தமிழர் தலைவருக்கு பயனாடை

‘தகைசால் தமிழர்' விருது பெறுகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு டாக்டர் கே. பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (14.08.2023,பெரியார் திடல்).

Viduthalai

16.8.2023 புதன்கிழமை திருவாரூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்.

திருவாரூர்: காலை 10:00 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் * வரவேற்புரை: கோ.இராமலிங்கம் (மாவட்ட துணை செயலாளர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்),…

Viduthalai

நன்கொடை

குன்றத்தூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலையின் தந்தை மொ.முனுசாமி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை (14.8.2023) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 மற்றும் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்15.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* வெளிநாடுகளில் நடைபெறும் கலவரங்கள் எதேச்சையாக நடைபெறுபவையாக உள்ளன. ஆனால் இந்தியாவில் திட்டமிடப்பட்டு பெரும்பான்மைவாத அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்கிறார் மூத்த எழுத்தாளர் ஆகார் படேல்.* அரியானா நூஹ் மாவட்டத்தில் நாங்கள் மீண்டும் பேரணி நடத்துவோம்; அனைவரும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1066)

மனிதனுக்கு மானமும், பகுத்தறிவும்தான் முக்கிய மான தேவை. தன்மான உணர்ச்சி, பகுத்தறிவு - சிந்தனை இவைகளில்லாமல் சுயராச்சியம் கிடைத்து என்ன பயன்? பேடியின் கை ஆயுதம் என்பதைத் தவிர அதை வேறு என்ன என்று சொல்லுவது?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

நவீன் குமார் - கீர்த்திகா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (15. 8. 2023)

Viduthalai

அனைத்து ஒன்றியங்களிலும் ஜாதி, மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரைக்கூட்டங்கள்

திருநெல்வேலி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!  திருநெல்வேலி, ஆக. 15- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 13. 8 .2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி அளவில் தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட திரா…

Viduthalai

தனி நல வாரியம் அமைக்க பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோரிக்கை!

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை!வடக்குத்து, ஆக. 15- அனைத்து பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா கடலூர் மாவட்டம் வடக்குத்து எஸ்.கே.எஸ். திருமண மண்ட பத்தில் 13.8.2023 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 19.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: சரஸ்வதி சிற்றரங்கம், கல்லுக்குழிசாலை, சுந்தராபுரம், (அய்யர் மருத்துவமனை பேருந்து நிலையம்) கோயம்புத்தூர்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…

Viduthalai

மிசோரம் மேனாள் மாநில ஆளுநர் ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் திருமதி சீத்தம்மாள் மறைவு

கழகத் தலைவர் இரங்கல்சீரிய பகுத்தறிவாளரும், மிசோரம் மாநில மேனாள் ஆளுநருமான ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் திருமதி சீத்தம்மாள் (வயது 85) முதுமையின் காரணமாக இன்று (15.8.2023) அதிகாலையில் மறைவுற்றார். மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி யான ஆ.பத்மநாபன் அவர்களின் அலுவலகம் மற்றும் பொது வாழ்க்கைச்…

Viduthalai

பண்ணாரியில் அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டி பூஜையாம்!

ஈரோடு,ஆக.15- சத்தியமங்கலம் பண்ணாரியில் அரசு பேருந்துக்கு தொழிலாளர்கள் கிடாய் வெட்டி பூஜை நடத்தினார்களாம்.ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.40 மணி அளவில்  பண்ணாரி, ராஜன் நகர், பசுவபாளையம், புஞ்சைபுளியம் பட்டி, திருப்பூர், திண்டுக்கல் வழியாக…

Viduthalai

பிற இதழிலிருந்து…

ஆபத்தில் இந்திய ஜனநாயகம்!பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர்'ஜனநாயகம் எப்படி மடிகிறது? நம் எதிர்காலம் பற்றி வரலாறு எதை வெளிப்படுத்துகிறது?' என்னும் பொருள் பொதிந்த தலைப்பில் ஸ்டீவன் லெவிட்ஸ்கி என்ற நூலாசிரியர் டேனியல் ஜில்பிளாட் என்ற எழுத்தாளருடன் இணைந்து ஒரு புத்தகம் எழுதி…

Viduthalai