கழகத் தோழரின் தாயார் மறைவு
திருச்சி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் தோழர் சு.ராஜசேகரின் தாயார் நேற்று (22.11.2023) இரவு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர் உடலுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், தோழர்கள் திருச்சி மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், திருச்சி மாவட்ட…
திருநெல்வேலி மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தாக்கள் திரட்டும் பணியில் மும்முரம்!
திருநெல்வேலி, நவ. 23 - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91-ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை சந்தாக்கள் திரட்டும்பணி திருநெல் வேலி மாவட்டத்தில் உற்சாகமாக நடைபெற்றது.நேற்று (22.11.2023) காலை முதல் மாலை வரை திருநெல்வேலி மாவட் டத்தில் மாநில…
தென்காசி மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தாக்கள் திரட்டும்பணி உற்சாகம்!
தென்காசி, நவ. 23 - தென்காசி மாவட்டத்தில் நேற்று (21.11.2023) தமிழர் தலைவர் அவர்களுக்கு 91-ஆவது பிறந்தநாள் பரி சாக வழங்கப்படும் விடு தலை சந்தாக்கள் சேர்க்கும் பணி மாவட்டத்தலை வர் வழக்குரைஞர் த.வீரன், மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் சு.இனியன்…
நரம்பியல் பிரச்சினைகள் கொண்ட குழந்தைகளை வளர்க்கும் திறன் பயிற்சி கருத்தரங்கம்
சென்னை, நவ. 23- நரம்பியல் பிரச்சினைகள் கொண்ட குழந்தைகளுக்கு தனிப் பட்ட ஆதரவு தரப்பட வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தும் வகையில், டாக்டர் காமாட்சி நினைவு மருத் துவமனை பிரைவேட் லிமிடெட்டின் குழந்தை வளர்ச்சி மய்யம், “நரம் பியல் பிரச்சினைகளு டைய…
சாமியார்கள்! ஜாக்கிரதை
குழந்தைப் பேறு வேண்டி வந்தவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : சாமியார் கைதுசேலம், நவ. 23 - குழந்தை பேறுக்காக பரிகாரம் தேடி வந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் கோவில் பூசாரி. அவரை…
அமைந்தகரை பெரியார் பெருந்தொண்டர் எம்.டி.சுப்பிரமணியன் (வயது 81) மறைவிற்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இறுதி மரியாதை
அமைந்தகரை பெரியார் பெருந்தொண்டர் எம்.டி.சுப்பிரமணியன் (வயது 81) மறைவிற்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். உடன் வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைந்தகரை கழகத் தோழர்கள்…
‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்
👉 பாவாணர் கூட்டம் பொறுப்பாளர் தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன் 'விடுதலை' ஆண்டு சந்தா வழங்கினார் மற்றும் அவர் சார்பில் 3ஆண்டு1அரையாண்டு சந்தா அளித்தார்.👉 இராசபாளையம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சோ.ஞானராஜ் 'விடுதலை' ஆண்டு சந்தா வழங்கினார். தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன் உடனிருந்தார்.👉 இராசபாளையம்…
நன்கொடை
குடந்தை (கழக) மாவட்டம், பட்டீஸ்வரம், பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமி அவர்களின் துணைவியார் அ.சவுந்தரவள்ளி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு (23.11.2023) நாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.- - - - -தூத்துக்குடி மாவட்டத்…
திருச்சி புத்தகத் திருவிழா – 2023 (23.11.2023 முதல் 04.12.2023 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 11 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும்…
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு
புதுடில்லி,நவ.23- கொச்சி, டில்லி, பெங்களூரு விமான நிலையங்களில் டிஜிசிஏ அதிகாரிகள் கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, விமானங்களை தாமதமாக இயக்குதல், விமா னங்கள் ரத்து செய்யப்படுதல், விமான பயணிகளை விமானத் தில் ஏற்ற மறுப்பது, பயன்படுத்த முடியாத…
