திராவிட மாடல் அரசின் சாதனைச் சிகரம் உழைப்பின் அடையாளமாகப் பாடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டு! சென்னை, ஜன.4- ஒருமுறை உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று குறிப்பிட்டதற்கு ஏற்ப, கடுமையாக செயல்பட்டு மீண்டும் இரண்டாம் முறை முதலமைச்சராகப் பதவி ஏற்று பொதுமக்களுக்கு நல்லாட்சி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து கடுமையாக…
‘இசைமுரசு’ நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
‘இசைமுரசு’ ஹனீபா எப்படி தடம் மாறாமல் இருந்தாரோ, தடுமாறாமல் இருந்தாரோ, அதுபோல, நீங்களும் இந்தச் சமுதாயத்துக்காக மட்டுமல்ல; இனி வரக்கூடிய தலைமுறையினுடைய பாதுகாப்புக்காக ஒன்றுபட்டு நில்லுங்கள்! உங்களுக்கான பாதுகாப்பு திராவிட இயக்கத்தை விட்டால், ‘திராவிட மாடல்’ ஆட்சியை விட்டால், வேறு எங்கும்…
செய்தியும், சிந்தனையும்…!
ஆளுநருக்குத் தெரியுமா? * பா.ஜ.க.வை வைத்து ஆர்.எஸ்.எஸ்சை எடை போடுவது தவறு. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் >> ஆர்.எஸ்.எஸ்சை வைத்து பா.ஜ.க.வை எடை போடலாமா?
மராட்டிய மண்ணிலே ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே
ஆரியத்தை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்த முயற்சி புரட்சிகரமனது! தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் இயக்கம் – இதன் தாக்கமே! மராட்டிய மண்ணில் நடந்த சமூக நீதிப் பெருங்குரல்! திருப்பு முனையைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் ஆசிரியர்…
அன்பைச் செலுத்தவா? வம்பை வளர்க்கவா ஆன்மிகம்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
திருச்சி, ஜன.3– அன்பைச் செலுத்தவா? வம்பை வளர்க்கவா ஆன்மிகம்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கேள்வியெழுப்பினார். தி.மு. கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சரு மான மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (2.1.2026) திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணத்தைத்…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரம், பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சு.பன்னீர்செல்வம் தந்தையுமான வாயாடி சுப்பிரமணியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவு நாளை யொட்டி (03.01.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/-நன்கொடை அளிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் தங்களது கோரிக்கை மனுக்களை நிர்வாகிகள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர்
இடைநிலை ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் தங்களது கோரிக்கை மனுக்களை அதன் முக்கிய நிர்வாகிகள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை 1.1.2026)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாட்டிற்கு சென்ற தமிழர் தலைவருக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
மும்பையில் இன்று (3.1.2026) தொடங்கவுள்ள இரண்டு நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாட்டுக்காக, மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் காலை 11:00 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்தார். கழகத்…
ஏழைகள் பலியாகும் போதெல்லாம் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார்
ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, ஜன.3 இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்று பாராட்டப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகரில் குடிக்கும் குடிநீரே பொதுமக்களுக்கு விஷமாக மாறி உள்ளது. இந்தூர் பாகீரத்புராவில் குடிநீர் நஞ்சான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக…
‘‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’’ செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான சென்னை, ஜன.3 தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டு காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய…
