கடவுள் கொலை செய்யச் சொன்னாரா?
சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் கமல் உஸ்மான். தனது நண்பரும் கூலித் தொழிலாளி யுமான ஒருவரை - சிவன் உத்தரவிட்டார் என்று கூறி கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்துள்ளார்திருவான்மியூர் பகுதியைச்சேர்ந்த உஸ்மான் அதே பகுதியில் உள்ள மூக்குப்பொடி சித்தர் கோயிலுக்கு…
பழக்கத்தால் பாழாகும் பெண்கள்
மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது. பெண்கள் சிறு குழந்தைகளிலிருந்தே அழுதும், பேயாடப் பழகியும் வருகிறார்கள். இதனால் தான் அவர்களுடைய வயது காலங்களில் அழுவதும், பேயாடக்…
சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் த.சேங்கை மாறன் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்து
சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் த.சேங்கை மாறன் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றார்.
சிவாஜி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகர் தமிழர் தலைவருக்குப் பயனாடை
சிவாஜி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: மேனாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ.தமிழரசி ரவிக்குமார்.
“சனாதனம் பற்றி சனாதனிகள்” என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் அருணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
“சனாதனம் பற்றி சனாதனிகள்” என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் அருணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தமிழர் தலைவரின் கொள்கைப் பிரச்சாரம் (திருபுவனம் – மதுரை – 5.11.2023)
திருபுவனத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் கொட்டும் மழையில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (5.11.2023)தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், பசும்பொன் பாண்டியன் ஆகியோர் தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களை பெற்றுக்…
காசாவில் ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
நியூயார்க், நவ.6- இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் படுகாய மடைந்த பாலஸ் தீனர்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி 15 நபர்களை படுகொலை செய்ததற்கு அய்.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ட ரெஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரே லின்…
நிலநடுக்கம்: 2 லட்சம் மக்கள் கடும் குளிரில் திறந்தவெளியில் தூங்குகின்றனர்
காத்மாண்டு, நவ.6 - நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் பேர் வீடின்றி பரிதவிக்கின்றனர். அவர்கள் கடும் குளிரில் திறந்தவெளியில் தூங்கு கின்றனர்.நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் கடந்த 3.11.2023 அன்று நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம்…
பேராசிரியர் அருணன் எழுதிய “சனாதனம் பற்றி சனாதனிகள் நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிடல்
பேராசிரியர் அருணன் எழுதிய “சனாதனம் பற்றி சனாதனிகள்” நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர் (மதுரை,…
ஆசிரியர் துணையோடு – நம்முடைய முதலமைச்சர் துணையோடு ஆரியத்தை வேரறுப்போம்!
தனது தள்ளாத வயதிலும் மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு நமக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். அதேபோல், இந்த குலத்தொழில் திணிப்பை எதிர்த்துப் பேச தமிழர் தலைவர் ஆசிரியர் இங்கே வந்திருக்கிறார். ராஜாஜி சொன்னது போல் குலத்தொழிலை மட்டும் நாம் செய்திருந்தால், இன்று…
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை
இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. மோடி ஆட்சியின் ஜனநாயக அவலம்!வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது -அமலாக்கத் துறையை ஏவிவிடுவதுதான் உண்மையான ஜனநாயகமா?வரும் 2024 தேர்தலில் ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெறச் செய்வதுதான் இதற்கு ஒரே தீர்வு!இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. மோடி ஆட்சியின்…
புற்றுநோயை உண்டாக்கக்கூடிய நச்சு வாயுக்கள் 2 முக்கிய பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பு
புதுடில்லி, நவ. 5- பெட்ரோல் நிலையங்களில் மாசு கட்டுப்பாடு கருவியை பொருத்தாத காரணத்திற்காக, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவற்றுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அப ராதம் விதித்துள்ளது.பெட்ரோல் நிலையங்களில் வாகனத்திற்கு பெட்ரோல்…
