தகைசால் கி.வீரமணி ஆசிரியரின் 91 டிசம்பர் 2இன் பிறந்த தின – கவிமலர் – நல்வாழ்த்து

முத்தமிழ் திராவிடத்தாய் மடிதவழ்ந்தமூதறிஞர் கி.வீரமணி-ஆசிரியர் மண்ணுதித்ததித்திக்கும் பிறந்தநாளில் சிரமுயர்த்தி - வாழ்த்துகிறேன்.. திராவிடர்கள் உலகோரின் மூளை விலங்குடைத்த - போராளியே!பத்தொன்பதின் இளைஞனாய் பவனிவரும் - பகுத்தறிவு பகலவனே!பசுந்தமிழர் "நீதியாட்சி" அடித்தளமே - உமக்குஎத்தனை பிறந்தநாள் இனிவரினும்எப்போதும் பிறந்தாண்டே  "நூறு" - என வாழ்த்துவதால்இணையருடன்…

Viduthalai

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் படத்திறப்பு விழா கருத்தரங்கம்

நாகர்கோயில், நவ. 3-- கலைவாணர் என்.எஸ். கிருஷ் ணன் பிறந்த நாள் படத் திறப்பு விழா டிச. 1 கருத் தரங்கம் குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில்  மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலை மையில்…

Viduthalai

மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் முதல் தவணையாக 65 விடுதலை சந்தா

 மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் தமிழர் தலைவர் 91ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 65  அரையாண்டு விடுதலை சந்தாக்கள் முதல் தவணையாக வழங்கப்பட்டது

Viduthalai

புத்தக விழாவில் நூல் வெளியீடு

கருநாடக மாநில தமிழ் பத்திரிகை சங்கம் நடத்தும் புத்தக விழாவில் "பெரியாரும் அறிவியலும்" என்ற புத்தகத்தை இந்தியாவின் நிலவு மனிதர் விண்வெளி விஞ்ஞானி  முனைவர்  மயில்சாமி அண்ணாதுரை வெளியிட. பேராசிரியர் கு.வணங்காமுடி நூறு பிரதிகள், கருநாடக மாநில தமிழ் சங்க இணை…

Viduthalai

இயற்கை மருத்துவ அறிவியல் மாநாடு

சென்னை, டிச.3 சென்னை அய்.அய்.டி ஆராய்ச்சி பூங்காவில் வரும் இன்று (3.12.2023)   பன்னாட்டு ஹோமியோபதி அறக்கட்டளை, டாக்டர் கோபிக்கர் ஹோமியோபதி அறக்கட்டளை மற்றும் விஜ்நான பாரதி  அமைப்புகள் இணைந்து மெடிசினா பியூச்சரா என்னும் பன்னாட்டு ஹோமியோபதி மாநாட்டை நடத்தவுள்ளது. உலகம் முழுவதும் நடைபெற்று…

Viduthalai

அய்யப்பன் கைவிட்டாரே

புயல் எச்சரிக்கையால் ரயில்கள் ரத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதிப்புசென்னை, டிச.3  கேரளாவுக்கு செல்லும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக, டிச.3,4 மற்றும் 5ஆ-ம் தேதிகளில் 144 ரயில்கள்…

Viduthalai

சென்னையில் புயல் மீட்பு பணியில் 18,000 காவல்துறையினர் – மாநகர காவல் ஆணையர் தகவல்

சென்னை நவ.3  சென்னையில் புயல் மீட்பு பணிகளில் 18 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.தயார் நிலையில்மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை மற்றும் புயல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருக்கிறது.…

Viduthalai

குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் சிறுவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை மாற வேண்டும்

காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் கருத்துசென்னை, நவ.3 குற்ற நிகழ்வுகளில் ஈடுபடும் சிறுவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை மாற வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார். சிறார் குற்றங்கள் தடுப்பு மற்றும் அவர்களுக்கான மாற்று நடவடிக்கைகள்…

Viduthalai

மேலும் மேலும் உற்சாகமாக, மேலும் பணியாற்றவேண்டும் என்ற உணர்வோடு திரும்பிப் போகிறேன்!

நம்முடைய கொள்கைகளை முதலில் மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும், ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு அவர்களுடைய அறிவு வாசல் திறக்கும்!மூளைக்குள்ளே பெரியார் நுழைந்துவிட்டார் என்று அர்த்தம்! புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைபுதுச்சேரி, டிச.3  மேலும் மேலும் உற்சாகமாக, மேலும் பணியாற்றவேண்டும் என்ற…

Viduthalai

அண்ணாமலை கடவுளின் சக்தி இதுதானா? சுவர் இடிந்து பக்தர்கள் காயம்

திருவண்ணாமலை, டிச.3- திருவண் ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் பரணிதீபமும், மலை உச்சிமீது கார்த்திகை தீபமும் ஏற்று கின்ற நிகழ்வு 26.11.2023 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அப்போது மலைமீது சென்று தீபம் ஏற்றப்படு வதைக் காண்பதற்கு 2500 பேருக்கு மட்டும்…

Viduthalai