தி.மு.க. கூட்டணிக்கு அம்பேத்கர் முன்னணி ஆதரவு
சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிக்கு அம்பேத்கர் முன்னணி கழகம் ஆதரவு அளிப்பதாக அதன் மாநில நிறுவன பொதுச் செயலாளர் திண்டிவனம் சிறீராமுலு தெரிவித்துள்ளார். இது…
‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் அல்ல உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, மார்ச் 26 ‘வந்தே மாதரம்’ குறித்த ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு எதி ராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜன கண மன’ உள்ளது.…
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி எச்சரிக்கை!
பா.ஜ.க.வினர் முன்வைத்து வரும் ‘இரட்டை எஞ்சின் அரசு’ என்ற அரசியல் முழக்கத்தில் கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார். "Double engine cute slogan, a serious federal question" எனும்…
சமுதாய உணர்ச்சி ஏற்பட
மொழி உணர்ச்சி இல்லாதவர் களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க…
அறிவியல் துணுக்குகள்!
சீன மின்வாகன தயாரிப்பாளரான 'பைட்' (BYD), உற்பத்தி செய்துள்ள அதிநவீன சொகுசு காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கி.மீ. தூரம் வரை செல்கிறது. மூன்று மோட்டார்களையும், மாபெரும் பேட்டரியையும் கொண்ட இந்த கார், பந்தயக் காரின் வேகத்தையும், தொலைதூரப் பயணத்…
ஒற்றைச் செல்லிலிருந்து மூளை உருவாவது எப்படி?
இயற்கையின் ஆகச் சிறந்த மூளை, எளிய ஒற்றை செல்லிலிருந்து துவங்குகிறது. அதிலிருந்து கிளைத்து உருவாகும் பல கோடிக்கணக்கான நியூரான்கள், ஓர் அடர்ந்த வனம் போன்ற சிக்கலான வலைப்பின்னலை உருவாக்குகின்றன. இந்த அடர்ந்த காட்டில் பலவகை செல்கள் கிளைத்தெழுகின்றன. இதில், எந்த வகை…
கோவையில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்ததற்கான எலும்புச் சான்றுகள் கிடைத்தன!
புல்வெளி, சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகளில் வசிக்கும் பெரிய விலங்கான காண்டாமிருகம் வேட்டையாடுதல் காரணமாக இந்தியாவில் அழியும் நிலையில் இருக்கிறது. கோவையில் தற்போது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்திருந்ததற்கான எலும்புச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இதன் வழியாக தென்னிந்தியாவிலும் குறிப்பாக…
தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று பணியாற்றுவோம்! கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்! 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி 234-ம் நம் தொகுதிகள்தான்! தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை, மார்ச் 26- 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். தோழமை கட்சிகளுடன் இணைந்து நின்று பணியாற்றி, கவனம் சிதறாது இலக்கை வெல்வோம் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தி.மு.க.…
பதவி கொடுப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பு… த.வெ.க. மாவட்ட செயலாளர் மீது நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!
மதுரை, மார்ச் 26- மதுரையில் சில வாரங்களுக்கு முன்பு த.வெ.க. மகளிர் அணி அமைப்பாளர் சர்மிளா, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர், அக்கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மீது பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தோழமைக் கட்சிகள் தத்தம் சொந்த சின்னங்களில் போட்டியிடும் இடங்கள் போக, திமுக வேட்பாளர்கள் மற்றும் நமது சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 175 இடங்களில் 'உதயசூரியன்' களம் காண்கிறது என முதல்வரும்…
