கொட்டிவாக்கத்தில் தேங்கிய மழைநீரை கடலுக்குள் திருப்பி அனுப்ப புதிய கால்வாய் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சாதனை
சென்னை, டிச.9 - மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையின் கடலோர பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. சென்னை கொட்டிவாக்கம் காவேரி நகர், திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் உள்ள குடி யிருப்புகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது. சில பகுதிகளில் மழைநீர்…
விடுதலை சந்தா – ஓர் அரிமா நோக்கு!
அருமைத் தோழர்களே! உலக வரலாற்றில் நமது இயக்கத்தைப் போன்ற சமூகப் புரட்சி இயக்கத்தை எந்த ஆவணக் காப்பகத்தில் தேடினாலும் கிடைக்காது. தந்தை பெரியார் நினைத்திருந்தால் அரசியல் பதவிகளின் எந்த உச்சத்திற்கும் போயிருக்கலாம். பதவி - அவர் வீட்டின் கதவைத் தட்டி தாள்…
சூரியனை படம் பிடித்தது ஆதித்யா விண்கலம்
சென்னை, டிச.9 - ஆதித்யா விண்கலத் தின் சூட் தொலைநோக்கி மூலம் வெவ் வேறு அலைநீளங்களில் எடுக்கப்பட்ட சூரியனின் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)…
444 லாரிகள் மூலம் சென்னையில் ஒரே நாளில் குடிநீர் விநியோகம்
சென்னை, டிச. 9- சென்னையில் நேற்று (8.12.2023) 444 லாரிகள் மூலம் 4,227 நடைகள் பாதுகாக் கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில், “சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 07.12.2023…
வெள்ளம் – புயல்: திராவிடர் கழகத்தின் தொண்டறப் பணிகள்!
இரண்டு நாட்களில் 6,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பம்பரம் போலச் சுற்றிச் சுழன்று பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் வழங்கினர் சென்னை, டிச.9 நிவாரணப்பணிகள் தேவைப்பட்டும் யாரும் செல்லாத பகுதிகளுக்கு பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள்…
மழை வெள்ளத்தால் வாகனங்கள் பாதிப்பா? விரைவில் காப்பீட்டுத் தொகை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, டிச. 9- 'மிக்ஜாம்' புய லால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட் டங்களில் வெள்ள பாதிப்பு ஏற் பட்டது. இதில் கார், ஆட்டோ, வேன், மோட்டார் சைக்கிள் போன்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில்…
ஸநாதன தர்மம் குறித்த வழக்கில் தனி நீதிபதி கருத்தை நீக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மனு தாக்கல்
சென்னை, டிச. 9 - 'ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் களின் பேச்சு குறித்து, நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில், திராவிட…
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, திராவிடர்…
திராவிடக்கலை மேற்குலகை அலங்கரிக்கிறது
சிந்து வெளி மற்றும் தெற்கே வைகை, பொருநை நதிக்கரைகளில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திராவிட மக்களின் சிற்ப, ஓவியக் கலைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் தலைமுறைகளால் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. சிந்துவெளியில் கிடைத்த தாடியுள்ள மனிதன் சிலை,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தென் இந்தியா முற்போக்குச் சிந்தனை கொண்ட முதலமைச்சர்களைக் கொண்ட மாநிலங்களாக மாறிவிட்டது குறித்து? - ம.ஆறுமுகம், வேலூர் பதில் 1: சமூகநீதியை இந்தியாவிற்கே வழிகாட்டிய பெரியார் மண் தமிழ்நாடு; அதுபோலவே கருநாடக - மைசூர் ராஜ்ஜியம் - திருவிதாங்கூர்,…
இளஞ்சிட்டின் தூரிகை
அனைவருக்கும் என் இனிய வணக்கம். ஆண்டுகள் ஆக ஆக வயதுகள் ஏற ஏற இளமைகூடும் பேரதிசயம் பெற்ற என் அன்னை தமிழை வணங்கி, தன்னைவிட உயரத்தில் நிற்கவைக்க எங்களை தரணியை ஆளவைக்க முழுமூச்சாய் உழைக்கும் ஆசிரியர் பெருமக்களை வணங்கி,அறியாமையை சுருக்கி அறிவைப்…
விண்வெளியின் முதல் வானிலை அறிக்கை – நாசாவின் முயற்சி
விண்வெளி வானிலை நிலவரங்களைப் புரிந்துகொள்ள நாசா 'ஏர் க்ளோ' (Air glow) சோதனை செய்ய உள்ளது. வளிமண்டல அலைகள் பற்றிய ஆய்வானது (Atmospheric Waves Experiment) நிலப்பரப்பு மற்றும் விண்வெளி வானிலைக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது. வழிசெலுத்தல்…
