தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் வி.ஆர்.எஸ். சம்பத் வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தரும், 'விடுதலை' நாளிதழின் ஆசிரியருமான தமிழர் தலைவர்   கி.வீரமணி அவர்களின் தொடர் தொண்டறத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய 91ஆவது வயதிலும் மாநிலம் முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருவதன் பொருட்டு, …

Viduthalai

குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் புத்தகங்களை வெளியிட்டார்

'ஆபத்து! ஆபத்து! மீண்டும் குலத்தொழில் திணிப்பா?',  'சனாதன ஒழிப்பு 'ஹிந்து'க்களுக்கு எதிரானதா?', 'ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - ஏன்?', 'மகளிர் இடஒதுக்கீடும் சமூக நீதியும்'  ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட்டார். தமிழ்நாடு அரசு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர், நாகை மாவட்ட…

Viduthalai

மணிப்பூர் பிரச்சினையில் தப்பிக்க முடியாது மோடி மீது காங்கிரசு சாடல்

புதுடில்லி,அக்.26 - மணிப்பூரில் இனக்கலவரம் தொடங்கி 175 நாள்களாகும் நிலையில், இந்தப் பிரச்சினையில் இருந்து முழுவதும் விலகி நின்று பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அக்கட்சி யின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்…

Viduthalai

தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

சென்னை, அக். 26 - அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் முன் தேதியிட்டு 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப் படும் என தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இந்த அகவிலைப்படி உயர்…

Viduthalai

தட்டச்சுக்கு புது பாடத்திட்டம்

சென்னை,அக்.26 - தமிழ் நாட்டில் செயல்படும் தட்டச்சு மற்றும் சுருக் கெழுத்து பயிற்சிக்கான பாடத் திட்டம் 15 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டு உள்ளது.புதிய பாடத்திட்டம், வரும் பிப்ரவரியில் அமலுக்கு வர உள்ளது.இதன்படி, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கள், தட்டச்சு பயிற்சியில் சேர நுழைவுத்…

Viduthalai

தீப் பிழம்பைச் சுழற்றிடுக! தீக்கதிருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!

தீக்கதிர் 5ஆம் பதிப்பாக நெல்லையிலிருந்து வெளிவரும் சிறப்பான தகவல் அறிந்து பெருமிதம் கொள்கிறோம். சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் 1925இல் தோன்றியது பொருத்தமான வரலாற்று நிகழ்வாகும். சுயமரியாதை, பொதுவுரிமைக் கருத்து ஒரு பக்கமும், பொதுவுடைமைக் கருத்து மறுபக்கமும் சுழன்றடித்து, இந்தியத் துணைக்…

Viduthalai

இல்லம் தேடி உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை,அக்.26 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் இல்லம் தேடி உழவர் கடன் அட்டை சிறப்பு முகாம் ஊராட்சியில் வருகிற 1ஆம் தேதி நடக்கிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறி இருப்பதாவது:-ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 62 ஆயிரத்து 739 உழவர்…

Viduthalai

உலோகக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா

சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருக்கும் தொழிற்சாலை கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் தொழிற்சாலை கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.  இந்நிலையில் செப்பு எனப்படும் தாமிரம், தொழிற்சாலைகளில் அதி களவில் பயன்படுத்தப்படுகிறது. செப்பு உற்பத்தியில்…

Viduthalai

உடலில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்!

கடந்த பத்தாண்டுகளைவிட, அடுத்த பத்தாண்டு களுக்கு, ஆன்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நுண்கிருமிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். இதற்கு, புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகியிருக்கின்றனர்.இருந்தாலும், நோய் எதிர்ப்பு அணுக்களை வெளியில் தேடுவதைவிட, மனித உடலுக்குள்ளேயே தேடலாம் என்று…

Viduthalai

ஹைட்ரஜன் விமானம்!

பெட்ரோலியத்திற்கு அடுத்து, மின்சாரம்தான். என்றாலும், இடையில் ஹைட்ரஜன் முயற்சித்துப் பார்க்கிறது. அதற்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்கும் என்று வல்லுநர்கள் சொல்கின்றனர். ஜீரோ ஏவியா என்ற நிறுவனம், 76 பேரை ஏற்றிச் செல்லும் ஹைட்ரஜன் விமானத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.இந்த விமானத்தை அமெரிக்காவிலுள்ள…

Viduthalai

சமையல் வேலைக்கு நவீன ரோபோ

சில ஆண்டுகளுக்கு முன் மீசோ ரோபோடிக்ஸ், தன் ‘பிளிப்பி’  என்ற சமைக்கும் ரோபோவை அறிமுகப்படுத்தி அசத்தியது. சுறுசுறுப்பாக பர்கர்களை செய்து பரிமாறும் தட்டில் வைப்பதில் கில்லாடி இந்த பிளிப்பி.தற்போது மீசோ ரோபோடிக்ஸ், பிளிப்பி 2 என்ற புதிய மாடல் சமையல் ரோபோவை…

Viduthalai

பக்தி வந்தால் புத்தி போகும் – ஆந்திராவில் தடியடி திருவிழாவாம் : மூன்று பக்தர்கள் பலி! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

அய்தராபாத், அக். 26 - ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆலூரில் இருந்து 15 கி.மீ. தொலை வில் தேவார கட்டா என்ற மலை கிராமம் உள்ளது. ஆந்திரா மற்றும் கருநாடகா மாநில எல்லையில் ஆன்மிக தலமாக இது விளங்கு கிறது.…

Viduthalai