‘மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?’ துண்டறிக்கையை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை
திருவாரூர், ஆக. 15- ராஜராஜன், ராஜேந்திரசோழன் மீது பிரதமர் மோடிக்கு அப்படி என்ன திடீர் காதல்? மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்? என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கையை நாடு முழுவதும் பொது மக்களிடம்…
கழகக் களத்தில்…!
16.8.2025 சனிக்கிழமை ஆவடி மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ஆவடி: மாலை 6 மணி <இடம்: எச்.வி.எப். சாலை, ஆவடி பேருந்து நிலையம் அருகில் *தலைமை: கோ.முருகன் *சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர்,…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்க முடிவு தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துறவாடலில் தீர்மானம்
தூத்துக்குடி, ஆக. 15- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 9.8.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.முருகன் வரவேற்றார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தமிழர் தலைவர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! பாண்டியன் – ராமசாமி அறிக்கைக் கூட்டம் – II
தோழர்களே! இன்றையக் கூட்டம் எதிர்பாராத வெற்றியுடன் முடிவடைந்திருக்கிறது. இக்கூட்டத்திற்கு இவ்வளவு பேர்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இக்கூட்டத்திற்கு வந்தவர்கள் எங்களுக்காகவோ, எங்கள் தாட்சண்ணியத்துக் காகவோ வந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை. பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சோர்வு நிலையை உணர்ந்து, நம்மைப்…
ஜம்மு -காஷ்மீருக்கு மாநிலத் தகுதி விவகாரம்: ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது!
புதுடில்லி, ஆக.15 ஜம்மு -காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின்போது ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்திருந்தன. இருப்பினும் தேர்தல் முடிந்து ஓராண்டாகும் நிலையில், மாநிலத் தகுதி வழங்கவில்லை. இந்நிலையில் மாநிலத் தகுதி வழங்க…
தூய்மைப் பணியாளர்களுக்கு முப்பதாயிரம் வீடுகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் – தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் சலுகைகள்!
சென்னை, ஆக. 15– தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், நேற்று (14.8.2025) காலை, சென்னை – தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தூய்மைப் பணி…
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி இடங்கள் தமிழ்நாடு கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை, ஆக.15 பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26)…
அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த 2 வழக்குரைஞர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் உயர் நீதிமன்றம் ஆணை
சென்னை, ஆக.15 உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக் குரைஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலி்ன்’,…
அரசுப் பள்ளிகளில் மேனாள் மாணவர்கள் தூதராக நியமனம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித் துறை நடவடிக்கை
சென்னை, ஆக.15 பள்ளிகளின் தரமும், செயல்பாடுகளும் அப்பள்ளியில் படித்த மாணவர் களின் தற்போதைய நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது. ஆகவே சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள மேனாள் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் படித்த பள்ளியின் தூதர் களாக நியமிக்கப்படுவர் என…
தமிழ்நாட்டில் பாம்பு விஷமுறிவு மருந்து தயாரிப்பு ஆலை மூன்று நிறுவனங்கள் ஆர்வம்
சென்னை, ஆக.15 தமிழ்நாட்டில் பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து (Anti-venom) தயாரிக்கும் ஆலையை அமைக்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான 'டிட்கோ' (TIDCO) உடன் இணைந்து செயல்பட மூன்று தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பாம்புக்கடியால்…