புயலால் ஏற்பட்ட கடும் மழை – மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தலைமைச் செயலாளர் – உயர் அதிகாரிகள் கூட்டாக பேட்டி
சென்னை, டிச. 7- புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது: சென்னையில் பல இடங் களில் தண்ணீர் தேக்கம் குறைந்து வருகிறது.…
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மீட்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
போபால், டிச.7 மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர்க் மாவட்டம் பிப் லியா ரசொடா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மகி. சிறுமி 5.12.202 அன்று கிராமத்தில் தனது மாமா வீட்டின் பின்புறம் உள்ள தோட் டத்தில் விளையாடிக்கொண்டிருந் தார். அப்போது, அங்கு…
லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்
மதுரை, டிச. 7- மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், மதுரை தல்லாகுளம் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை துணை மண்டல…
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி பிணை மனு தள்ளுபடி
திண்டுக்கல்,டிச.7- திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டாக்டர் சுரேஷ் பாபு மற்றும்…
நூறுநாள் வேலைத்திட்ட நிதியை அதிகப்படுத்துங்கள்! கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
புதுடில்லி, டிச.7- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசியதாவது, 100 நாள் வேலைத் திட்டம் மூலம் இந்தி யாவில் உள்ள கிராமப்புற பெண் கள் அதிக பயன்பெற்று வருகின்றனர். 2005ஆ-ம் ஆண்டு காங்கிரஸ்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் – திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்றமும் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா!
வல்லம், டிச. 7 - தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி கிராமம், தேவாரம் நகர் பகுதியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியல் துறை மற்றும் திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்றம் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் தூய்மைப் பணி விழா…
இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5060 கோடி கோரிக்கை
தமிழ்நாட்டில் 47 ஆண்டுகளுக்குப்பின் வீசிய புயல் மற்றும் கடும் வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தண்ணீரில் தெப்பம் போல் மிதக்கின்றன. தமிழ்நாடு அரசு முதலமைச்சர் முதல் அரசு அதிகாரிகள், பணியாளர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர்கள்,…
சூழ்நிலை
பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்ணீறவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக்கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான். (விடுதலை, 11.11.1968)
தினமலரே ஒப்பம்
சேவைகள் துறையின் செயல்பாடுகளில் கடந்த ஓராண்டில் இல்லாத சரிவு புதுடில்லி, டிச. 7- நாட்டின் சேவைகள் துறையின் செயல்பாடு, கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு, கடந்த நவம்பரில் வீழ்ச்சியடைந்துள்ளது. விலை அழுத்தங்கள் குறைந்த போதிலும், மந்தமான ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி காரண…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 73 நாள் : 8.12.2023 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : ஊடகவியலாளர் இசையின்பன் வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடக்க உரை…
முதலமைச்சரின் மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் அதிக பயனாளர்கள் – அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி, டிச. 7- தூத்துக்குடியில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் மூலம் 2,873 குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளனர் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.12.2023 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் * காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணியை சேர்ந்த 17 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு. * தெலங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு. டெக்கான் கிரானிக்கல்,சென்னை *…
