பொங்கலன்று இஸ்ரோ தேர்வா? ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை, ஜன.7–- இஸ்ரோ தேர்வு பொங்களன்று நடைபெறுவதையொட்டி சு.வெங்கடேசன் எம்.பி., ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யம் (VSSC), தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான (விளம்பர எண்கள்: 331, 332, 335)…

viduthalai

வட மாநிலங்களில் கடும் குளிர் – பனி மூட்டம்: மக்கள் இயல்பு நிலை பாதிப்பு

புதுடில்லி, ஜன. 7- வட மாநிலங்களில் குளிர்காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டில்லி, பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில்…

viduthalai

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய அனல் மின் நிலைய திட்டங்களை விரைவுப்படுத்த முடிவு தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன.7- தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனல் மின்நிலைய திட்டங்களை விரைவுப்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வடசென்னை அனல்மின் நிலையம்-1 மற்றும் 2, தூத்துக்குடி அனல் மின் நிலையம், மேட்டூர்…

viduthalai

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

சென்னை, ஜன. 7- வெனிசுலா மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதையும், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவியை கைது செய்து சிறையில் அடைத்ததையும் கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட்…

viduthalai

அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை மீண்டும் நாடு திரும்புவார் வெனிசுலா நாடாளுமன்றத்தில் நிகோலஸ் மதுரோ மகன் உரை

கராகஸ், ஜன. 7- அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவரின் மகன் நிகோலஸ் மதுரோ குய்ர்ரா. அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில்  வெனிசுலா நாட்டின்…

viduthalai

5 ஆண்டுகளில் வெறும் 47 கி.மீ., முடங்கிக் கிடக்கும் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்!

மும்பை, ஜன.7- 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்காக இந்தியா - ஜப்பான் நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2017 செப்டம்பர் 14 ஆம் தேதி…

viduthalai

இந்தோனேசியாவில் பலத்த மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா, ஜன. 7- கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளா் அப்துல் முஹாரி நேற்று (6.1.2026) கூறியதாவது: பல நாள்களாக…

viduthalai

டிரம்புக்கு துணிவிருந்தால் என்னைக் கைது செய்யட்டும் கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால்

பொகொடா, ஜன.7- “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும்” என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார். வெனிசுலாவிலிருந்து போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு அமெரிக்கா கொண்டு வரப்படுவதாக பல நாள்களாக அதிபர் டொனால்ட்…

viduthalai

போதைப்பொருள் விற்பனையை தடுக்க புதிய தொழில்நுட்பம்! தென்மண்டல அய்.ஜி. விஜயேந்திர பிதாரி

மதுரை, ஜன.7 'கந்துவட்டி, மணல் கொள்ளை, பொருளாதார மோசடி, பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடு மைகளைத் தடுக்கக் கூடுதல் கவனம் செலுத்தப்படும். போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்' என, மதுரையில் தென்மண்டல அய்.ஜி. யாகப் பொறுப்பேற்ற விஜயேந்திர…

viduthalai

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை மாணவி அவமதித்ததாக வழக்கு! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி

மதுரை, ஜன.7 திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில், வேந்தரான ஆளுநரை அவ மதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாண வியின் பட்டத்தை ரத்து செய்ய தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. திருச்செந்தூர் வழக்குரைஞர் ராம்குமார்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026