ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதலிடம் பெற்ற சூரத்தில் கழிவுநீர் தொட்டி மரணம் அதிகம்
சூரத், நவ. 16 குஜராத் மாநிலம் சூரத் நகரில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரத் நகரின் பால்சனா பகுதி யில் உள்ள ஒரு சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்…
மக்கள் மதிக்கக்கூடிய தலைவர்களை தெருமுனைப் பேச்சாளர்போல் விமர்சிப்பது மோடியின் பதவிக்கு அழகல்ல : அசோக் கெலாட்
ஜெய்ப்பூர், நவ. 16 ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர்…
இஸ்ரேல் அராஜகம் காசா மருத்துவமனை முற்றுகை 2300 நோயாளிகள் பரிதவிப்பு
காசா, நவ.16 காசா நகரின் வட பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் பீரங்கி வாகனங்களுடன் முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் காசா நகரில் மருத்துவமனைகளில் ஹமாஸ் இயக்கத்தினர் பதுங்கியுள்ளனர், ஆயுதங் களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் ராணுவத்தினர் குற்றம்…
தொடரும் ரயில் விபத்துக்கள்
உத்தரப்பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்ததுதர்பங்கா, நவ.16 டில்லியில் இருந்து தர்பங்கா சென்று கொண்டு இருந்த விரைவு ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக ரயில் உடனடியாக நிறுத்தப் பட்டதால் காயங்களோடு பயணிகள் தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து…
தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் மத்தியப் பிரதேச தேர்தல் கருத்துக் கணிப்பு
போபால், நவ.16 மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக் கும் எனவும், பாஜக ஆட்சியை இழக்கும் எனவும் புதிய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என…
இலவசமோ – இலவசம்!
தமிழ்நாட்டில் தி.மு.க. இலவசங்களை அறிவித்து ஆட்சியைப் பிடித்துள்ளது. இலவசங்களால் நாடு நாசமாகப் போகிறது என்று ஊளையிட்ட பிஜேபி களின் நிலை என்ன? மத்திய பிரதேசத்தில் நடப்பது என்ன?மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர் தலையொட்டி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளி யிட்டுள்ளது.…
பலாத்காரம் இயற்கை விரோதம்
பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும்; உண்மை மறந்து விடும். ஆகையால், ஜனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையேயொழிய பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும். (9.9.1934, “பகுத்தறிவு” பக்கம்.4)
மேட்டூர் கழக மாவட்டம் எடப்பாடியில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு கருத்துரையாடல்
மேட்டூர், நவ.16- மேட்டூர் கழக மாவட்ட திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை சார்பாக கலந்துரையாடல் கூட்டம், எடப்பாடியில் கை.முகிலன் இல்ல மேல் மாடியில் நடைபெற்றது ..கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் அம்மா அறிவுமணி தலைமை ஏற்றார்கள். மகளிர்…
தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
சமூகநீதி - ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று அந்த வார்த்தையை உச்சரித்தால்கூட ‘‘தீட்டாகிவிடும்; கங்கா ஜலத்தில் வாய் கொப்பளிக்கவேண்டும்'' என்று நினைத்தவர்கள்!இப்பொழுது அவர்கள் சமூகநீதியைப்பற்றி பேசுவது வித்தைக்காகத்தான் என்று எல்லோருக்கும் தெரியும்!ஓநாய் ஒருபோதும் சைவம் ஆகாது என்று அனைவருக்கும் தெரியும்சென்னை, நவ.16 …
அமர வைத்ததோ தரையில்! பழங்குடியினர் ‘கவுரவ தின விழா’வாம்!!
புதுவை பிஜேபி கூட்டணி அரசின் செயல்புதுச்சேரி, நவ.16- புதுச்சேரியில் ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்ற பழங்குடியினர் கவுரவ தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்…
இன்றைய ஆன்மிகம்
யார் பொறுப்பு?நன்மைகளின் தலைமை கடவுள். - ஒரு நாளேடு அறிவிப்புஅப்படி என்றால், தீமைகளுக்கு யார் பொறுப்பு?
தமிழர் தலைவரிடம் வாழ்த்து!
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசா அவர்கள், தான் எழுதிய ‘‘பெரியார் அம்பேத்கர் - இன்றைய பொருத்தப்பாடு'' என்ற புத்தகத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார் (சென்னை, 15.11.2023)
