மணிப்பூரில் வன்முறை : உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பாக குகி இனத்தவர் ஆர்ப்பாட்டம்

ஆம்புலன்ஸில் வைத்து தாய், மகன் உள்ளிட்ட மூவரை உயிரோடு எரித்துக்கொலை செய்த கலவரக்காரர்கள்அகர்தலா, ஜூன் 08 மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டில்லியில் உள்ள ஒன்றிய அமைச்சர் அமித் ஷா வீட்டு முன்பு நேற்று போராட்டத்தில் ஈடு பட்டனர்.…

Viduthalai

மக்களவைத் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணியா? மேனாள் பிரதமர் தேவகவுடா திட்டவட்டமாக மறுப்பு

பெங்களூரு, ஜூன் 8  ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பெங்களூருவில் மேனாள் பிரதமரும் ம.ஜ.த. தேசியத் தலைவருமான தேவ கவுடாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது மேனாள் முதலமைச்சர் குமாரசாமி, காங் கிரஸ் மேனாள்…

Viduthalai

ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து ஆறு தொழிலாளர்கள் நசுங்கி சாவு

புவனேஷ்வர் ஜூன் 8 ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூர் சாலை பகுதியில் உள்ள ரயில்வே நிலையத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ரயில் என்ஜின் இல்லை. இதற்கிடையே, ஜஜ்பூர் கியோஞ்சர் சாலை பகுதியருகே ரயில்வே பணிக்காக…

Viduthalai

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு, ஜூன் 8 கருநாடகத் தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் சித்தராமையா கூறி யுள்ளார். முதலமைச்சர் சித்தராமை யாவை பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப் பட்ட  சமூகங்களின் மடாதிபதிகள், மடாதிபதி நிரஞ்சானந்தபுரி சுவாமி தலைமையில் நேற்று முன்…

Viduthalai

“அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே?” நூலை தமிழர் தலைவர் பெற்றுக்கொண்டார்!

நேற்று (07.06.2023) சென்னை, புளியந்தோப்பு, பின்னி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உரைகளின் தொகுப்பான “அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே ?”…

Viduthalai

சாமியார்களின் பித்தலாட்டம்

 உயிரிழந்த தனது மனைவியை மீண்டும் உயிருடன் கொண்டுவராத ஆத்திரத்தில் பூஜை செய்த சாமியாரை கணவர் கொலை செய்த பரபரப்பு சம்பவம் மகாராட்டிராவில் நிகழ்ந்துள்ளது. மகாராட்டிரா மாநிலம் மான்டவி என்ற பகுதியில் சாமியார் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில்,…

Viduthalai

ஆறாம் அறிவின் பயன்

 ஆறறிவுக்குள்ள தன்மை என்னவென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக்கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான். மற்ற ஜீவன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந்தனவோ அப்படித்தான் இன்றும் வாழ்கின்றன. ஆனால், மனிதன் ஒருவன்தான் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகின்றான்.    ('விடுதலை' 26.11.1970)

Viduthalai

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூளுரை

 அகில இந்தியாவும் தந்தை பெரியாருடைய வழியிலே - எப்படி கலைஞர் அவர்கள்   அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை அன்றைக்கு உருவாக்கினார்களோ அதேபோல,தமிழ்நாடு வழிகாட்டும் என்று நினைக்கிறார்கள் - அதற்கு முதலமைச்சரின் கரத்தை பலப்படுத்துவோம்! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழர்…

Viduthalai