இயற்கை சீற்றம்

கட்சிகளை கடந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் கே.எஸ். அழகிரி அறிக்கை சென்னை,டிச.7- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தீவிர கண்காணிப் பின் காரணமாக முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் வெள்ள…

viduthalai

தோழர்களுக்கு வேண்டுகோள்!

விடுதலை சந்தா சேர்ப்பு! அருமைத் தோழர்களே! தமிழர் தலைவர் பிறந்த நாளில் (டிசம்பர் 2) ‘விடுதலை' சந்தா வழங்குவது என்று முடிவு செய்தோம். இயற்கைப் பேரிடரால் விழாவை ஒத்தி வைக்க நேர்ந்தது. மீண்டும் வரும் டிசம்பர் 11 திங்களன்று மாலை சென்னை…

viduthalai

அகில இந்திய பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்கவும் தி.மு.க.வினருக்கு ஆர்.எஸ். பாரதி வேண்டுகோள்

சென்னை, டிச.7- திமு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள அறிக்கை வருமாறு, நடந்து முடிந்த அய்ந்து மாநிலச் சட்டமன்றத் தேர் தல் முடிவுகள் குறித்து கருத் துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப்…

viduthalai

வெள்ள நிவாரண தொண்டறப் பணிகளில் திராவிடர் கழகத் தோழர்கள்…!

சென்னை, டிச.7 ‘மிக்ஜாம்' புயல் நிவாரணப் பணிகளில் அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அத்தோடு தன்னார்வலர்களும், திராவிடர் கழகம் போன்ற சமூக அமைப்புகளும் மக்களின் தேவை கருதி களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பொழிந்த…

viduthalai

நாடாளுமன்ற செய்திகள்

மிக்ஜாம் புயல் - தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தல்! புதுடில்லி,டிச.7- மிக்ஜாம் புயல், தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, நிவாரணப்பணிகளுக்கு தமிழ் நாட்டுக்கு ரூ..5060 கோடி நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்…

viduthalai

டி.என்.பி.எஸ்.சி. புதிய செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம்

சென்னை, டிச.7- தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணை யத்தின் புதிய செய லாளராக குடிமைப் பணி அலுவலர் ச.கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயலாளர்(பொறுப்பு) அஜய் யாதவ் நேற்று (6.12.2023) வெளியிட்டுள்ள…

viduthalai

வீட்டை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கல்

சென்னை, டிச.7- சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்த குடியி ருப்புகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு ஹெலிகாப் டர்களில் வந்த ராணுவத்தினர் உணவு பொட்டலங்களை வழங்கினர். காலை,மதியம் வேளைகளுக்கு உணவு கிடைத்ததில் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புறநகர் பகுதிகள் சென்னையின் புறநகர் பகுதி…

viduthalai

சாது மிரண்டால்…?

கேள்வி: முதல்வர் ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல் வதில்லையே, ஏன்? பதில்: சிறுபான்மையினர் கோபித்துக் கொள்வரோ என்ற பயம் காரணமாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் ஓட்டுதான் இவரை பதவியில் உட்கார வைத்துள்ளது என்பதையும், அவர் மனதில் கொள்ளவேண்டும். ‘தினமலர்'…

viduthalai

பா.ஜ.க. ஆளும் உ.பி.யின் இலட்சணம் பாரீர்! 16,000-க்கும் அதிகமான போலி முகவரிகளில் துப்பாக்கி உரிமங்கள்

லக்னோ, டிச.7- உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16,000த்திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்கள் போலி முகவரி மூலம் பெறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக் கையாக உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் முகவரி களைச் சோதனையிடும் பணி தேர்தல் ஆணையத்தால் நடத்…

viduthalai

அம்பேத்கர் நினைவு நாளில் தத்துவத்தை நோக்கி உழைக்க உறுதியேற்போம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

சென்னை, டிச.7- சட்டமேதை அம்பேத்கரின் 67-ஆவது நினைவு நாளில் (6.12.2023) அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் மரியாதை செலுத்தினர். தலைநகர் டில்லியில், அம்பேத்கர் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில்,…

viduthalai