பிற இதழிலிருந்து…
தமிழ்க் காசுவும் தந்தை பெரியாரும்வெற்றிச்செல்வன்தமிழ்க் காசு என்றழைக்கப்பட்ட கா.சுப்பிரமணி யனார் (கா.சு. பொ.ஆ. 1888 - 1945) தமிழையும் சைவ நெறியையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். அந்தக் காலத்திலேயே எம்.எல். பட்டம் பெற்றதோடு, தாகூர் சட்ட விரிவுரையாளர் என்கிற சிறப்புத்…
ஆளுநருக்கழகல்ல!
'மே தகு' என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரரான ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய அன்றாட நடவடிக்கைகளால், பேச்சுகளால், அந்த அடைமொழிக்கு உரியவர் அல்லர் என்று வெகு மக்கள் அளவில் அன்றாடம் பேசும் அளவுக்கானது கெட்ட வாய்ப்பே!இவ்வளவுக்கும் ஆளுநர் என்பது ஓர் அலங்கார பதவியே…
பணமும் – புகழும்
சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கிற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிடக் கூடுமானாலும், அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்னும் தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை ஒரு சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக்கையின்…
பரிதாப நிகழ்வு!
நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஒரு மாதத்தில் இது 3ஆவது முறை பலி எண்ணிக்கை 150ஆக உயர்வுகாத்மாண்டு, நவ.4- நேபாள நாட்டில் நேற்று (3.11.2023) நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு…
ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் கூட்டம்
சென்னை, நவ. 4- சட்டப்பேரவையில் 2023-2024ஆம் ஆண்டு அறிவித்த திட் டமான ரூ.1000 கோடி மதிப்பீட்டில் “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” குறித்து சம்மந்தப்பட்ட துறை அரசு செயலாளர்கள் மற்றும் துறை உயர் அலு வலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், அறநிலையத் துறை அமைச்சரும்…
தமிழ்நாடு தழுவிய அளவில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் – இன்று தொடக்கம்
சென்னை, நவ.4- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (04.11.2023) தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் "நடப்போம் நலம் பெறுவோம்" 8 கி.மீ Health Walk திட்டத்தை சென்னை, அடையாறு, பெசன்ட் நகரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 253 கோடி சிறப்பு ஊக்கத்தொகை
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்சென்னை, நவ. 4- சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அர வைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயி களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்…
பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாம்
காஞ்சிபுரம், நவ. 4- காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார் பில் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் செல்வம், மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற…
வருமான வரி சோதனைகள் – தலைவர்கள் கண்டனம்
சென்னை, நவ. 4- பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும்வருமான வரித் துறை சோதனைக்கு அர சியல் தலைவர்கள் கண் டனம் தெரிவித்துள் ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிநாட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும்வருமானவரித் துறை,…
தருமபுரி அருகே தொல்லியல் துறை சார்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ள பகுதியை பாதுகாக்க வேலி
தருமபுரி, நவ.4- தருமபுரி அருகே பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் அடங்கியுள்ள பகுதியைச் சுற்றி தொல்லியல் துறை சார்பில் பாது காப்பு வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பங்குநத்தம் கிராமத்தின் அருகே 2 சிறு கரடுகள் உள்ளன. இந்த…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் தொடரும் சாதனை!
சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்சென்னை, நவ.4- கனமழையால் மக்கள் பாதிக்காதவாறு தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,சென்னையில் மழை என்றதுமே வெள்ளம்…
நான்காண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை- ஆனால், மதுரை எய்ம்ஸ் பேராசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வாம்!
மதுரை, நவ.4- பிரதமர்மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கப் படாமல் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்ட மதுரைஎய்ம்ஸ்க்கு பேராசிரியர்கள், விரிவுரையா ளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டப்படும் எனகடந்த 2018 ஆம் ஆண்டு…
