அப்பா – மகன்

கைவிட்டுவிட்டாரோ..மகன்: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கவேண்டும் என்று அண்ணாமலையும் கூறுகிறாரே, அப்பா!அப்பா: ஆளுநரை, அண்ணாமலையும் கைவிட்டு விட்டாரா, மகனே!

Viduthalai

இதே பதிலைச் சொல்லுமா ‘தினமலர்!’

பருப்பு, சர்க்கரை, வெங்காயம் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் பிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்து உள்ளது. இதனால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு 2024 இல் ‘இந்தியா' கூட்டணி முடிவு கட்டும்!- காங்கிரஸ் கட்சியின் அகில…

Viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

இனக்கலவரம், மதக்கலவரம்👉காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது.- தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடி>>பி.ஜே.பி. இருக்கும் இடத்தில் இனக் கலவரம், மதக் கலவரம்தான் நடக்கும். எடுத்துக்காட்டு மணிப்பூர்.

Viduthalai

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கர்னல் தகுதி வழங்க மறுப்பதா? உச்சநீதிமன்றம் கண்டனம்!

புதுடில்லி, நவ.5  ராணுவத்தில் பெண் அதிகாரி களுக்கு கர்னல் தகுதி வழங்க மறுப்பதுகுறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பெண் அதிகாரிகளின் பதவி உயர் வுக்கான சிறப்பு தேர்வு வாரியத்தை அடுத்த 15 நாள்களுக்குள் கூட்ட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது. இந்திய…

Viduthalai

‘கடவுள்’ அழுதார்!

மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களை ‘கடவுள்' தன்னைச் சந்திக்க அனுமதித்தார்; அவர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் தன்னிடம் எழுப்பலாம் என்றும் கடவுள் சொன்னார். “இந்த பூமிப்பந்தில் உள்ளோர் அனைவரும் வியந்து போற்றும் உன்னதமான நாடாக அமெரிக்கா எப்போது ஆகும்?”என்று கேட்டார் அமெரிக்க அதிபர்…

Viduthalai

கழகத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதம்

மக்களை பிரித்தாளும் பிஜேபியின் கருத்தியலை முறியடிக்க தந்தை பெரியாரின் கொள்கைதான் அடித்தளமாக உள்ளது''பெரியாரின் தொலைநோக்கும்,கொள்கையும் நம்மை வழிநடத்தட்டும்!''திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.கடித…

Viduthalai

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், தளக்காவூர் ஊராட்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உள்ளாட்சிகள் நாளை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராகப் பங்கேற்று, கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், தளக்காவூர் ஊராட்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உள்ளாட்சிகள் நாளை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராகப் பங்கேற்று, கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட…

Viduthalai

ஜாதி, இனம், நிறம், பிறப்பிடம், கலாச்சார அடையாளம் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது

உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை, நவ. 4- நெல்லை யைச் சேர்ந்த காவலர் ஹாஜாஷெரீப், உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் தமிழ்நாட்டில் கடந்த 2007-2008 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணித் தேர்வில் வெற்றி பெற்…

Viduthalai

பருவ மழையை எதிர்கொள்ள 5,000 நிவாரண முகாம்கள் தமிழ்நாடு அரசின் சிறப்பான முடிவு

சென்னை, நவ. 4- வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 6ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளி லும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு…

Viduthalai

பெரிய அக்கிரமம்

25.03.1928- குடிஅரசிலிருந்து.... பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம்…

Viduthalai

பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்

04.03.1928 - குடிஅரசிலிருந்து.டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது…

Viduthalai

– தந்தை பெரியார்

* வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான்…

Viduthalai