குருவரெட்டியூர் ப. பிரகலாதன் நினைவுநாள்
ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் சுயமரியாதைச் சுடரொளி ப. பிரகலாதன் அவர்களது நான்காம் ஆண்டு நினைவு நாள் 09.11.2025 அன்று கடைபிடிக்கப்பட்டது. குருவை தந்தை பெரியார் சிலை அருகே அவரது படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்தி "கட்டுப்பாட்டுடன் தமிழர் தலைவர் தலைமையில்…
சாலைவேம்பு சுப்பையன் உடல் நலம் விசாரிப்பு
10-11-2025 அன்று இரவு 7 மணிக்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கா.சு.ரெங்கசாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வே.சந்திரன், ஓட்டுநர் அருள்மணி ஆகியோர் மேட்டுப்பாளையம் மாவட்ட காப்பாளர் சாலைவேம்பு சுப்பையன் இல்லத்திற்குச் சென்று…
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு வரவேற்பு
உரத்தநாடு, நவ. 11- 7.11,2025 அன்று உரத்தநாடு வருகை தந்த திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி தலைமையில் உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, திருவோணம்…
வீட்டு வசதி துறை அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்களை சந்தித்து நவம்பர் 23 கோபிசெட்டிப் பாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பரப்புரை பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிட அமைச்சரிடம் ஒப்புதல் பெற்றோம். பெரியார் உலகத்திற்கும் நிதி அளிப்பதாக உறுதி…
ஜாதி ஒழிப்பு மாநாடு!
புறப்படு தோழா புறப்படு! இலால்குடி நோக்கிப் புறப்படு!! ஜாதியை ஒழிக்க சட்டத்தை எரித்து! சிறை சென்ற வீரர்கள் நினைவைப் போற்றிட புறப்படு தோழா புறப்படு! கீழவாளாடி நோக்கிப் புறப்படு! ... 69 ஆண்டுகளானாலும் தீரர்கள் கோட்டம்! தியாகிகள் தோட்டம்! சிறையினில் பிறந்த…
சிங்கப்பூர்: பெரியார் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சிறிய நாடான சிங்கப்பூர் பல நாடுகளுக்கு ஆசானாகத் திகழ்கிறது என்றால், தந்தை பெரியார் அதற்கு அடித்தளமிட்டார்; பெரியார் சமூக சேவை மன்றம் அந்தப் பணியைத் தொடருகிறது! சிங்கப்பூர், நவ.11- சிறிய நாடான சிங்கப்பூர் பல நாடு களுக்கு ஆசானாகத் திகழ்கிறது என்றால்,…
தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.அய். ஆர். அய் எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு சென்னை, நவ.11 ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைபாவையாக செயல்படும்…
சிங்கப்பூரில் மகிழ்ச்சியுடன் நடைபெற்ற “பெரியார் விழா – 2025!”
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் 20 ஆம் ஆண்டு விழாவும், சிங்கப்பூர் நாட்டின் 60 ஆம் ஆண்டு விழாவும் இணைந்து இவ்வாண்டு ‘பெரியார் விழா’ -2025, 9.11.2025 அன்று மாலை 6 மணியளவில், உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் கொண்டாடப்பட்டது.…
கேரளாவில் இப்படியும் ஒரு மூடநம்பிக்கை! ‘ஆவி’யை விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்குச் சாராயம் கொடுத்து சித்திரவதை! மந்திரவாதி உள்பட மூவர் கைது!
கோட்டயம், நவ.10 உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்குச் சாராயம் கொடுத்து சித்திரவதை செய்த மந்திரவாதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். துன்புறுத்தல் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குக் கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.…
இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஆசாராமுக்கு 6 மாத பிணையாம்!
அகமதாபாத்/ஜோத்பூர், நவ.10 சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாராமுக்கு, அவரது மோசமான உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, குஜராத் உயர்நீதி மன்றம் ஆறு மாத கால இடைக்காலப் பிணை வழங்கியுள்ளதாம். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை,…
