திருவாங்கூர் சமஸ்தானம் (16) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
கடவுளின் ஆணை என்றும், ஜாதிய சட்டங்கள் என்றும் அனைத்து மக்களையும் நம்ப வைத்து நம்பூதிரிப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகள் உலகில் எந்த நாட்டிலும், எந்த மக்களிடமும் நிகழாத கொடுமைகளாகும். நாட்டின் அரசர்களும் பார்ப்பனர்களின் கீழடுக்கு ஜாதியான சத்திரியர்கள் என்பதால் அவர்களும் இந்த…
அதிகாரத்தின் பிடியில் நீதி: உன்னாவ் வழக்கும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!
“இந்திய அரசியலில் "பதவியைத் தக்கவைக்க எத்தகைய மோசமான நபரையும் பக்கபலமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று சாணக்கிய நீதி பற்றிக் கூறும்போது மேற்கோள் காட்டுவார்கள்.” உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக…
பா.ஜ.க. பிரமுகர்களின் மீதான பாலியல் வழக்குகளில் சட்ட மீறல்கள்
பாரதிய ஜனதா கட்சியின் தொடர்புடைய சம்பவங்கள் சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் கால பரோல் மற்றும் சொகுசு வாழ்க்கை குர்மீத் ராம் ரஹீம் சிங்: தேரா சச்சா சவுடா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங்,…
மனுவின் சித்தாந்தத்தை வீழ்த்திய மராட்டியப் புயல்கள்: காந்தாபாய் – ஷிலாபாயின் வீர வரலாறு!
“வாழ்நாள் முழுவதும் ஆடாக வாழ்வதை விட ஒரு நாள் சிங்கமாக வாழ்ந்து மடிவோம்” வரலாற்றுப் பக்கங்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே நிரப்பப்படுகின்றன. ஆனால், அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் கால நதியில், ஒரு பெரும் பாறையை எறிந்து அலைக்கழிப்ப வர்கள் சாமானிய உழைக்கும் வர்க்கத்தினர்…
ஏஅய் சிறந்த கூட்டாளிதான்- ஆனால், நம்மை ஆளக்கூடாது!
பொதுவாக அனைவரும் கேள்விப்பட்ட தத்துவம் என்ற பெயரில் வரும் திரைப்பட வசனம்: “பணத்தின் பின்னே நாம் போகக்கூடாது. நம் பின்னால்தான் பணம் வர வேண்டும்” என்பது. ஆனால், இன்று ஏஅய் என்ற ‘செயற்கை நுண்ணறிவு’ நமக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறது. ‘ஏஅய்…
எட்ட முடியா வளர்ச்சியில் தமிழ்நாடு தடுக்கப் பார்க்கும் வடநாடு! -பாணன்
இந்தியாவின் ஹிந்தி மொழி பேசும் வட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுக்கு இடையேயான வளர்ச்சியில் குறிப்பாக 2025-2026 காலக்கட்டத்தில் தமிழ்நாடு எட்டிய இலக்கு மிக அபாரம்! பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஹிந்தி பெல்ட் மாநிலங்களில் உத்தரப்…
தடித்த வார்த்தைகளால் சிக்கிக் கொண்ட ஒன்றிய பிஜேபி அமைச்சர்
இந்தூர், ஜன.2 இந்தியாவின் தூய்மையான நகரம் என 8ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி தற்போதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த உயிரிழப்புகள் தொடர்பாக மத்தியப்பிரதேச அமைச்சரும், அத்தொகுதியின் பாஜக…
பெரியார் பற்றாளர் ஜே.டி. தாமோதரன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
தெலங்கானா மாநிலத்தில் சீரிய பகுத்தறிவாளரும், தீவிர பெரியார் பற்றாளருமான அய்தராபாத் ஜே.டி.தாமோதரன் அவர்கள் இன்று (2.1.2026) காலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் அதிர்ச்சியடைந்து வருந்துகிறோம். அவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவரும், மெட்ராஸ் மாகாணத்தின் மேனாள் முதலமைச்சருமான பொ.முனுசாமி (நாயுடு)…
வைகோவின் சமத்துவ நடைப்பயணம்: கழகத்தின் சார்பில் வாழ்த்து
திருச்சியில் சமத்துவ நடைப்பயணம் மேற்கொள்ளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை கழகத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்து இயக்க நூலை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் வழங்கினார். உடன்: திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் (திருச்சி,…
வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழ்நாடே முன்னிலை! 2025-இல் மட்டும் 20,471 தேர்வர்கள் அரசுப் பணிக்கு தேர்வு : டிஎன்பிஎஸ்சி தகவல்
சென்னை, ஜன.2 2025-ஆம் ஆண்டில் அரசுப் பணிகளுக்கு 20,471 தேர்வர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுப்பணிகள் துரிதப்படுத் தப்பட்டு 2025-ஆம் ஆண்டு 20,471…
