‘எஸ்.அய்.ஆர்.’அய் ஏன் எதிர்க்கிறோம்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
சென்னை, நவ. 10 – ‘‘எஸ்.அய்.ஆர்.அய் ஏன் எதிர்க்கி றோம்?’’ என்பதற்கும், எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்துள்ளார். ‘‘எஸ்.அய்.ஆர்.அய் ஏன் எதிர்க்கிறோம்?’’ என்ற தலைப்பில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக…
பீகாரில் தேர்தலை புறக்கணிக்கும் ஒரு கிராமம்!
கயா, நவ.10 பீகார் மாநிலம் கயா நகரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள பத்ரா, ஹெர்ஹஞ்ச், கெவால்தி ஆகிய கிராமவாசிகளுக்கு வளர்ச்சி என்பது கனவாகவே உள்ளது. மோர்ஹர் ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டித்தர வேண்டும் என்பதுதான் சுமார்…
‘சமூக நீதியின் உந்து சக்தியாக உருவெடுத்துள்ள தேஜஸ்வி…’ முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, நவ.10- நேற்று (நவம்பர் 9) தனது 36ஆவது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி கொண்டாடினார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தம்பி தேஜஸ்விக்கு இனிய பிறந்தநாள்…
ரொட்டி (நிதிஷ் ஆட்சி) கருகிவிடும்: லாலு பிரசாத்
பீகாரில் 20 ஆண்டு நிதிஷ் ஆட்சியை ரொட்டியுடன் லாலு பிரசாத் ஒப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ரொட்டியை திருப்பி போடவில்லை என்றால் கருகிவிடும். அதுபோல, 20 ஆண்டுகள் என்பது நீண்ட காலம், எனவே ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.…
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரிலும் வாக்குத் திருட்டு மேலும் ஆதாரங்களை வெளியிடுவேன் ராகுல்காந்தி மீண்டும் குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ.10 வாக்கு திருட்டு குறித்து நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பலமுறை குற்றம் சாட்டி இருந்தார். மக்களவை தேர்தல் மகாராட் டிரா, கருநாடகா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக…
‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவில் மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடலை பாட வைப்பதா? விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம், நவ.10- வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆர். எஸ்.எஸ். பாடலை பாடுவதற்கு மாணவிகளை பயன் படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பாடல் கேரளாவில் எர்ணாகுளம்-பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை…
கருப்பு – சிவப்பு – நீலம்!
‘‘கருப்பு - சிவப்பு - நீலம் இணைந்தால் எந்தக் காவியும் நம்மை எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக முழங்கி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ‘அறிவுத் திருவிழா’ நடைபெற்று வருகிறது.…
இந்தியாவின் கலாச்சாரம் வெளிநாடுகளில் தலை கவிழ்கிறது!
இந்தியாவில் பசு மாட்டின் சாணியும், கோமியமும் ‘புனித’மாகக் கருதப்பட்டு வரும் நிலையில், கருநாடகாவில் நடந்த ஒரு வினோதத் திருவிழா, உலகப் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநரைத் திக்குமுக்காட வைத்து, அவர் இந்தியாவிற்கு வருவதையே நிரந்தரமாகத் தவிர்க்கும் முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது. இந்தச் சம்பவம்,…
வேற்றுமை அகல
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடைமையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். ('குடிஅரசு', 9-11-1930)
‘வானவில்’ மணியின் குடும்பத்தாரிடம் தமிழர் தலைவர் ஆறுதல்
நேற்று (9.11.2025) மறைவுற்ற கழக பொதுக்குழு உறுப்பினர் ‘வானவில்' மணி அவர்களின் வாழ்விணையர் வெற்றிச்செல்வி, மகன் பொறியாளர் கதிரவன் ஆகியோரிடம் சிங்கப்பூரிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் ‘வானவில்' மணியின் மறைவிற்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர்…
