‘ஹி’ வடிவ மேம்பாலம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.11.2023) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி சாலை (OMR), இந்திரா நகர் சந்திப்பில் 18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'ஹி' வடிவ மேம்பாலத்தை…
என்னே மனிதநேயம்!
8 மாத குழந்தைக்கு இதயத்தை தந்த 2 வயது குழந்தைசென்னை, நவ.24 டில்லியில் மூளைச் சாவு அடைந்த 2 வயது குழந்தையின் இதயம் கொடையாகப் பெறப்பட்டு, சென்னையில் 8 மாதக் குழந்தைக்குப் பொருத்தி எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.இதுகுறித்து…
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் டிசம்பரில் தொடங்கப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,. நவ.24 "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து…
பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்து நினைவுரை
பார்வதி மறைந்தாலும் பல பார்வதிகளை உருவாக்கியே மறைந்துள்ளார் க.பார்வதி பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படும் சென்னை, நவ.24 - திராவிடர் கழக மகளிரணியின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்பாளராக பணியாற்றி கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளராக தொண்டாற்றியவரும், கழகக் காப்பாளருமாகிய க.பார்வதி…
ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை இதுதான்!
அந்நிய நேரடி முதலீடு 24% சரிவு!புதுடில்லி, நவ.23- இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஅய்) 2023 ஏப்ரல்-செப்டம்பரில் 24 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர்…
ஆசிரியர் இருக்கிறார் ஆலமரம் போல! எனக்கென்ன பயம்?
இறுதி நாட்களில் பார்வதி அம்மாள்!திராவிடர் கழகத்தின் செயல் வீராங்கனையாக, களப் போராளியாக தமிழ்நாடெங்கும் வலம் வந்தவர் க.பார்வதி அம்மா அவர்கள்! இயக்கமும், குடும்பமும் இருவேறல்ல என்பதை நூறு விழுக்காடும் நிரூபித்தவர்! உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 08.11.2023 அன்று சென்னையில் இயற்கை எய்தினார்.…
அய்.சி.எப். தொழிற்சாலையை முடக்க சதி!
பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிநாதக் கொள்கையான வருணா சிரமக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதை முழுமுதல் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. கல்வி, பொருளாதாரம், தொழில்துறை, மருத்துவம் என்று எதுவானாலும் அவற்றின்மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகிறைன.அவர்களின் இந்த வருணாச்சிரம் கோட்பாடுகளை நிறுவுவதற்கு…
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் வீட்டில் இருந்தபடியே முதியோர் வாக்களிக்கலாம்
அய்தராபாத், நவ.23 தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 80 வயது நிரம்பிய முதியோர் வீட்டில் இருந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம்…
ஹிந்துத்துவ ஆட்சியின் கோரத்தாண்டவம்
பாடத் திட்டத்தில் ராமாயணம் - மகாபாரதமாம் என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரையாம்புதுடில்லி, நவ.23 ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சி இஆர்டி) பள்ளிக் கல்வி தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில்…
பரிணாமத்தைப்பற்றிய சுவையான நூல் இதோ! (2)
பொதுவாக நாம் யாரை நம்புகிறோம்? நம்மையும், நம்முடைய நம்பிக்கையைச் சம்பாதித் துள்ள நம்முடைய குடும்பத்தினரையும், நம்முடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களையும், நம் சகாக்களையும் நாம் நம்புகிறோம். நம்பிக்கை சம்பாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் ஒருவரை நம்பாதிருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக் கின்றவரை நாம்…
