு ஊக்க மருந்தாக இருந்து எங்களை வழிநடத்தவேண்டும்!

 தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டுக்கு மேல் வாழவேண்டும் - அவருடைய நூற்றாண்டு விழாவிலும் திருமாவளவன் பேசவேண்டும்!‘‘90 இல் 80 - அவர்தான் வீரமணி'' சிறப்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., விழைவு சென்னை,…

Viduthalai

தவறான பாதையில் அறிவு சென்றதால்

மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழத்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது.ஆனால் அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத்தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறி…

Viduthalai

சிவகங்கையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

சிவகங்கை, ஜூன் 29 -  சிவ கங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சாலை கிராமத்தில் 24.6.2023 சனிக்கிழமை  மாலை 5 மணிக்கு அண்ணா கலையரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலை ஞர் அவர்களின்…

Viduthalai

பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம்

சென்னை, ஜூன் 29 - 12.5.2023 வெள்ளிக் கிழமை மாலை 6:30 மணி முதல் 8:00 மணிவரை அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வரவேற்புரையை பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து…

Viduthalai

பக்தியால் விபரீதம்!

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இஸ்கான் அமைப்பினர் ஏற்பாடு செய்த ரத யாத்திரை மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி; 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்அகர்தலா, ஜூன் 29 திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் நேற்று (28.6.2023) நடைபெற்ற ஜகந்நாதர் தேர் உற்சவத்தின்போது ஏற்பட்ட…

Viduthalai

சுவரெழுத்து பிரச்சாரம்

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணியின் சார்பில் அறிவாசான் தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் பகுதியில் விவேகானந்தர் கல்லூரி அருகில் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை உள்பட இரண்டு இடங்களில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரம்.

Viduthalai

பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

மேட்டுப்பாளையம், ஜூன் 29- மேட்டுப் பாளையம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 25.6.2023 மாலை 6:00 மணிக்கு மேட்டுப் பாளையம் வசந்தம் ஸ்டில்ஸ் மேல் மாடியில் தலைமை கழக அமைப்பாளர் த.சண்முகம் தலைமையில்  நடைபெற்றது.கூட்டத்தில் ஈரோடு பொதுக் குழு தீர்மானங்களை நிறை வேற்ற…

Viduthalai

சங் பரிவார்க் கும்பலுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கண்டனம்!

வாசிங்டன் ஜூன் 29 இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தி யாளர் சப்ரினா சித்திக்கி  பாஜக மற்றும் ஹிந்துத்துவ வெறியர்களால் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளானார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Viduthalai