பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “பெரியார் எப்படிப் பெரியார்” நூல் வெளியீட்டு விழா

சென்னை, டிச. 13- பகுத்தறிவாளர் கழகம் நடத்திய தோழர் வெற்றிச் செல்வன் எழுதிய “பெரியார் எப்படிப் பெரியார்” என்ற நூல் வெளியீட்டுவிழா சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் கடந்த 9.12.2023 அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி…

viduthalai

ஜம்மு-காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை குலாம் நபி ஆசாத்

புதுடில்லி,டிச.13- உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்ற மளிப்பதாகவும், ஜம்மு-காஷ்மீர் மகிழ்ச்சியாக இல்லை எனவும் ஜம்மு-காஷ்மீரின் மேனாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

viduthalai

புயல் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அரசு குழுவினர் நேரில் ஆய்வு தமிழ்நாடு முதலமைச்சருடன் நாளை கலந்துரையாடல்

சென்னை, டிச.13 சென்னை வந்த ஒன்றிய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று ஆய்வு செய்யும் அவர்கள், முதலமைச்சர் மு,க, ஸ்டாலினை நாளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். வங்கக்கடலில்…

viduthalai

ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதி ரூ.6000 வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடந்தது

சென்னை, டிச.13 ‘‘மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் நடத்தும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண உதவியாக ரூ.6000 ரொக்கமாக வழங் குவது தொடர்பான ஆலோ சனைக்கூட்டம் அமைச்சர் பெரிய…

viduthalai

மாணவர்களை நல்வழிப்படுத்த காவல்துறை மூலம் அறிவுரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

பொன்னேரி, டிச.13 பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள் ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி நேற்று (12.12.2023) ஆய்வு செய்தார். அப்போது, வகுப்பறைக்குள் சென்ற அமைச்சர் மாணவர்களுடன் கலந்துரையாடி னார். இதனை தொடர்ந்து, பள்ளியில் உள்ள அடிப்படை…

viduthalai

காஷ்மீர் தொடர்பான 2 சட்ட முன்வடிவுகள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடில்லி,டிச.13- நாடா ளுமன்ற மாநிலங்கள வையில் காஷ்மீர் தொடர்பாக 2 மசோதாக்கள் நேற்று முன்தினம் (11.12.2023) நிறைவேற்றப்பட்டன. காஷ்மீரில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து 2 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர் களில் ஒருவர் என 3பேரை காஷ்மீர் சட்டசபைக்கு…

viduthalai

விகடன் இணையத்திலிருந்து பெரியார்பற்றி மாநிலங்களவையில்!

2019-இல் மத்திய பா.ஜ.க அரசு ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-அய் ரத்து செய்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரித்த நிலையில்,``ஜம்மு காஷ்மீரின்…

viduthalai

பக்தி வியாபாரம்!

"மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (திணீsலீவீஷீஸீ) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது" (1976 மே மாதம் காஞ்சிபுரத்திலே…

viduthalai

சென்னை மாவட்டத்தில் மழையால் பாதித்த 12,000 மாணவ, மாணவிகளுக்கு 30,000 புத்தகங்கள் விநியோகம்

சென்னை, டிச.13 சென்னை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் மாணவ, மாண விகளுக்கு 30 ஆயிரம் பாடப்புத்தகம், நோட்டுகள் நேற்று (12.12.2023) விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 4ஆம் தேதி சென்னையை கடந்து சென்ற மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

viduthalai

பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் பன்னாட்டு மாநாடு

சென்னை, டிச 13 தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார் பாக 11.12.2023 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டலில் “பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளா விய போக்குகள்” என்ற தலைப்பின் கீழ் பன்னாட்டு மாநாடு நடத்தப் பட்டது. இம்மாநாட்டில்…

viduthalai

ராசா அருண்மொழி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல வாரிய துணைத் தலைவராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ராசா அருண்மொழி தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். தமிழர் தலைவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்:…

viduthalai

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலை துணைவேந்தர் அறிவிப்பு

புதுடில்லி, டிச.13 டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என துணைவேந்தர் சாந்திசிறீ து.பண்டிட் அறிவித்தார். இந்தியாவில் முற்போக்கு சிந்தனை மிக்க பல்கலைக்கழகமாகக் கருதப்படுவது டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு…

viduthalai